14 வயது பெண்களை 50 வயது முஸ்லீம் திருமணம் செய்வதை இஸ்லாம் அங்கிகரிக்கிறதா?
டிக்கோயா புளியாவத்தை பகுதியில் திடிரென ஏற்பட்ட ஐஸ் மழையுடன் மினி சூராவாளியினால் பிரதேசத்தில் மின்சாரதடை ஏற்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்
06.04.2016 மாலை 3 மணியளவில் திடீரென ஐஸ் மழையுடன் ஏற்பட்ட மினி சூராவளி காற்றில் புளியாவத்தை மேல் பிரிவு தோட்டத்தில் உள்ள இரண்டு கருபன்டன் மரம் அடியோடு வீழ்ந்ததில் பிரதேச மின் வினியோக கம்பிகள் வீழ்ந்த நிலையில் பிரதேச மின்சார வினியோகம் தடைபட்டுள்ளது மற்றைய...
துறைமுகப் பணியாளர்கள் இன்று முதல் மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணியாளர்கள் இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 4ம் திகதியும், நேற்றைய தினமும் இவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாகவே பணியாளர்கள் மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துறைமுக பணியாளர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுஆராச்சி...
பண்டிகைக் காலங்களில் பஸ் வண்டிகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக அறிவிக்க விஷேட தொலைபேசி எண்ணினை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1955 அல்லது 0112333222 ஆகிய இலக்கங்களினூடாக அழைத்து முறைப்பாடுகளை பயணிகள் தெரிவிக்க முடியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு போக்குவரத்து சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விஷேட பஸ் வண்டிகளில் இடம்பெறும் அதிக பணம் வசூலிப்பு, பஸ் பிரயாணச் சீட்டு வழங்காமை, குறிப்பிட்ட வீதிகளில் பயணிக்காமல் இடை நடுவில் போக்குவரத்து பாதையினை...
வடமாகாணசபை உறுப்பிணர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா வடக்கு கனகரயன்குளம் ஆரம்பப்பாடசாலைக்கு உதவிவழங்கப்பட்டது
Thinappuyal News -
வடமாகாணசபை உறுப்பிணர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால்
வவுனியா வடக்கு கனகரயன்குளம் ஆரம்பப்பாடசாலைக்கு
உதவிவழங்கப்பட்டது
வடமாகாணசபை உறுப்பினரான திரு மயில்வாகனம். .தியாகராசா
அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா
வடக்கு கனகரயன்குளம் ஆரம்பப்பாடசாலைக்கு நிழல்பிரதி இயந்திரம்
வழங்கி வைக்கப்பட்டது
குஜராத் அணியை சென்னை அணியாக கருத முடியாது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ கூறியுள்ளார்.சென்னையில் அல்டிமேட் விளையாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ”கண்டிப்பாக டோனியின் தலைமையை நான் அதிகமாக மிஸ் பண்ணுவேன். அவர் உலகின் தலைச்சிறந்த தலைவர்களின் ஒருவர்.
தற்போது ரெய்னாவிற்கு நல்ல...
மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த தீவு நாடான செயின்ட் லூசியாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டேரன் சமியின் பெயர் சூட்டப்படவுள்ளது.சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கிண்ண தொடரில் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
நெருக்கடியான சூழ்நிலையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து செயின்ட் லூசியா தீவுக்கு பெருமை தேடிக் கொடுத்த டேரன் சமியை கவுரக்கும் வகையில்,...
இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா தன்னுடைய திருமணத்திற்கு சக வீரர்களான டோனி, ரெய்னாவை அழைக்காததற்கு காரணம் கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஜடேஜாவுக்கும், ரீவா சொலான்கி என்பவருக்கும் கடந்த பெப்ரவரி மாதம் 5ம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து எதிர்வரும் 17ம் திகதி திருமணம் நடக்கவுள்ளது.
இந்நிலையில் தனது திருமணத்திற்காக உறவினர் அனைவருக்கும் ஜடேஜா பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் சக வீரர்களான சுரேஷ் ரெய்னா,...
மீள்எழுச்சி பெற்றது வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம்.
Thinappuyal News -
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்துக்கு (FSHKFDR - Vavuniya District) புதிய நிர்வாகக்குழு தெரிவுகள் இடம்பெற்று மீளக்கட்டமைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் இன்று (06.04.2016) காலை 11.00 மணிக்கு இதற்கான மீள்தகவமைவுக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் (FSHKFDR - Tamil Homeland) தலைமை ஒருங்கிணைப்பாளருமாகிய கோ.ராஜ்குமார்(ராஜா) தலைமையில்...
விசேட ஆட்சியுரிமை சட்டமூலத்தின் பிரகாரம் 1983ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின் போது பாதிப்புற்ற மக்களுக்கு நன்மை கிடைக்காதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சபையில் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் ஆயுதந்தாங்கிய பயங்கரவாதக் குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் தமது...