அல்லாவின் அடிமைகளான நாங்கள், புதுப்பணிகளுடன் தயாராகவுள்ளோம் என ஐஎஸ் தீவிரவாதிகள் அச்சுறுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.பின்னணியில் அரபு இசை ஒலிக்க, அரபு மொழி வார்த்தைகள் மற்றும் ஆங்கில துணை வாசகங்களுடன் வெளியான அந்த வீடியோவில், ஜிகாதிகள் படுபயங்கரமாக ஆக்ரோஷத்துடன் சண்டையிடும் காட்சிகள் இடம் பெறுகின்றன.
அதுமட்டுமின்றி, ஜிகாதிகளான நாங்கள் கடுமையான, வலுவான மற்றும் மிகவும் உறுதியானவர்கள் என்ற வாசங்கள் இடம்பெறுகின்றன.
அல்லாவின் அடிமைகளான எங்களுக்கு இதைவிட என்ன மரியாதை இருக்கிறது என்ற...
பிரேசிலில் பொலிஸ் அதிகாரியை, அவரது மகன் முன்னிலையில் திருடர்கள் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.பிரேசிலின் Jardim Sao Luis மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியான Reginaldo Godoi Taiacoli என்பவர் தனது 14 வயது மகனுடன் காரில் வந்துகொண்டிருந்தபோது டயரில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால், எரிபொருள் நிரப்புமிடத்தில் காரினை நிறுத்தி அதனை சரிசெய்துகொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த 2 திருடர்கள் இவரது பையில் உள்ளவற்றை கொடுக்கும்படி தகராறில்...
நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் 2016ம் ஆண்டிற்கான அம்பகமுவ பிரதேச கோரளை சபை செயலகத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 04.04.2016 அன்று அம்பகமுவ பிரதேச சபை செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான கே.கே.பியதாஸ மற்றும் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் உட்பட உதவி பிரதேச செயலகர் ஆர்.டி.பி.சுமன சேகர, மத்திய மாகாண விவசாய...
பொகவந்தலாவ ப.கனகேஸ்வரி எழதிய துளிர் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 09.04.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஊவா தமிழ் இலக்கிய பேரவையின் செயலாளர் எஸ்.பி பாலமுருகன் தலைமையில் நடைபெறும். இந் நிகழ்வு அட்டன் ஸ்ரீ கிருஷனபவன் மண்டபத்தில் இடம் பெறும்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
யுத்தத்தின் பின்னர் பாலியல் பலாத்காரம் மூலம் கொலை செய்யப்பட்ட யுவதிகளுக்கும் அரசாங்கம் வீடுகளை வழங்குமா?
Thinappuyal -
இலங்கையில் யுத்தத்தின் பின்னர் குறிப்பாக வடகிழக்குப் பிரதேசத்தில் 24 பாலியல் பலாத்காரக் கொலைகள் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் மிகவும் மோசமான பாலியல் கொலைகள் 14 இடம்பெற்றிருக்கின்றது. 2015ஆம் ஆண்டில் பொதுத்தேர்தலை இலக்குவைத்து செய்யப்பட்டதுதான் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலையாகும். இதற்கு பரிகாரம் தேடும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புங்குடுதீவிற்குச் சென்று வித்தியாவின் வீட்டாரின் நிலைமைகளைப் பார்வையிட்ட பின்பு வீடு ஒன்றினை அமைத்துத் தருவதாக வாக்குறுதி வழங்கினார்....
(க.கிஷாந்தன்)
நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் 2016ம் ஆண்டிற்கான அம்பகமுவ பிரதேச கோரளை சபை செயலகத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 04.04.2016 அன்று அம்பகமுவ பிரதேச சபை செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான கே.கே.பியதாஸ மற்றும் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் உட்பட உதவி பிரதேச செயலகர் ஆர்.டி.பி.சுமன...
பிரித்தானியாவில் வாகன நிறுத்தம் ஒன்றில் குழந்தைக்கு பாலூட்டிய தாயார் ஒருவருக்கு அபராதமாக 100 பவுண்டு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் Northumberland மாகாத்தைச் சேர்ந்த 27 வயது கெல்லி ஜான்சன் என்பவர் தமது 7 கிழமைகள் பிராயம் கொண்ட குழந்தையுடன் வணிக வளாகமொன்றில் சென்றுள்ளார்.
அப்போது அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான பாலூட்டும் அறையில் தமது குழந்தைக்கும் பாலூட்டியுள்ளார்.
இதனிடையே அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இவரது வாகனத்திற்கு குறிப்பிட்ட நேரத்தை விட...
பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண போஸ் தர ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முனைப்புடன் செயல்பட்டு வருபவர் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
இந்நிலையில், பிரபல கே பத்திரிகையின் அட்டை படத்திற்காகவும், உடற் பிரச்சினைகள் மற்றும் விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிர்வாண புகைப்படத்திற்கு அவர் போஸ் தரவிருக்கிறார்.
பிரதமர் ட்ரூடோவின் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை...
கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 110 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் சம்பந்தமாக இன்று அதிகாலை மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை ஆசிரி பிளேஸ் பகுதியை சேர்ந்த இந்த சந்தேக நபர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்கள் இருக்கின்றனரா என பொலிஸார்...
வடக்கில் எப்போதுமே பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. அவ்வாறான நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது நல்ல விடயம் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
வடக்கில் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ள நிலையில் தேசிய பாதுகாப்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச எம்.பி. நேற்று மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும்...