பிரபாகரனையும் மனைவியையும் நந்திகடலில நீ பார்த்தாயா? இராணுவப்புலனாய்வு தளபதி ரமேஸ் இடம் விசாரணை  அப்படியாயின் பிரபாகரன் எங்கே? தளபதி ரமேஸ் படுகொலை – வெளிவரும் புதிய ஆதாரங்கள் சிறிலங்காவில் இடம்பெற்ற இப் பிரச்சினை தொடர்பாக ஐ.நாவில் விவாதிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளின் பின்னர் தற்போது ஆச்சரியப்படத்தக்க காணொலி ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இங்கே சிறிலங்காவுக்கு எதிராக முன்மொழிவு ஒன்றை முன்வைப்பதற்கான...
  சமூகமேம்பாட்டு அமைப்பின் அமுலாக்கலில் இரண்டு முன்பள்ளிகளின் திறப்பும் அவற்றின் கையேற்பு நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வுக்கு மதிப்புறு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார். கொக்குத்தொடுவாய் மத்தியில் பால்நிலவு முன்பள்ளியும் கொக்குத்தொடுவாய் தெற்குப்பகுதியில் திரேசம்மா முன்பள்ளியும் 2016-04-01ஆம் நாளாகிய இன்று பிற்பகல் நான்கு மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் பாக்கியம் அறக்கட்டளையைச்சேர்ந்த நிருவாகிகள் இரண்டு முன்பள்ளி ஆசிரியர்க்கும் ஈருருளிகளை வழங்கியதோடு அவர்கட்கான மாதாந்த...
அட்டன் கண்டி  பிரதான வீதியில்  கம்பளை பல்லேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 01.04.2016 மாலை 5 மணியளவிலே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் டங்கள் தோடட்டத்தை கண்டி வைத்திய சாலையிலிருந்து நோர்வூட்  தோட்டத்திற்கு மரணமான சடலமொன்றை ஏற்றிவந்த சிறிய ரக லொறியுடன் நாவலபிட்டி பகுதியிலிருந்து கண்டி நோக்கி சென்ற கெண்டர் லொறியொன்று மோதுண்டே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில்...
பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து திளைத்து போய்யிருக்கும் ரசிகர்கள் அதன் இரண்டாம் பாகத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கின்றனர். படமும் 2017ல் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து விட்டனர். இந்நிலையில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலிவுட்டின் டிம்பிள் குயின் தீபிகா படுகோனே ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்திருந்தன. இதுகுறித்து தயாரிப்பாளர் ஷோபு, இதெல்லாம் வெறும் வதந்தியே. இதற்கு முன் கூட சூர்யா, ரித்திக் ரோஷன், ஸ்ரேயா...
சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படம் முடிந்த பிறகு இவர் இன்று நேற்று நாளை இயக்குனருடன் இணைவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை கூறினாராம். ஆனால், தற்போதைக்கு கால்ஷிட் இல்லை, 3 வருடங்கள் கழித்து பார்க்கலாம் என கூறிவிட்டாராம். மேலும், விக்னேஷ் இதே கதையை விஜய் சேதுபதியை வைத்து இயக்க முடிவு செய்து விட்டாராம்.
எடிட்டர் கிஷோரின் மரணம் அவருடைய குடும்பத்தை வறுமையில் ஆழ்த்தியுள்ளது. பாலா, சிவகார்த்திகேயன், வெற்றிமாறன்போன்றோர் தான் பணம் கொடுத்து இவர்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இவர்களுக்கு ரூ 3 லட்சம் பணம் தராமல் இருப்பது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சரத்குமார் இவருடைய குடும்பத்தினருக்கு ரூ 1 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிக்ரகள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித் தான். இதில் குறிப்பாக இளம் வயது ரசிகர்கள் இவர்களுக்கு மிகவும் அதிகம். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு வருமாறு அஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அஜித் நம் கட்டிடம் கட்டுவதற்கு எதற்கு மக்களிடம் பணம் கேட்க வேண்டும், என்னால் முடிந்ததை கொடுக்கின்றேன் என கூறி வர மறுத்து விட்டாராம். இதனால், தல ரசிகர்கள்...
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் திகதி வெளிவரவுள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் செய்யவுள்ளனர். இப்படத்தின் ஆந்திரா+தெலுங்கானா வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனம் வாங்கியுள்ளது. இங்கு விஜய் படங்களுக்கு எப்போதும் சுமாரான ஓப்பனிங் இருக்கும். இந்த முறை இதை பெரிதுப்படுத்த தெலுங்கில் இப்படத்தை ப்ரோமோஷன் செய்ய இளைய தளபதி நேரில் வரவேண்டும் என கூறியுள்ளனர். விஜய் செல்வாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மண்வாசனை என்ற டப்பிங் சீரியல் மூலம் தமிழக மக்களை கவர்ந்தவர் பிரதியூஷா. இவர் நேற்று காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்டார். ஆனால், இவருடைய நண்பர்களும், உறவினர்களும், அவள் மிகவும் தைரியமான பெண், ஒரு போது இந்த முடிவை எடுக்க மாட்டாள், இதில் ஏதோ மர்மம் உள்ளது என புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் பிரதியூஷாவின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ‘எனது மரணத்திற்கு பிறகும் கூட எனது முகத்தை உன்னை விட்டு திருப்ப மாட்டேன்’...
  ஒரு பெண்னின் பாலியல் சுகத்தை அனுபவிக்க கோடி கோடி பணத்தை அள்ளி எரியும் அரபியர்கள் இது கராம் இல்லையா?-அதிர்ச்சி காணொலி