ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்களை தனித்தனியாக தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நான்கு சந்தேக நபர்களை தனித்தனியாக தடுத்து வைத்து விசாரணை நடாத்த புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரியிருந்தனர்.
இந்தக் கோரிக்கைக்கு அமைய சந்தேக நபர்களை தனித் தனியாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த ஹோமகம நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 6ம் திகதி வரையில் விசாரணை நடாத்த கால...
சாவகச்சேரியில் தற்கொலைத் தாக்குதல் அங்கி கண்டெடுக்கப்பட்டதன் பின்னால் பலரும் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்னெடுக்க முயற்சிப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில், சாவகச்சேரி தற்கொலைத் தாக்குதல் அங்கி கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிசார் தேவையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தை ஒருசில அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சரும்,...
இலங்கையில் வருடாந்தம் 37500 மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பதிவாகின்றன என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மனநோயாளர் பிரிவு பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஐந்து வயதுக்கும் குறைந்த 185000 குழந்தைகள் ஏதேனும் ஓர் வகையில் மூளை வளர்ச்சியின்றி வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் இலங்கையில் தகுதி...
ஆரையம்பதி யின் மூத்த போராளியும் கிழக்கு மாகாண தளபதி ஆக வர வேண்டியவரும் துரோகத்தால் ஆப்படிக்கப்பட்டவரும் ஆகிய மாவீரன் ராம்போ பிரசாத் தேசிய தலைவருடன்
Thinappuyal News -
கிழக்கு மாகாணத்தின் மூத்த போராளி ரம்போ பிரசாத் தேசிய தலைவருடன்
ஆரையம்பதி யின் மூத்த போராளியும் கிழக்கு மாகாண தளபதி ஆக வர வேண்டியவரும் துரோகத்தால் ஆப்படிக்கப்பட்டவரும் ஆகிய மாவீரன் ராம்போ பிரசாத் தேசிய தலைவருடன் வன்னியில் எடுக்கபட்ட அரிய படங்களை தமிழீழ விடுதலைபுலிகளின் ஆவண பகுதி எமக்கு அனுப்பி வைத்துள்ளது இதனை நாம் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடுகின்றோம்.
தன்னை விட திறமையான போராளிகளை கீழுக்கு தள்ளியும் கொலை செய்தும்...
இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் மக்கள் நிர்வாணப்படுத்தி செய்யும் கொடுமை நேரில்கண்ட களமுனைப் போராளி-காணொளிகள்
Thinappuyal News -
இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் மக்கள் நிர்வாணப்படுத்தி செய்யும் கொடுமை நேரில்கண்ட களமுனைப் போராளி-காணொளிகள்
பணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி பணம் பறிக்கும் கும்பலொன்று தொடர்பில் தெரியவந்துள்ளது.
பணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி , பெண்களை விட்டு படமெடுத்து அவற்றை பேஸ்புக்கில் இடப்போகின்றோம் , அல்லது வீட்டுக்கு அனுப்புவோம் எனக் கூறி கும்பல் செயற்பட்டு வந்துள்ளது.
இவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்த நிலையில், வியாபாரி ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் களத்தில் இறங்கியுள்ளனர்.
இதன் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இராணுவத்திலிருந்து தப்பித்து வந்த நபரின் மனைவியை பொலிஸார்...
மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடை மற்றும் கைத்தறி நெசவு தொழிற்சாலைகள் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
Thinappuyal News -
மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறி நெசவுத் தொழிற்சாலைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, பாராளுமன்ற உறுப்பினர்;, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,...
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேர் அவர்களது உறவினர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வைபவத்தில், புனர்வாழ்வு பெற்று வந்த 46 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 7 பேரே இவ்வாறு உறவினர்களிடம் இணைந்தனர்.
இவ்வைபவம், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமின் இணைப்பதிகாரி, கேணல் ஏ.ஆர். ஹெம்டனின் தலைமையில் இடம்பெற்றது.
மு.இராமசந்திரன் நோட்டன் பிரிட்ஜ் நிருபா்
தமிழ் மொழி பேசும் மக்கள் செறிந்து வாழும் அட்டன் டிக்கோயா பிரதேசத்தில் அமைந்துள்ள டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் ( அம்புலன்ஸ்) தமிழ் மொழிக்கு நடந்த அவலம் மாவட்ட வைத்தியசாலைக்கு பதிலாக மாட்ட வைத்தியிசாலை என எழத்ப்பட்டுள்ளது இது சிங்களம் ற்றும் ஆங்கிள மொழிகள் சரியாகவும் தமிழ் மொழி மட்டும் பிழையாவும் கானப்படுகின்றது
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்காக 2013ம் ஆண்டுக்குப் பின்னர் 47.30 சதுர கிலோமீற்றர்கள் அபகரிப்பு – ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு
Thinappuyal News -
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்காக 2013ம் ஆண்டுக்குப் பின்னர் 47.30 சதுர கிலோமீற்றர்கள் அபகரிப்பு – ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு
இறுதிக்கட்ட போருக்குப்பின்னர் 2013ம் ஆண்டு வவுனியா மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் 47.30 சதுர கிலோமீற்றர்கள் (4730 ஹெக்டயர்) காணி அபகரிக்கப்பட்டு, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டச் செயலகத்தில்...