இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தொடர்ச்சியான வகையில் ஒத்துழைப்புக்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு சமூக பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...
இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவ பாதுகாப்பு விரைவில் அகற்றப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 1ம் திகதியின் பின்னர் மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதியாக நடைபெற்ற அமைச்சரவையில் கூறியதாக ராஜித குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குவதனை நிறுத்திக் கொள்ள பாதுகாப்புப் பேரவை தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அமையவே மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும்,...
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
கடன் செலுத்துகைகளுக்காக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
2020ம் ஆண்டளவில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை 3.5 வீதமாக வரையறுக்க முடியும் என இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளித்துள்ளது.
வரி அறவீட்டு முறைமைகளின் ஊடாக வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகளின் அடிப்படையில் இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத்...
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள படுகாடு பகுதியில் பல வருடங்களுக்கு பின்னர் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நெல் வேளாண்மைக்குரிய காணி உரிமை தொடர்பாக தமிழ் விவசாயிகளுக்கும் சிங்கள விவசாயிகளுக்குமிடையில் காணப்பட்ட அமைதியற்ற நிலை காரணமாகவே காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 வரை பகல் நேரங்களில் மட்டும் காவல்...
மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய சூழ்ச்சி செய்தவரே இந்த ஜொன்ஸ்டன் பொனர்ணடோ – சந்திம வீரக்கொடி.
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய சூழ்ச்சி செய்தவரே இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நேர்மையாக இருக்காதவர்கள் மஹிந்தவை பிழையாக வழிநடத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஒரு தடவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை கொலை செய்ய முயற்சித்திருந்தார் என அவர்...
கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளரது கருத்து அரசாங்கத்தின் கருத்து கிடையாது– கயந்த.
Thinappuyal -
கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபககே வெளியிட்ட கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு கியைடாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை எச்சரிக்கவோ அல்லது அடக்குமுறைக்கு உட்படுத்தவோ அரசாங்கம் திட்டமிடவில்லை எனவும், அது அரசாங்கத்தின் கொள்கை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையானது அவரது சொந்த கருத்துக்களாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஊடக அமைச்சின் செயலாளர் வெளியிட்டிருந்த கடிதம்...
வற் வரி அதிகரிப்பின் காரணமாக வாகனங்களின் விலைகள் உயர்வடையும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயர்வடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
வற் வரி அதிகரிப்பு தொடர்பில் புதிய பழைய வாகன இறக்குமதியாளர்கள் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை நேற்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வெளிநாட்டு நாணயப் பெறுமதி தளம்பல் நிலையும் வாகன விலை உயர்வடையக் காரணமாகும்...
விமானமொன்றை மின்னல் தாக்கிய பதறவைக்கும் தருணம் நடந்தது என்ன?
தமிழ்புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்தில் சிறப்பாக பேசிய பர்வீன் சுல்தானா…அனைவரும் காண வேண்டிய வீடியோ
Thinappuyal News -
தமிழ்புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்தில் சிறப்பாக பேசிய பர்வீன் சுல்தானா...அனைவரும் காண வேண்டிய வீடியோ