ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக நடக்கும் இந்த போட்டியில் 8 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி, கமல் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.
இதில் ஒவ்வொரு அணியிலும் 6 பேர் இடம்பெறுவார்களாம். இந்த 8 அணிகளின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
சென்னை சிங்கம்ஸ்
சூர்யா(கேப்டன்)
விக்ராந்த்
சிவா
உதய்
நந்தா
அருண் விஜய்
அர்ஜுன்
மதுரை காளைஸ்
விஷால்(கேப்டன்)
ரிஷி
சூரி
அருள்
ரமணா
ஆர்.கே.சுரேஷ்
மன்சூர் அலிகான்
கோவை கிங்ஸ்
கார்த்தி(கேப்டன்)
விஷ்ணு
சஞ்சய்
மகேந்திரன்
ஜே.கே.ரித்திஷ்
பிரசாந்த்
நெல்லை ட்ராகன்ஸ்
ஜெயம் ரவி(கேப்டன்)
அரவிந்த்சாமி
விஜய் வசந்த்
சவுந்தர் ராஜா
பிருத்வி
அஸ்வின் சேகர்
சிபி
வைபவ்
ராம்நாட் ரைனோஸ்
விஜய் சேதுபதி(கேப்டன்)
ஜெய்
கலை
போஸ் வெங்கட்
வருண் ஐசரி கணேஷ்
சக்தி
அருண்பாலாஜி
தஞ்சை...
அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14ம் தேதி வெளிவரவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேடல் தற்போது நடந்து வருகின்றது. இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் எனவும் கூறப்படுகின்றது.
அனுஷ்கா, நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடக்க, மற்றொரு ஹீரோயினாக ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தில் நடித்த கிரிதி சனோன் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
வடிவேலு எப்போது மீண்டும் பழைய காமெடியனாக வருவார் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு. ஆனால், அவர் அதை புரிந்துக்கொள்ளாமல் ஹீரோவாக தான் நடிப்பேன் என நடித்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.
இந்நிலையில் மீண்டும் காமெடியனாக சுராஜ் இயக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக விஷால் நடிக்கவுள்ளார்.
மேலும், இப்படத்தின் ஹீரோயின் தேடல் தற்போது நடந்து வருகிறதாம். வடிவேலு கடைசியாக நடித்த முன்னணி நடிகர் என்று பார்த்தால் 2011ம் ஆண்டு விஜய் நடித்த காவலன்...
தெறி படத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். எப்போது இளைய தளபதியை பெரிய ஸ்கிரீனில் பார்ப்போம் என பல லட்சம் ரசிகர்கள் வெயிட்டிங்.
இந்நிலையில் முன்னணி நடிகர்கள் படங்கள் வந்தாலே ஒவ்வொரு முறையும் கலக்கும் திருநெல்வேலி ராம் சினிமாஸ், இந்த முறை தெறி படத்திற்கு முதல் நாள் ஏப்ரல் 14ம் தேதி 5am, 8am, 12pm, 3pm, 7pm, 10.30pm என 6 ஷோக்கள் திரையிடவுள்ளனர்.
இதுமட்டுமின்றி...
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் பாரதிராஜாவின் கனவுப்படம்குற்றப்பரம்பரை.
இப்படத்தை பாலா இயக்க விரும்பியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதிராஜா 50 இயக்குனர்களுடன் மதுரைக்கு சென்று உண்மைச்சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி குற்றப்பரம்பரை படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்.
இந்நிகழ்வில் சீமான், ஆர்கே. செல்வமணி உட்பட பலரும் பாரதிராஜாவை பற்றி புகழ்ந்து பேசினர்.
படத்தின் எழுத்தாளரான ரத்னகுமார் பேசுகையில், படத்திற்குபிதாமகன் என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது. பிதாமகனை மதிக்க தெரிய வேண்டும்,...
மெசேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள புதிய வசதியை அளித்துள்ளது.உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதுமைகளை அவ்வப்போது புகுத்தி வந்தது.
வாட்ஸ் அப் குரூப் சாட்டில் 100 நபர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற எண்ணிக்கையை 256ஆக உயர்த்தியது.
இதுபோல் பல மாற்றங்களை செய்து வந்தது. இந்நிலையில் தற்போது மறையாக்கம்(Encryption) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம்...
உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டு வேகமாக வளர்ந்துவரும் சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்கின்றது.
அதாவது பார்வையிழந்தவர்களும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை பார்வையிடும் பொருட்டு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (Artificial Inteligent - AI) அறிமுகம் செய்கின்றது.
இத் தொழில்நுட்பமான ஒரு புகைப்படத்தினைப் பற்றி தெளிவான விளக்கத்தினை தருவதுடன் அப் புகைப்படத்தினை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை, கமென்ட் செய்தவர்களின் எண்ணிக்கை...
கொலஸ்ட்ராலை குறைக்க, இதய நோய்களை தடுக்க என பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது நட்ஸ்.சிறுவர்களோ, பெரியவர்களோ நொறுக்குதீனிக்கு பதிலாக பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்.
குறிப்பாக தினமும் 15- 20 கிராம் வரை சாப்பிடலாம்.
பாஸ்பரஸ், தாது உப்புக்கள் அதிகம் நிறைந்துள்ள பாதாம் பருப்பை உட்கொண்டால் ஜீரண சக்தியை அதிகரித்து செரிமானத்தை துரிதப்படுத்துகிறது, இதயத்தின் நண்பனான பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு, புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.
இப்படி...
கோட்டக் கல்வி அலுவலகம் அமைந்த இடம் பொருத்தமானது அல்ல: அட்டன் கல்வி வலயத்தின் 43 பாடசாலை அதிபர்கள் அதிருப்தி – மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்
Thinappuyal -
அட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் – 1 க்கான அலுவலகம் அட்டன் நகரிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தொலைவில் கட்டப்பட்டுள்ளதால் 43 பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதோடு தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கோட்டம் – 1 இன் அலுவலகம் இதுவரை காலமும் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் இயங்கி வந்துள்ளது. அதற்கு பதிலாக புதிய கட்டிடம் ஒன்று...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ள நீர்ப்பாசன திணைக்கள கருத்தரங்கின் ஒருநாள் செலவு மூன்றுகோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் சார்பில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று தேசிய விவசாயிகள் சம்மேளன மாநாடும், கருத்தரங்கும் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் அதிதிகளுக்கான சிற்றுண்டிக்கு மட்டும் இரண்டு லட்சம்...