பாடசாலை மாணவிகள் பன்னுகிற சேட்டைய பாருங்க இப்படி தூசனம் சொல்லிக்கொடுத்தது யார் என்று தான் தெரியவில்லை நேயர்களே இது ஆசிரியர்களின் தப்பா மாணவர்களின் தப்பா?
Thinappuyal News -0
பாடசாலை மாணவிகள் பன்னுகிற சேட்டைய பாருங்க இப்படி தூசனம் சொல்லிக்கொடுத்தது யார் என்று தான் தெரியவில்லை நேயர்களே இது ஆசிரியர்களின் தப்பா மாணவர்களின் தப்பா?- காணொளிகள்
முத்தமிடும் தம்பதியருக்கு இடையே 8 கோடி பாக்டீரியாக்கள் பரிமாறப்படுவதாக அதிர்ச்சி தகவல்-காணொளிகள்
Thinappuyal News -
முத்தமிடும் தம்பதியருக்கு இடையே 8 கோடி பாக்டீரியாக்கள் பரிமாறப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தின் டிஎன்ஓ அறிவியல் ஆய்வு மையத்தில் முத்தத்தின் மூலம் பரவும் கிருமிகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இதற்காக 21 தம்பதிகளை தெரிவு செய்யப்பட்டதுடன், நாளொன்றுக்கு அவர்கள் எத்தனை முறை முத்தத்தை பரிமாறிக்கொள்கின்றனர் மற்றும் எவ்வளவு நேரம் முத்தமிடுகின்றனர் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
இதன்பின் அவர்கள் முத்தமிடுவதற்கு முன்பும், 10 நொடிகள் முத்தமிட்ட பின்பும் நாக்கிலும், உமிழ்நீரிலும்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி தலவாகலை பிரதான பஸ் தரிப்பிடத்தில் ஆர்பாட்டமொன்று 03.04.2016 நடைபெற்றது
தலவாகலை லிந்துளை நகரசபை ஊழீயர்களினால் மேற்படி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தலையில் கருப்பு பட்டிணிந்திருந்ததுடன் கருப்பு ஆடைகளும் அணிந்திருந்தனர்
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் அவ்வாறு இலையொனில் நடைமுறையில் இருந்தவாறு எம்மை பணி செய்ய அனுமதிக்கவேண்டும் நாங்கள் சம்பளம் வாங்காமல் பணி புரிய...
தேசியக்கல்விக் கல்லூரியில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பா.உ சதாசிவம் வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
Thinappuyal News -
மட்டக்களப்பு தேசியக் கல்லூரியில் நிலவிவரும் குடிநீர் சம்மந்தமான பிரச்சினை இன்று அக் கல்லூரி மாணவர்களிடையே மற்றும் அவ் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களிடையே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றது.
மாணவர்கள் அருந்துவதற்கு மற்றும் தம் அன்றாடதேவையை பூர்த்தி செய்வதில் நீர்ப்பயண்பாட்டை பயண்படுத்துவதில் மிகவும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
அங்கு சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு பா.உ சாதாசிவம் வியாழேந்திரன்(அமல்) அக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் இப் பிரச்சினை பற்றிக்கூறுகையில், தாம்...
நன்பர்களுன் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் மரணமானதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்
லிந்துளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டீ மலை தோட்டத்தை சேர்ந்த பதினெரு வயதுடைய தேவசகாயம் தாவீதுராஜா என்ற சிறுவனே இவ்வாறு மரணமானதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்
03.04 2016 காலை 10 மணியளவில் டீ மலை தோட்டத்தில் உள்ள ஆற்றில் நண்பர்கள் நான்கு பேருடன் குளிக்கச்சென்ற மேற்படி சிறுவன் குளித்துக்கொண்டு இருக்கும் போது ஆற்றில் உள்ள சேற்றில்...
ஆறு ஏக்கரைக் கொண்ட இந்த “மானாபுல்” வனப்பகுதியின் 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாம்
Thinappuyal News -
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ தோட்டப்பகுதியில் உள்ள மானாபுல் வனப்பகுதியில் 03.04.2016 அன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
ஆறு ஏக்கரைக் கொண்ட இந்த “மானாபுல்” வனப்பகுதியின் 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நானுஓயா பொலிஸாரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.
இந்த பகுதியில் சிறுவர்கள் விளையாட்டு தனமாக தீ வைத்ததன் காரணமாக...
குடும்பஸ்தரின் தாக்குதலுக்கு இழக்காகிய மனைவி பிள்ளைகள் வைத்தியசாலையில்
குடும்பஸ்த்ரின் தாக்குதலுக்கு இழக்காகிய மனைவி மற்றும் இரண்டு மமகன்மார்களும் பொகவந்தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்
>
> பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொய்னோன் தோட்டத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது
>
> சம்பவம் தொடர்பில் தெரியவரருகையில் குறித்த நபர் 03.04.2016 இரவு மது அருந்திவிட்டு வந்து மனைவி மற்றும் இரண்டு மகன்களையும் தாக்கியுள்ளார் தாக்குதலுக்கு இழக்காகிய 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகன்களும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்
>
>...
தேசிய பாதுகாப்பு குறித்த பாதுகாப்பு தரப்பினரின் கோரிக்கைகளையும் மீறி ஜனாதிபதி மைத்திரி யாழ்.விஜயம்
Thinappuyal News -
தேசிய பாதுகாப்பு குறித்த விமர்சனங்கள் மற்றும் வடக்கு விஜயத்தை தவிருங்கள் என பாதுகாப்பு தரப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி - மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் தென்னிலங்கையில் உள்ள இனவாத சக்திகள் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைந்துள்ளதாக விமர்சனங்களை முன்வைத்தனர்.
மறுபக்கம் இந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட...
விபச்சாரத் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டால் பாலியல் வன்முறையை குறைக்கலாமம் நேயர்களே உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
Thinappuyal News -
விபச்சாரத் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டால் பாலியல் வன்முறையை குறைக்கலாமம் நேயர்களே உங்கள் கருத்தை பதிவு செய்யவும்
https://www.youtube.com/watch?v=-g6NPzxkk3I
மட்டக்களப்பு (வை.எம்.சீ.ஏ) கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் முன்மாதிரிமிக்க சிறந்த பெண் முயற்சியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ தலைவர் ஈ.வி.தர்ஷன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக மட்டக்களப்பு செலான்...