சிறந்த தொப்பை நடனம் அரபியர்கள் ஆடுவதை பார்த்ததுண்டா கண்களுக்கு விருந்தான நடனம்-காணொளிகள்  
தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற வன்னிப் பெருநிலப்பரப்பில் இன்று காலை (06.04.2016) 9.00 மணியளவில் புதுவருடப்பிறப்பு நிகழ்வுகள் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர்.ஜெனரல் ஆர்.என்.ஜே.ஏ.ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. இதில் அழகுராணித் தெரிவும் இடம்பெற்றது. யுத்தம் நிறைவடைந்து 06ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் வடகிழக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்களும், களியாட்ட நிகழ்வுகளும் இடம்பெறுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன நல்லுறவுகளைப்பேணும் வகையிலேயே இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துகின்றோம் என இராணுவத்தரப்பு கூறுகிறது. ஒரு இனப்படுகொலையை...
காணாமற்போனோர் விடயங்கள் தொடர்பாக அவற்றைக்கண்டறிந்து ஐ.நா சபைக்கு சமர்ப்பிக்கும் முகமாகவும், அரசிற்குத் தெரியப்படுத்தும் விதமாக செயற்பட்டு வருகின்ற பிரஜைகள் குழுவானது இன்று இரண்டாகப் பிளவுபட்டிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் வேதனைதரும் விடயமாகும். மீண்டும் இவர்கள் இணைந்து செயற்படவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் தலைவராகச் செயற்படுகின்ற தேவராஜா என்பவர் இராணுவத்தினராலும், புலனாய்வாளர்களாலும், பொலிஸாரினாலும் அச்சுறுத்தப்பட்டதை அனைவரும் அறிவர். யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் ஒற்றுமையாகச் செயற்பட்டுவந்த பிரஜைகள் குழு...
நல்லிணக்க அரசியல் என்கின்ற போர்வையில் அரசினால் தமிழ் இனத்திற்கு எதிராக நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது எனலாம். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு குடையின் கீழ் இணைந்து செயற்படுவதையே இந்த அரசாங்கம் விரும்புகின்றது. அதனொரு செயற்பாடாகவே பாராளுமன்றத்திலும் ஒரு பேரவையினை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. அதில் 07 உப தலைவர்கள் கொண்ட குழுவில் த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வழிநடத்தல் குழுவில் இரா.சம்பந்தனும் அங்கம் வகிக்கின்றனர். இவ்விபரங்களைப் பார்க்கின்றபோது, உப...
    கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் இன்று (06) முதல் பதில் கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார.; கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றின் காரணமாக வெளிநாடு சென்றிருப்பதால் 12.04.2016 காலப்பகுதியில் கல்வி இராஜாங்க அமைச்சர் பதில் கல்வி அமைச்சராக செயற்ப்படுவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கல்வி அமைச்சர் வெளிநாடு செல்லும் வேலையில் பதில் கல்வி அமைச்சராக கல்வி இராஜாங்க அமைச்சர் செயற்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
தென் கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு வட கொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது இதனை பரிசோதித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தட்டிக்கேட்கும் நாடுகளுக்கு எதிராக எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த வட கொரியா தற்போது தென் கொரியாவுக்கு எதிரான எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளது. வடகொரியாவின்...
டி20 உலகக்கிண்ண தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி செய்துள்ள காரியம் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகளால் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் பல விமர்சனங்களுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் மூலம் பதிலடி கொடுத்தது. இந்தப் போட்டி முடிந்த பிறகு...
ஐபிஎல் போட்டிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.9வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 9ம் திகதி தொடங்கி மே 29ம் திகதி வரை நடக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் மட்டும் 19 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் மராட்டியத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் போட்டிகளை இங்கு நடத்தக் கூடாது என்று...
அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் இளைய தளபதி விஜய்யுடன் தெறி படத்தில் கைக்கோர்த்தார். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரும் நிலையில், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 38 நிமிடம் என கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜா ராணி ரன்னிங் டைம் கூட 2 மணி நேரம் 40 நிமிடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. தெறி படத்தில் கூட 2 நிமிட...
போக்கிரி, வரலாறு, தசவதாரம் ஆகிய படங்களில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இவர் பிரபல மொபைல் நிறுவன உரிமையாளார் ராகுல் சர்மாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் மீண்டும் நடிக்க விருப்பப்படுவதாகவும், இதற்கு ராகுல் அனுமதி கொடுக்கவில்லை என்று ஒரு செய்தி பரவி வந்தது. இதுக்குறித்து அசின் ‘நான் இனி எந்த படங்களிலும் நடிக்க மாட்டேன், விளம்பர படத்தில் கூட நடிக்க மாட்டேன், மேலும், நீங்களாகவே...