வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், அவர் முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் சர்ச்சைக்குரியவை என்றும், நடைமுறைக்கு சாத்தியமல்லாத கருத்துகள் எனவும் டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சீ.வி. முன்வைக்கும் கருத்துக்களை அவரே மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
  மஹிந்தவின் கோவணத்தை உருவிய முஸ்லீம் அரசியல்வாதிகள் மைத்திரியின் கோவணத்தையும் உருவுவார்கள் இலங்கைத் திருநாட்டில் சமாதானம் நிலவியுள்ள இந்தக் காலகட்டத்தில் தமக்கான தனி அரசியல் அலகு வேண்டும் என்று முஸ்லீம் அரசியல்வாதிகள் செயற்படுகின்ற விதமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குட்டிச்சுவராக்கிவிட்டு இன்று மைத்திரி-ரணிலை குட்டிச்சுவராக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். உலகத்தில் வாழ்கின்ற முஸ்லீம்களையும் இணைத்து தாம் 160 கோடி எனக் கொக்கரிக்கும் இந்த முஸ்லீம் அரசியல்வாதகிள் இந்த நாட்டில் நன்மை பெறும்...
இந்த நடிகர்களின் மக்களிடத்தில் சினிமா நடித்து பிச்சை எடுகின்றார்கள், எப்பொலுது பிச்சை எடுத்து அவர்கள் பணகாரர்களாக நன்றாக வாழ்ந்திட மக்களிடமே பிச்சை எடுத்து கடைசியி மக்கலை பிச்சைகாரர்களாக மாற்றுகிறார்கள் இதை புரியாத சில ஈனபிறவிகள் அவர்கள் காலை நக்குகிறார்கள் மானம்கெட்ட சமூகமடா புஸ்புவின் வீடியோவை பார்துவிட்டு சிலர் இதை நீக்கிவிட சொல்கிறார்கள் ஆனால் இதை பார்தாவது உங்களை போன்ற மானம்கெட்ட ஜென்மங்களே திருந்தட்டுமே இதை பார்பத்ற்கே உஙலுக்கு அருவருப்பு...
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்கைப்பேசிகளின் பாவனை அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கின்றது என்றால் அது மிகையாகாது.இந்நிலையில் இதுவரை வெறும் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாஸ்போர்ட்டிற்கு விடைகொடுத்து ஸ்மார்ட்கைப்பேசியினை அடிப்படையாகக் கொண்ட பாஸ்போர்ட்டினை உருவாக்குவதற்கு பிரித்தானிய அரசு முனைப்புக்காட்டி வருகின்றது. இதனை உருவாக்குவதற்குரிய பொறுப்பு De La Rue எனும் பிரித்தானிய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அந் நிறுவனம் பணிகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்கைப்பேசி பாஸ்போர்ட்டில் சாதாரண பாஸ்போர்ட்டில் காணப்படும் அனைத்து...
மனிதனின் அனைத்து விதமான அன்றாட செயற்பாடுகளும் ஸ்மார்ட்கைப்பேசியின் உதவியுடன் கட்டுப்படுத்தும் அளவிற்கு இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவிட்டது.இதற்கிணங்க மின் விளக்குகளை முற்றுமுழுதாக ஸ்மார்ட் கைப்பேசியினைக் கொண்டு கட்டுப்படுத்தக்கூடிய சாதனத்தை (Socket Adaptor) Anyware Solutions நிறுவனம் வடிவமைத்துள்ளது. மிகவும் சிறிய அளவிலான இச் சாதனம் தொழிற்படும் விதத்தினை வீட்டில் இருந்தோ அல்லது தொலைவில் இருந்தோ கண்காணிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷனும் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் சந்தைக்கு வரவுள்ள இச் சாதனத்தின் செயற்பாட்டினை விளக்கும்...
சிறந்த லேப்டொப் கணினிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் நிறுவனங்களுள் தொஷிபா நிறுவனமும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிறுவனம் புதிதாக சந்தைப்படுத்திய சுமார் 100,000 வரையான பேட்டரிகளை உடனடியாக மீள பெறும் நடவடிக்கையில் களம் இறங்கியுள்ளது. இதற்கு குறித்த பேட்டரிகள் அதிகளவில் வெப்பம் அடைவதாகவும் இதனால் அவை வெடித்து எரியக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் இருத்தலுமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நிறுவனத்தின் தயாரிப்புக்களான Portege, Satellite, மற்றும் Tecra வகை லேப்டொப்களுக்குரிய...
ஆண்டு தோறும் பல மில்லியன் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.இவை பாவனைக்கு உதவாததாக மாறும்போது இயற்கைக்கு பெரிதும் சவாலாக விளங்குவதனால் பிளாஸ்டிக்குக்கு பதிலாக மாற்று திரவியத்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர். இதேவேளை சில பொருட்கள் மாற்று திரவியங்களால் உருவாக்கப்பட்டும் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக பாசியினை அடிப்படையாகக் கொண்டு நீர் போத்தல் (Water Bottle) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மக்கக்கூடிய தன்மையை உடைய இப் போத்திலானது நீர் உள்ள சமயம் பெரிதாகவும்,...
நாம் அன்றாடம் உண்னும் உணவில் இயற்கையில் விளைந்த காய் ,கனிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.கீரை, பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக்...
ஏனைய நிறுவனங்களைப் போன்றே ஸ்மார்ட்கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களும் விற்பனைக்கு பிந்திய சேவையினை பயனர்களுக்காக போட்டி போட்டு வழங்கிக்கொண்டிருக்கின்றன.இவ்வாறு தனது வடிவமைப்பிலான கைப்பேசிகளுக்கு பயனர் சேவையை வழங்குதவற்கு சம்சுங் நிறுவனம் Samsung+ எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது. தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளிவரவுள்ள நிலையில் தொலைவிலருந்தான வாடிக்கையாளர் சேவை (Remote Customer Support) வசதியினை உள்ளடக்கியதாக வடிவமைத்துள்ளது. இதன் மூலம் கைப்பேசிகளில் ஏற்படும் கோளாறுகளை சம்சுங் நிறுவனம் குறித்த அப்பிளிக்கேஷன்...
பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது.குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை...