தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா. இவர் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் சிரஞ்சீவிநடிப்பில் தெலுங்கில் ரீமேக்காக இருக்கும் விஜய்யின் கத்தி படத்தில் நடிக்க இருப்பதாக பல நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து நயன்தாரா தற்போது, சிரஞ்சீவி படம் குறித்து இதுவரை யாரும் என்னிடம் அணுகவில்லை. இது முற்றிலும் வதந்தியே என்று கூறியுள்ளார். பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை மட்டுமே தற்போது நயன்தாரா உறுதி செய்யப்பட்டிருப்பதாக...
நோர்வே நாட்டில் புகலிடம் கோருவதை தவிர்த்து விட்டு தாய்நாடு திரும்ப தயாராக உள்ள ஒவ்வொரு அகதிக்கும் 5 லட்ச ரூபாய் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நோர்வே நாட்டில் கடந்த 2015ம் ஆண்டு இறுதி வரை 31,145 பேர் புகலிடத்திற்காக அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உணவு, தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதில் அரசாங்கத்திற்கு அதிகளவில் செலவாகிறது. இதனை தவிர்க்க அரசு அண்மையில் ஒரு...
‪ சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவமனையின் 3-வதுமாடியிலிருந்து மனநோயாளி குதித்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டிருந்த மருத்துவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Muttenz என்ற நகரில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 37 வயதானஒருவர் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த2012ம் ஆண்டு யூன் மாதம் 25 வயதானமனநோயாளி ஒருவரை அழைத்துக்கொண்டு அவரது சகோதரி மற்றும் தாயார்...
பிரித்தானிய நாட்டில் தன்னுடைய உண்மையான முதலாளியை தேடி 12 நாட்களாக நடந்து 386 கி.மீ தூரத்தை கடந்து வந்து உரிமையாளருடன் சேர்ந்துள்ள அதிசய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸில் உள்ள Penrhyncoch என்ற நகரை சேர்ந்தவர்ஆலன் ஜேம்ஸ். விவசாயியான இவர், தனது பண்ணையில் உள்ள ஆடுகளை கவனித்துக் கொள்ள பெரோ என்ற 4 வயது நாயைவளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில்,கடந்த மார்ச் மாதம் சிலபயிற்சிகளுக்காக 386 கி.மீ தொலைவில்உள்ள தனது நண்பரின்...
ஜேர்மனி நாட்டை சேர்ந்த இளம் நீச்சல் வீராங்கனை ஒருவர் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 3 மணி நேரத்தில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஜேர்மனியில் உள்ள Marburg என்ற நகரை சேர்ந்த Nathalie Pohl(21) என்ற இளம்பெண் தான் இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார். நீச்சல் போட்டிகளில் அபார ஆர்வம் உள்ள அவர் ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு குறுகிய நேரத்தில் நீச்சல் அடித்து செல்லவேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதன் அடிப்படையில், நேற்று முன் தினம்...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ,எஸ் தீவிரவாதிகள் கடந்து ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி Salah Abdeslam என்பவர் கைது செய்யப்பட்டு, இது தொடர்பான விசாரணை அவரிடம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நவம்பர் 13 ஆம் திகதி உணவகம் ஒன்றிற்கு சென்ற தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடித்து சிதறும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பிரான்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. பாரீஸில்...
மகிழ்ச்சி என்பது செல்போனில் தரவிறக்கம் செய்யும் ஆப் போன்றதல்ல என ரோம் நகரில் இளைஞர்களுக்கு சொற்பொழிவாற்றிய போப் பிரான்சிஸ் தெரிவித்தார். ரோம் நகரில் நடைபெற்ற இளைஞர்களுக்கான கூட்டத்தில் போப் பிரான்சிஸ் சொற்பொழிவாற்றினர். அப்போது அவர், கடவுள் இல்லாத வாழ்க்கை என்பது சிக்னல் இல்லாத செல்போனை போன்றது. எனவே பள்ளியே, குடும்பமோ எங்கே சென்றாலும் இணைப்பு இருக்கும் இடத்துக்கு செல்லுங்கள். சுதந்திரம் என்பது நாம் நினைத்ததை செய்வதல்ல. அது நமக்கு கிடைத்த பரிசு,...
பிரான்ஸ் நாட்டில் உள்ள நதிகள் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள் கடந்த சில நாட்களாக பச்சை நிறத்தில் காட்சியளித்ததால் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். ஒருவேளை, தண்ணீர் மாசடைந்துள்ளதால் தான் இவ்வாறு பச்சை நிறமாக காட்சியளிப்பதாக அவர்கள் நினைத்துள்ளனர். இந்நிலையில் நதி பச்சையாக தோன்ற காரணம மாசு அல்ல தாங்கள்தான் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள்...
பாகிஸ்தானில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது உட்கொண்ட இனிப்பில் நச்சு கலந்திருந்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள Karor Lal Esan எனும் பகுதியில் குடியிருந்து வந்த சஜ்ஜத் என்பவரது குடும்பம், அவரது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சிறப்பிக்க இனிப்பு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இனிப்பை உட்கொண்ட சஜ்ஜத் உள்ளிட்ட 23 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். இதில் 23...
பிரித்தானியாவில் நடைபெற்ற லண்டன் மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது பெயரில் நிதி குவிந்துள்ளது. டேவிட் சேத் என்ற 31 வயது ராணுவ அதிகாரியான இவர் லண்டன் மரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். போட்டியின் எல்லைக் கோட்டை தாண்ட 3 மைல்கள் இருக்கும் நிலையில் திடீரென்று அவர் விழுந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் லண்டன் மரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் கலங்கடிக்க செய்துள்ளது. இந்நிலையில் அவரது...