சீரழியும் சினிமா சமுதாயம் ஒரு டையடட்டர் எப்படி எல்லாம் சொல்ல நடிகைகள் செய்கிறார்கள் பணத்துக்காக
    10 வகுப்பு மாணவனும் ஆசிரியரும் உல்லாசமாக இருக்கும் அதிர்ச்சி வீடியோ..!!
 பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில் 07.04.2016 அன்று வியாழக்கிழமை பெய்த பலத்த மழையின் காரனமாக 12 வீடுகள் வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீடுகளுக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்று பெருக்கடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளதாக பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்கு அருகில் உள்ள கால்வாயினை அகலபடுத்தி தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் குறித்த தோட்டமக்கள் கோரிவந்த போதிலும் இதுவரையிலும் குறித்த கால்வாய் அகலபடுத்தபட வில்லையென பாதிக்கப்பட்ட மக்கள்...
புசல்லாவ ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெரு விழாவை தொடர்ந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கு 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகின்றது. இதில் நாளாந்தம் பெருந்திரளான பக்தர்கள் நடைபெறும் விஷேட பூஜைகளிலும் ஆராதனைகளிலும் கலந்துக் கொள்கின்றனர்.  சுவாமி உள்வீதி வலமும் நடைபெற்று வருகின்றது.
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா நகரத்திலிருந்து நானுஓயா கிளாரண்டன் தோட்டப்பகுதிக்கு சென்ற டிப்பர் லொறி ஒன்று 07.04.2016 அன்று காலை குறித்த தோட்டப்பகுதியின் வீதியில் குடைசாய்ந்ததில் வாகன சாரதி படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.== வாகனத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (க.கிஷாந்தன்)
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை பி.டபிள்யூ.டீ பிரிவு பகுதியில்  மாரியம்மன் கோவில்க்கு அருகில் நின்ற ஒரு பழமையான மரம் 07.04.2016 அன்று காலை 8.30 மணியளவில் முறிந்து குறித்த கோவில் மீது விழுந்ததில் கோவில் முற்றாக சேதமடைந்துள்ளது. 06.04.2016 அன்று பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் இவ்வாறு முறிந்து கோவில் மீது விழுந்துள்ளதாக பிரதேவாசிகள் தெரிவிக்கின்றனர். அத்தோடு அப்பகுதியில் இருந்த 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது....
வடமாகாணசபை உறுப்பிணர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு உதவிவழங்கப்பட்டது. வடமாகாணசபை உறுப்பினரான திரு மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு குழாய்நீர் வினியோகத்திற்காக நிதி வழங்கி வைக்கப்பட்டது.
இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டுள்ள சார்லி ஹெப்டொ பத்திரிகைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பிரான்சின் பிரபல பத்திரிகையான சார்லி ஹெப்டொ பல்வேறு நையாண்டி கார்ட்டூன்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிகொள்வதுண்டு. முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அப்பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டதால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பத்திரிகை அலுவலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேசமயத்தில் சார்லி ஹெப்டொ பத்திரிகையும்...
அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் உரையாடலை ரகசியமாக பதிவு செய்துள்ளார்.டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த Ethel Easter என்ற பெண்மணி குடலிறக்க(hernia) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவரிடம் சிகிச்சைக்காக அணுகியபோது, அவரின் அணுகுமுறை இவரை அவமதிக்கும் விதமாக இருந்துள்ளது, மேலும் இவரை பிடிக்காததது போலவே மருத்துவர் நடந்துகொண்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், மருத்துவரிடம் தனக்கு அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளார், அதற்கு மருத்துவர்,...
பிரித்தானிய நாட்டில் கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் அவருடைய மனைவியை நாடுகடத்த அந்நாட்டு குடியமர்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்க நாட்டை சேர்ந்த கேட்டி ஜேம்ஸ்(40) என்ற பெண் பிரித்தானியாவை சேர்ந்த டோமினிக்(42) என்பவரை கடந்த 2005ம் ஆண்டில் இணையத்தளம் மூலம் சந்தித்துள்ளார். இருவருக்கும் காதல் ஏற்பட, காதலியை திருமணம் செய்ய டோமினிக் அமெரிக்கா சென்றுள்ளார். 2006ம் ஆண்டு இருவரின் திருமணமும் முடிந்த பிறகு பிரித்தானிய நாட்டில் தற்காலிக...