மகிந்த ஆட்சிகாலத்தில் அவரை நக்கிப்பிழைத்த வரலாற்ரை கூற மறந்த நன்றி கெட் —அமைச்சர் ரவூப் ஹக்கீம்
Thinappuyal News -0
பாலமுனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 19 ஆவது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இங்கு மக்களது பறிபோன நிலபுலன்கள் உள்ளன. இப்பிரதேச விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். யுத்த காலத்தில் கூட விவசாயம் செய்யப்பட்ட பாரம்பரிய விளை நிலங்களை எமது மக்கள் இப்பொழுது இழந்து தவிக்கின்றார்கள். அவ்வாறான காணிகள் வனப் பிரதேசங்கள் என்று வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்;ளன. இவ்வாறு பொலன்னறுவை உட்பட ஏனைய சில...
சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை எதிரவரும் ஏப்ரல் மாதம் 28ஆ;ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Thinappuyal News -
சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை எதிரவரும் ஏப்ரல் மாதம் 28ஆ;ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு தொடர்பான விசாரணை இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி . சந்திராணி விஸ்வலிங்கம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம்...
இறுதிப்போரின் போது விடுதலைலப்புலிகளின் 130 mm மோட்டார் எப்படி தாக்கி அழிக்கப்பட்டது என்பதை அவதானித்த இலங்கை இராணுவத்திற்கு 14ooo0 கொல்லப்பட்ட பதிவு ஏன் இல்லாமல் போனது
Thinappuyal News -
இறுதிப்போரின் போது விடுதலைலப்புலிகளின் 130 mm மோட்டார் எப்படி தாக்கி அழிக்கப்பட்டது என்பதை அவதானித்த இலங்கை இராணுவத்திற்கு 14ooo0 கொல்லப்பட்ட பதிவு ஏன் இல்லாமல் போனது
https://www.youtube.com/watch?v=VRdiX7fddmI
வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலை மற்றும் அலுவலக கட்டடத் தொகுதி கடந்த 23 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெற்களஞ்சியசாலையில் கடந்த 23 வருடங்களாக நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் நேற்று (31) வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான குறித்த கட்டடத் தொகுதி, நெற்களஞ்சியசாலை, அலுவலக கட்டடத் தொகுதி என்பற்றை உள்ளடக்கியதாக காணப்பட்டது.
யுத்த காலப்பகுதியில் வவுனியாவில் நிலை கொண்ட விசேட அதிரடிப்படையினர் குறித்த நெற்களஞ்சியசாலையை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் நெல்லினை கொள்வனவு செய்து...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக உள்ளனர்.
ஆனால் கைகளே இல்லாமல், ஒரு கிரிக்கெட் அணியின் தலைவராக பரிமளிப்பவர் தான் அமீர் ஹுசைன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் கிர்க்கெட் அணிக்குத் தான் அவர் தலைவர்.
எட்டு வயதில் வீட்டில் இருந்த மரமறுக்கும் இயந்திரத்தில்...
சிறிநேசன் எம்.பி. அண்மையில் வெயியிட்டுவரும் கருத்துக்கள் சிறுபிள்ளைத் தனமானக இருக்கிறது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
கேள்வி ஞானக்குறைபாட்டினால் ஒருவர் என்னசொல்ல வருகிறார் அதன் பின்னனி என்ன என்று ஆராய்ந்து பார்க்காமல் தான்தோன்றித்தனமான கருத்துக்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கூறி வருவது அரசியல் ஞானமற்ற அவரது வக்கிரத்தனத்தையும் அவருக்குள் இருந்த இனத்துவேசத்தையும் இனங்களை பிரித்தாள நினைக்கும் குரோத எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளது...
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் எட்டு பேரில் ஆறு பேரின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இதனை நீதவானிடம் தெரிவித்துள்ளனர். சிறுநீரக மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்தியர்களிடம் இவ்வாறு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களில் ஆறு இந்தியர்களது சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை மையமாகக் கொண்டு இந்திய சிறுநீரக வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு...
டி20 உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணித்தலைவர் டோனி, தான் மிகவும் கூலான அணித்தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.நேற்று நடைபெற்ற டி20 உலகக்கிண்ணத்தில் மேற்கிந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 196 ஓட்டங்கள் எடுத்தன் மூலம் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணித்தலைவர் டோனியிடம், நிருபர் ஒருவர் நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள்...
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் எல்லோரும் தற்போது இவரின் தெறி படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 70 கோடி என கூறப்படுகின்றது. இதனால், இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே வசூல் பாதிக்கப்படாது.
சமீபத்தில் சென்ஸார் சென்ற இப்படத்திற்கு அனைவரும் எதிர்ப்பார்த்த படியே யு சான்றிதழ் கிடைத்துவிட்டது.
தெறி படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகின்றது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அட்லீயை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன், படத்தில் அட்லீயின் வசனத்தை கண்டு அசந்துவிட்டாராம்.
இதனால், பெண்களை மையப்படுத்தி மகேந்திரன் விரைவில் எடுக்கவிருக்கும் ஒரு படத்திற்கு அட்லீயை வசனம் எழுத கேட்டுள்ளாராம்.