விக்ரமின் கருடா படத்தின் படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறார் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் நாளை சர்தார் கப்பர் சிங் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் எளிதில் காதல் வசப்படுகின்ற பெண் தான், ஆனால், என் மனதிற்கு பிடித்தவரை நான் இன்னும் சந்திக்கவில்லை.
அப்படி யாரையும் பார்த்தால் உடனே காதலித்து விடுவேன், அவருடன் ஜாலியாக சுற்றுவேன். விமானத்தில் ஒன்றாக பயணிப்பேன். ஓட்டல், உல்லாசப்பயணங்கள் என்றெல்லாம் இருப்பேன்’ என அடுக்கிக்கொண்டே சென்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித்திற்கு தான் அதிக ரசிகர்கள். இந்நிலையில் இவர்கள் டீசர், ட்ரைலர் எந்த வந்தாலோ யு-டியூபில் ஹிட்ஸ், லைக்ஸ் என பட்டையை கிளப்பும்.
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் 1 கோடி ஹிட்ஸை கடந்த சில நாட்களிலேயே தெறி டீசர் 1 கோடி ஹிட்ஸை தொட்டது. இதற்கு முன்ஐ டீசர், மெர்சலாயிட்டேன் பாடல், மாரி படத்தின் ‘டானு டானு’பாடலின் ஆடியோ, வீடியோ என இரண்டுமே 1 கோடி...
தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவிருக்கின்றது. இப்படம் விஜய் படங்களிலேயே இதற்கு முன் இல்லாத அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தை எந்த ஏரியாவில் யார் வாங்கியிருக்கிறார்கள் என்பதன் விவரம் இதோ...
தமிழ்நாடு :
1. சென்னை சிட்டி : சத்யம் சினிமாஸ்
2. செங்கல்பட்டு : சத்யம் சினிமாஸ்
3. கோயம்புத்தூர் : மோனிகா ஃபிலிம்ஸ்
4. திருச்சி, தஞ்சாவூர் : பிகே நாராயணசாமி
5. மதுரை, ராமநாதபுரம் :...
தமிழ் சினிமாவின் கடைக்கோடி ரசிகனுக்கும் தெரிந்த வெளிநாட்டு நடிகர் ஜாக்கி ஜான். இவர் சைனா மொழியை சார்ந்த படத்தில் நடித்தாலும் நமக்கு அவர் ஹாலிவுட் நடிகர் தான்.
அந்த அளவிற்கு அர்னால்ட், சில்வர்ஸ்டர் ஸ்டோலன் என பெரும் ஜாம்பவான்கள் ஹாலிவுட்டை கலக்கிய நேரத்தில் தன் சொந்த மொழியில் நடித்த படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளியிட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.
ஹீரோ என்றாலே 10 பேரை போட்டு பந்தாடுவது என...
கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட காதல் ஜோடியான விராட் கோஹ்லி -அனுஷ்கா சர்மா தற்போது மீண்டும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்துவிட்டனர்.பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
இருப்பினும் அனுஷ்கா சர்மா கிரிக்கெட் போட்டியில் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்.
அதேபோல் கோஹ்லியும் உடைந்த...
டி20 உலகக்கிண்ண தொடரின் போது சமூக வலைதளமான பேஸ்புக்கில் பரிமாறப்பட்ட செய்திகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டி குறித்து சுமார் 61 லட்சம் பேர் செய்திகளை பரிமாறி உள்ளனர்.
அதே சமயம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி குறித்து தான் அதிக ரசிகர்கள் பேஸ்புக்கில் செய்திகளை பரிமாறி உள்ளனர்....
அத்தப்பத்து, சனத் ஜெயசூரியா கூட சொதப்பியவர்கள் தான்: திரிமன்னேவுக்கு அரவிந்த டி சில்வா ஆதரவு
Thinappuyal -
டி20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி அடைந்த தோல்விக்கு நானே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று அரவிந்த டி சில்வா கூறியுள்ளார்.டி20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியை அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக் குழு தெரிவு செய்தது. இதில் முன்னதாக உள்ள இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மல், திரிமன்னேவுக்கு புதிய அணியில் இடமளிக்கப்பட்டது. ஆனால் திரிமன்னே (6,5,3,0) 4 இன்னிங்களில் 14...
கொடிய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சர்வதேச அமைப்பால் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.விபத்து மரணங்கள் நம் எச்சரிக்கையை மீறி நடந்துவிடுவது. முதுமைதான் இயற்கை மரணம்.
நடுத்தர வயதிலோ முதுமையிலோ கொடிய நோய்கள் பிடித்து இறந்தால் அது விழிப்புணர்வு, மற்றும் அக்கறையின்மையே.
எய்ட்ஸ், புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு (சர்க்கரை நோய்), போன்ற பெரிய நோய்கள் நமக்கு சவாலாக இருக்கின்றன. இந்த நோய்களுக்கான காரணங்கள் நகரங்களில் உள்ள வாழ்க்கை முறையிலேயே மண்டி...
உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone SE இனை அறிமுகம் செய்திருந்தது.இக் கைப்பேசியானது முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6S மற்றும் 6S Plus என்பவற்றினைக் காட்டிலும் தடிப்பம் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
எனினும் அடுத்ததாக அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 மற்றும் 7 Plus என்பன iPhone 6S மற்றும் 6S Plus ஆகிய கைப்பேசிகளினை விடவும் குறைந்த தடிப்பம்...
நாம் ஒவ்வொருவரும் சுகாதாரத்தை கடைபிடிக்க சர்வதேச அமைப்பு ஐந்து வழிகளை விழிப்புணர்வாக வலியுறுத்துகிறது.
1. Do not skip Breakfast (காலை உணவை தவிர்க்காதீர்கள்)
நம்மில் பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பவர்கள் உள்ளனர். அவசரமாக பள்ளிக்கும் பணிக்கும் செல்பவர்கள். விரதம் காரணமாக தவிர்ப்பவர்கள். டீ, காபி போன்ற பானங்கள் எதாவது அருந்திவிட்டு காலை உணவை மதியத்துக்கு தள்ளிப்போடுபவர்கள். காலை உணவின் அவசியத்தை உணர வேண்டும்.
காலை உணவுதான் அந்தநாள் முழுதுக்குமான சக்தியை அளிக்க...