பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள சாகித் அப்ரிடி, ஒரு வீரராக அணியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.சாகித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி டி20 உலகக்கிண்ணத்தில் மோசமாக விளையாடி லீக் சுற்றிலே வெளியேறியது. அப்ரிடியின் மோசமான தலைமை தான் பாகிஸ்தான் அணியின் வெளியேற்றத்திற்கு காரணம் என்று கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அப்ரிடியை தலைவர் பதவியில் இருந்து நீக்கப் போவதாகவும், வீரராக அவர்...
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. டேரன் சமியின் அதிர்ஷ்டம்: இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சேமி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த தொடரில் விளையாடிய 6 ஆட்டங்களிலும் டேரன் சேமியே நாணய சுழற்சியில் ஜெயித்திருக்கிறார். அத்துடன் அவர் முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்திருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் டி20...
வெயிலில் இருந்து பாதுகாப்பினை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் சன்ஸ்கிரீனால் ஆண்களில் விந்தணு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டென்மார்க்கின் Copenhagen பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வு பற்றி கருத்து தெரிவித்த அவர்கள் சூரியனிலிருந்து விடுவிக்கப்படும் கழியூதாக் கதிர்களிடமிருந்து (UV Rays) பாதுகாப்பினை பெறுவதற்காக சன்ஸ்கிரீனில் பாவிக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களால் விந்தணுக் கலங்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் சன்ஸ்கிரீனின் பல்வேறுபட்ட தயாரிப்புக்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவற்றில்...
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுள் அலர்ஜியும் ஒன்றாகும். இந் நோயானது உணவு வகைகளை உட்கொள்ளும் போதோ அல்லது சூழலின் தன்மைக்கு ஏற்பவோ ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.தற்போது அலர்ஜியானது ஒவ்வொருவரும் பிறக்கும் காலநிலையிலும் தங்கியுள்ளது என சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்யு ஒன்று எடுத்துக்காட்டுகின்றது. அதாவது வசந்த காலம் அல்லது கோடை காலத்தில் பிறப்பவர்களை விட இலையுதிர் காலம் அல்லது குளிர் காலத்தில் பிறப்பவர்கள் அதிகளவில் அலர்ஜி தாக்கத்திற்கு உட்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூரிய ஒளி...
அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் உடலில் சதை வளர்ச்சியை அதிகரிக்க செய்து அவலட்சணமான தோற்றத்தை உருவாக்கும் என்பது மட்டுமே நம்மில் பலருக்கு தெரியும்.ஆனால் அதே கொழுப்பு உணவுகளைப் பயன்படுத்தி கவர்ச்சியான தோற்றத்தை பேணவும் முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், கொழுப்பு உணவுகளில் உள்ள பல கொழுப்பமிலங்களால் பாதகமான விளைவுகள் ஏற்பட்ட போதிலும், நன்மை பயக்கக்கூடிய சில கொழுப்பமிலங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதன்படி பின்வருவனவற்றினை உட்கொள்ளுதல் மூலம் இடையை...
சைபீரியன் யூனிகோன் எனப்படுவது காண்டா மிருகத்தினையும், குதிரையினையும் ஒத்த ஒரு விலங்கு ஆகும்.இவ் விலங்கானது சுமார் 350,000 வருடங்களுக்கு முன்னர் பூமியில் இருந்து இல்லாமல் போனதாக நம்பப்பட்டதுடன், நீண்ட காலத்திற்கு முன்னர் அழிந்துவிட்ட உயிரினங்களுள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் அண்மையில் படிம நிலையில் உள்ள குறித்த விலங்கின் மண்டையோட்டுப் பகுதி கஜகஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப் படிமத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சிளார்கள் அவ் விலங்கானது 29,000 வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன்...
காய்கறிகளில் ஒன்றான கேரட்டில் உடல் நலனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.அதனால், கேரட்டினை புறக்கணிக்காமல் அன்றாடம் இதனை சாப்பிடுங்கள். கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? 1. கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள விட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது. 2. கேரட்டில்...
அமெரிக்காவில் 12 வயது மாணவனை ஆசிரியர் ஒருவர் தீவிரவாதி என அவமதித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சக மாணவர்களுடன் சத்தமாக சிரித்த மாணவனை ஆசிரியர் ஒருவர் தீவிரவாதி என அழைத்து அவமதித்துள்ளார். 12 வயதான வலீத் அபுஷாபன், வகுப்பறையில் கிட்டிய ஓய்வு நேரத்தில் தமது நண்பர்கள் சிலருடன் Bend It Like Beckham என்ற திரைப்படத்தை பார்த்துள்ளான். அப்போது படத்தில் வந்த கொமடி காட்சிகளுக்காய் வலீத் சத்தமாக சிரித்துள்ளதாக...
ஜேர்மனியில் ஒரு நாளில் நிகழ்ந்த இரண்டு சக்கர மோட்டார் வாகன விபத்துக்களில் 9 பேர் பலியாகியுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.வார இறுதி நாளான நேற்று ஜேர்மனியில் உள்ள 6 மாகாணங்களில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பெரும் விபத்துக்களை சந்தித்துள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக பொலிசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘அதில், ‘Bavaria, North Rhine-Westphalia மற்றும் Lower Saxony ஆகிய 3 மாகாணங்கள் 6 பேரும்,...
ரஷ்ய நாட்டில் பெற்ற தாயை துடிதுடிக்க கொலை செய்த மகனுக்கு தண்டனை வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய கட்டுமான துறை கோடீஸ்வரரின் ஒரே மகன் Egor Sosin என்ற 19 வயது வாலிபர். இவர் தனது தாயாரான Anastasia Novikova-Sosina(44) என்பவருடன் வசித்து வந்துள்ளார். கேளிக்கை விருந்துகளில் அதிகம் பங்கேற்றதால், வாலிபர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மகனின் நிலையை பார்த்த தாய் அவருக்கு...