இந்திய சினிமாவின் மிக உயர்ந்த கலைஞன் கமல்ஹாசன். இவர் இந்திய சினிமாவிற்கு ஆற்றிய தொண்டை கௌரவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் ஹென்றி லாங்லாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஹென்றி லாங்லாய்ஸ். பிரான்ஸ் சினிமாவின் அரிய பொக்கிஷங்களைப் பாதுகாத்து வந்தவராக இவர் அறியப்படுகிறார்.
இவர் பெயரில் கமல்ஹாசனுக்கு ஒரு விருது அளித்தது அனைத்து தமிழர்களுக்கும் கிடைத்த கௌரவும்.
சிம்பு எப்போதும் மாஸ் படங்களில் மட்டும் தான் நடிப்பார். முதன் முறையாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 3 கெட்டப்புக்களில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு கிட்டத்தட்ட 20 கிலோ எடை ஏற்ற வேண்டும் என கூறியுள்ளனர். சிம்பு இதற்காக 20 கிலோ எடை ஏற்றவுள்ளாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர கிரிக்கெட், 8 அணிகள் பெயர்கள் அறிவிப்பு- உங்கள் பேவரட் நடிகரின் டீமுக்கு என்ன பெயர்?
Thinappuyal -
நடிகர் சங்க கடனை அடைக்க ஏப்ரல்-17ம் தேதி பிரமாண்ட கிரிக்கெட் போட்டி நடக்கின்றது. இதில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளது. ஒவ்வொரு அணியிலும் 6 நபர்கள் விளையாடவுள்ளனர்.
இப்போட்டி 6 ஓவர் கொண்டவை. மேலும், இந்த 8 அணிகளின் கேப்டனாக சூர்யா, விஷால், கார்த்தி, ஆர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் விளம்பர தூதுவராக சமந்தா, த்ரிஷா, நயன்தாரா, காஜல் நியமிக்கப்பட்டு இருப்பதாக...
சிம்பு என்றாலே அவர் செய்த வம்புகள் தான் நம் நினைவிற்கு வரும். இந்நிலையில் இவர் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
அது வேறு ஒன்றும் இல்லை இவர் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான்இசையமைப்பில் ஜனவரி மாதம் அச்சம் என்பது மடமையடாபடத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்தது.
இந்த பாடல் தற்போது வரை 9 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. விரைவில் 1 கோடி ஹிட்ஸை இந்த தள்ளிப்போகாதே பாடல் எட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் வெறும் ஒரு சாதாரண குடும்பஸ்தராகவே இருந்தார் என அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பை துவங்கும் முன்னர் அல்-பக்தாதி அக்கறை கொண்ட குடும்பஸ்தனாகவே இருந்து வந்துள்ளதாக அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் மதம் மற்றும் ஷாரியா சட்டங்கள் குறித்து வகுப்புகள் நடத்தி வந்த ஹிஷாம் முகமது என்பவர்தான் பின்னாளில் ஐ.எஸ். தலைவராக உருமாறினார்.
பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த காலத்தில் தான் தமக்கு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 6ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
ரவிராஜ் கொலை வழக்கு நேற்று கொழும்பு நீதமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபர்ளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
சந்கேத நபர்களை தொடர்ந்தும்...
பிரபல சிங்கள திரைப்பட நடிகை சமனலி பொன்சேகா மற்றும் பாடகர் இந்திரசாபா லியனகே ஆகியோரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை இரண்டு கலைஞர்களும் உதாசீனம் செய்த காரணத்தினால் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்கு ஒன்றில் முன்னிலையாகத் தவறியதாக தெரிவித்து நேற்று குருணாகல் நீதவான் கீதானி விஜேசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில்...
கடந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தொடர் வீழ்ச்சி நேற்று சற்று தேக்கப்பட்டுள்ளதுடன், ரூபாவின் பெறுமதியும் கூடியுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டமை, பங்குச் சந்தை வீழ்ச்சி, வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மற்றும் சொத்துக்களில் ஏற்பட்ட தளம்பல் என்பன காரணமாக கடந்த சில வாரங்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை...
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குரிய பசுக்களும் எருதுகளும் வதை செய்யப்பட்டதாக பத்திரிகைகளிலும் துண்டுப்பிரசுரங்களிலும் விசமத்தனமான பொய்ப்பிசாரங்கள் நடத்தப்படுவதுடன், நிதி நெருக்கடி காரணமாக ஆலயத்தின் பசுக்கள் விற்பனை என ஆலய நிர்வாகத்தின் பெயரில் ஒரு பொய்யான அநாமதேய துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இவையெல்லாம் ஒரு புனிதத்தலத்தின் மகிமைக்கு மாசுபடுத்தும் செயல்கள், அவை மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.
ஆலயத்தில் ஏதேனும் தவறு நடந்திருந்தது எனக் குற்றச்சாட்டு கிடைத்தால் ஆலய நிர்வாகத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்...
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்: ரணில்
Thinappuyal -
யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்ற விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு வந்து கூறவேண்டும்.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பாக தமக்கு கிடைத்துள்ள தகவல்களை முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கருத்துரைத்த அவர், மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்துரைத்தால், அது தொடர்பில் விவாதிக்க முடியும் என்று...