உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொடிய வைரசான ஜிகாவின் வடிவை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர்.ஏடிஎஸ் வகை கொசுக்களால் பரவும் ஜிகா வைரசுக்கு, இதுவரையிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரசாஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறக்கின்றன. பிரேசில் உட்பட 13ம் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வந்த இந்த வைரசின் வடிவை தற்போது விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் பர்டூயூ பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவே இதனை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து குழுவை...
மெக்சிகோவில் பறக்கு தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவின் Roswell பகுதியின் 70 மைல்கள் தொலைவில் வித்தியாசமான காட்சிகள் காணப்பட்டதாக புது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியானது கடந்த 1947ஆம் ஆண்டு பறக்கும் தட்டு போன்ற ஒன்று விபத்துக்குள்ளானதில் இருந்து பிரபலமடைந்த பகுதியாகும். இங்கு காணப்பட்ட வித்தியாசமான காட்சியில் நாஜிக்களின் சின்னங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. பறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம் இருப்பதாக பல்வேறு கருத்துகள்...
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இம்மாத இறுதியில் ஜேர்மனிக்கு வரவுள்ளதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஜேர்மனியின் ஹானோவர் பகுதியில் ஆண்டுதோறும் தொழில்துறை தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்தாண்டுக்கான கண்காட்சி வரும் 25ம் திகதி தொடங்கி 29ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வரும் 24ம் திகதி ஜேர்மனி செல்லவுள்ளார். கண்காட்சியில் கலந்துகொண்ட பின்னர் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்கலை சந்தித்து அவர் பேசவுள்ளார். இதனால் ஜேர்மனியில்...
வெளிநாட்டில் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக ஐஸ்லாந்தின் பிரதமர் சிக்மண்டூர் டேவிட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism)  பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளது. இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பார்சிலோனா கால்பந்து வீரர்...
   காத்தான் குடி முஸ்லீம் படுகொலை தொடர்பில் விடுதலை புலிகளின் முன்னால் தளபதி கேணல் கருணா விசாரனைக்கு உற்படுத்தப்பட வேண்டும் 26 வருடங்கள் முடிவு   1990 -1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள்  மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை...
  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து   ஆறு ஆண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரசபடைகளால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.வின் வெடிபொருள் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலே இந்தப் பிரச்சினைக்கான மூலகாரணம். புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற ஒரு வெடிவிபத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே...
  . கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை செய்யப்பட்டதுதான் அந்த செய்தி.நீண்டநாட்களுக்குப்பிறகு இச்செய்தி கிடைத்தமை சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் உண்மையாக என்ன நடந்தது? என்பதையறிய பலரும் உசாரானார்கள். மறு கணம் நானும் கல்முனைக்கு விரைந்தபோது அங்கு கோயில் திருவிழாவொன்றில் எப்படி மக்கள் கூட்டம் நிற்குமோ அப்படி சனம் திரண்டு நின்றது. போக்குவரத்துப்பொலிசார் சனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினர். சம்பவம் இடம்பெற்ற இடம் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள...
  தமிழ் தேசியம் என்பது காலா காலமா எமது தமிழ் சமூகத்தில் பின்னிப்பிணைந்து வந்திருக்கிறது அனால் தமிழ் தேசியத்தை பயன்படுத்துகிற நபர்கள் ஓர் இருவர் தவிர்த்து கால காலமாக மாறுபட்டுக்கொண்டே வருகின்றனர் ஒன்று அவர்கள் முன்னாள் தமிழ் தேசியவாதிகளாக (தற்போது தமிழ் தேசிய வார்த்தையையே பயன்படுத்ததவர்கர்கள்) அல்லது இந்நாள் தமிழ் தேசிய வாதிகளாக (முன்னர் தமிழ் தேசிய வார்த்தையையே பயன்படுத்தாதவர்கள் ) இருக்கின்றனர்.அவர்கள் யாரென்று   பட்டியலிட்டால்வாசகர்களை ஏதும் தெரியாதவர்கள் என்று நான் இழிவுபடுத்துதல்...
இரத்து செய்யப்பட்ட நியமணத்தை மீண்டும் வழங்க கோரி அட்டன் நகரசபையின் முன்னால் ஆர்பாட்டமொன்று 06.04.2016 நடைபெற்றது. அட்டன் நகரசபையில் கடந்த காலத்தில் பணி புரிந்து தற்போது பதவி நீக்கப்பட்டுள்ள நான்கு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களே இன்று பகல் 12 மணியளவில் இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட னர்  ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த அரசாங்கத்தில் மேற்படி நான்கு ஊழியர்களுக்கும் நியமணக்கடிதம் வழங்கப்பட்டு சம்பளமும் வழங்கப்பட்டது ஆனால் தற்போது புதிய ஆட்சியின்...
தலவாக்கலை நகரில் காணப்படும் கடைத் தொகுதிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிப்புரியும் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கான (நாட்டாமி) கூலியை அதிகரிக்க கோரி 06.04.2016 இன்று காலை 9.30 மணியளவில் சுமார் 30ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இவ் ஆர்ப்பாட்டமானது தலவாக்கலை வர்த்தக நிலையங்களில் தமக்கு வழங்கப்படும் பொதி மூட்டைகளுக்கான கூலியை 10 ரூபாவாக அதிகரிக்கும் படி வழியுறுத்தி நடத்தப்பட்டது. 06.04.2016 அன்று இந்த ஆர்ப்பாட்டம் தலவாக்கலை மத்தியின் சுற்று வட்டத்தில்...