பொது எதிரணி என அழைக்கப்படும் மஹிந்த அணியின் மேதினக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனை லலித் அத்துலத் முதலி மைதானத்தில் நடைபெற்றது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தினப் பேரணியானது இன்றைய தினம் கொழும்பு நாரஹேன்பிட்டி பார்க்வீதியில் அமைந்துள்ள சாலிக்கா மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பென்மன்ட் வீதியினூடாக கிருலப்பனை சந்தி ஐ லவல் வீதியினூடாக லலித் அத்துலத்முதலி மைதானத்தை வந்தடைந்தது. ”மக்கள் போராட்டத்திற்கு உயிர் கொடுக்கவும், மக்கள்...
  கிளிநொச்சியில் வட மாகாண கூட்டுறவாளர்களின் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றது. கிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகிய மேதின ஊர்வலம் டிப்போச்சந்தி கூட்டுறவாளர் மண்டபத்தை சென்றடைந்தது. வட மாகாண விவசாய மற்றும் கூட்டுறவாளர் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் கொடி அசைத்து ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார். வட மாகாணத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு அமைப்புகளும் இணைந்து கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மே தினத்தை நடத்தியிருந்தனர். இந்த ஊர்வலத்தில் பல்வேறு கருத்துக்களை தாங்கிய ஊர்த்தி பவணியும்...
    ஜெயலலிதா மது விளக்கு காமிடி-
  மெடல் அழகியின் 23 kg மார்பகம் உலகசாதனையை எட்டிப்பிடித்துள்ள நிலையில் இது தநற்போது விபரீதமாகவும் மாநியள்ளது -காணொளி
  1991-1995 முதலாவது ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆற்றிய ‘சாதனையின்’ ஆவணத் (ஆணவத்) தொகுப்பு இது. முழு தமிழகத்தையே கேட்பார் கேள்வியின்றி கொள்ளையடித்தன் விளைவாக அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தலில் ஜெயா-சசி கும்பல் மக்களால் செருப்படியுடன் துரத்தப்பட்டது. இந்த ஆட்சிக்காலம் முழுவதிலும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பாசிச ஜெயா கும்பலை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடி வந்தன. அதன் முத்தாய்ப்பாக 1996-ல், “ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல்” என்ற...
பிரபாகரனைப்பிடித்து இராணுவம் சித்திரவதை செய்து கொல்லவில்லை அவர் அப்படி கோழைத்தனமாக மடியும் தலைவர் அல்ல கருணாவின் பரபரப்பு பேட்டியால் சர்ச்சை
  ஜெயாவின் நீலிக்கண்ணீர் – டாஸ்மாக் முற்றுகை-காணொளிகள் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஏப். 20, 2016 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் தொகுப்பு!
  வடக்கு கூட்டுறவாளர்களால் கொண்டாடப்படவுள்ள மேதினப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கட்சி பேதங்களற்று அனைவரையும் அணி திரளுமாறு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில், வடமாகாண கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத் தொழிற்சங்கங்களும் இணைந்து இம்முறை மேதினத்தை கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளன. வடக்கின் பொருளாதாரத்தில் கூட்டுறவுத்துறை காத்திரமான பங்களிப்பைச் செய்து வருவதோடு, அடித்தட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. அத்தோடு, பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை...
    காதலியுடன் உல்லாசகமாக இருந்த கருணா அம்மான். (only 18+ காணொளி) காதலியுடன் உல்லாசகமாக இருந்த கருணா அம்மான். கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் இவனின் உல்லாச வாழ்க்கைக்காக தமிழ் இனத்தை காட்டிக் கொடுத்த துரோகி. (
  மட்டக்களப்பில் இருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட உதய தேவி புகையிரதத்தில் குடும்பப் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் தெரிவித்தனர். ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கும் இடையில் தேவபுரம் பகுதியில் வைத்தே குறித்த குடும்பப் பெண் புகையிரதத்தில் மோதுண்டுள்ளார். படுகாயமடைந்த குறித்த பெண், புகையிரத நிலைய ஊழியர்களால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளை...