வரட்சி காரணமாக நீர்நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்து வந்த நிலையில்ää கொத்மலை நீர்தேக்கத்தில் மூழ்கியிருந்த கொத்மலை மொறபே பழைய நகர பௌத்த விகாரை அண்மை காலமாக வெளியே தென்பட்டு வந்தது. பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக இவ் விகாரை மீண்டும் நீரில் சங்கமமாகி வருகின்றது.
இந்த உலகில் எத்தனையோ நம்பிக்கைகள் பரவி உள்ளன. கூட்டமாகக் கொக்குகள் பறக்கும்போதும், வெள்ளைக் கழுத்தையுடைய பருந்துகள் வானில் வட்டமிடும்போதும் நாம் ஏதாவது நினைத்துக் கொண்டால் அது அப்படியே நடக்குமாம்! அதே போல்தான் ஒரு மனிதனின் விரல்களில் உள்ள நகங்களுக்கும் அவனுடைய குணத்திற்கும் ஒரு லிங்க் இருக்கிறதாம்!
நகத்தை வைத்தே உடல் நலக் குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை நகமே காட்டிக் கொடுத்து விடுமாம்!...
சூர்யா நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தன் சிங்கம்-3 படப்பிடிப்பிறகாக ஆந்திராவில் பிஸியாகவுள்ளார் சூர்யா.
சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து காரில் வந்த போது, ஒரு பெண் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடியுள்ளார். இதைக்கண்ட சூர்யா உடனே தாமதிக்காமல் அவரை தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
தற்போது அந்த பெண்ணிற்கு சிகிச்சை நடந்து வருகிறதாம். சரியான நேரத்தில் அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு சூர்யா கொண்டு...
கபாலி படத்தை எதிர்நோக்கி உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு பேக்கிரியில் 600 கிலோ எடையுள்ள சாக்லேட் கபாலி சிலை வைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை பார்க்க பலரும் இந்த கடைக்கு வந்து செல்கின்றனர். மேலும், இளைஞர்கள் மட்டுமின்றி டீன் ஏஜ் கேர்ள்ஸ் பலரும் ரஜினிசிலையுடன் செல்பி எடுக்கின்றனர்.
இதை ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்காவில்உள்ள ரஜினி ரசிகர்கள் பலரும் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் ஷேர்...
நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகின்றார். சமீபத்தில் இவர், திருநங்கைகள் அரசியலில் ஈடுபடுவது குறித்து சர்ச்சையான கருத்தை கூறினார்.
இதனால், கோபமான திருநங்கைகள் சென்னையில் பல பகுதிகளில்குஷ்புவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுக்குறித்து குஷ்பு ’இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம், இது தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை’ என கூறியுள்ளாராம்.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் தூங்காவனம். இப்படத்தை இவருடைய உதவி இயக்குனர் ராஜேஸ் தான் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் ராஜேஸிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களை நேரில் சந்தித்து கமல்ஹாசன் தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி அந்த குழந்தைக்கு ஹோசிகா மருணாளினி என்று பெயர் வைத்துள்ளார்.
சமந்தா தெறி படத்தின் ரிலிஸை தான் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். ஏனெனில் இவர் நடிப்பில் தமிழில் நான் ஈ, கத்திபடங்களை தவிர வெளிவந்த அனைத்து படங்களும் தோல்வி தான்.
தற்போது அடுத்து சொந்தப்படம் ஒன்று தயாரிக்கவுள்ளாராம் இவர், கன்னட சினிமாவில் வித்தியாசமான படங்களை எடுத்து வருபவர் பவன்குமார்.
இவரின் யு-டர்ன் படத்தின் தமிழ் உரிமையை சமந்தா வாங்கியுள்ளாராம், இதுமட்டுமின்றி அவரே நடிக்கவும் உள்ளார்.
ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட LG நிறுவனம் G5 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.இக் கைப்பேசியானது 5.3 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்பி கமெரா, 4K...
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் ஏமாற்றத்தில் முடிந்த கடைசி ஓவர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டது.
கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்ததால் இங்கிலாந்தே வெற்றி பெறும் என்ற சூழல் நிலவியது.
ஆனால் பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த கடைசி ஓவரை வெளுத்து வாங்கிய...
சம காலத்தில் பிரபல்யமாகக் காணப்படும் வயர்லெஸ் வலையமைப்பு தொழில்நுட்பமான Wi-Fi இல் நன்மைகள் பல காணப்பட்ட போதிலும் சில தீமைகளும் இருக்கவே செய்கின்றன.அதாவது Wi-Fi வலையமைப்பினை கடவுச் சொற்கள் கொண்டு பாதுகாக்காது விடின் அயலவர்கள் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக இருத்தல், அல்லது கடவுச் சொற்களை தகர்த்து பாவனை செய்யக்கூடியதாக இருத்தல் என்பன குறைபாடுகளாக இருக்கின்றன.
இதன் காரணமாக தரவுப் பரிமாற்ற வேகம் குறைவடைகின்றது.
தற்போது இதனை தவிர்ப்பதற்கு புதிய சாதனம் ஒன்று அறிமுகம்...