ஹிஜாப் என்றொரு மாயை! உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும். உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன் அருமை பெருமைகளை(!) பெண்களிடையே பரவச் செய்கின்றனர். தொடர்ந்து வலியுறுத்தப்படும் ஒரு பொய் காலவட்டத்தில் உண்மையாகி விடுவதால், இக்கருத்தை இப்போது ஒரு சில முஸ்லீம் அல்லாதவர்களும் நம்பத் தொடங்கிவிட்டனர். இதற்கு ஆதாரமாக, இஸ்லாமியமார்க்க 'அறிஞர்கள்', அமெரிக்காவில் நிகழும்...
  வித்தியா வழக்கு : மாணவியின் மர்ம உறுப்பில் விந்துக்கள் இல்லை..!! புழுக்களே இருந்தன  புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில் சந்தேக நபர்களாக உள்ள 9 பேரும் விடுதலை செய்யப்படும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக எமது புலனாய்வு செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த முதலாம் திகதி (01.09.2015) அன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சந்தேகநபர்களின் இரத்தமாதிரிகள் அடங்கிய அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி மயுரன், நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் சமர்ப்பித்திருந்தார். இதன்போது...
    உயர் பாடசாலை வளாகத்தில் பட்டப் பகலில் நிர்வாணக் கோலத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. லிங்ஷான் நகரிலுள்ள தாய்பிங் உயர் பாடசாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளன. மேற்படி ஆசிரியரின் தகாத நடவடிக்கை தொடர்பான புகைப்படங்கள் அங்கிருந்த மாணவர்களால் படமாக்கப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்தகைய தகாத நடவடிக்கை...
  முல்லைத்தீவு கரைச்சிக் குடியிருப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு 28.03.2016 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு கரைச்சி குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.செல்வராசா தலைமையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்ததோடு சில அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து...
  தேசிய கரம் சம்மேளனத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசியமட்ட கரம் போட்டிகள் கரம் சம்மேளன தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்றது இப்பேட்டிகளில் 13 வயதுக்குட்பட்ட கனிஸ்ட பிரிவில் கொழும்பு ரோயல் கல்லுரியின் மாணவன் செல்வன் நடராஜான் சங்கநித் தேசிய கனிஸ்ட கரம் சம்பியனாக தெரிவானார். இவர் பதுளை மாவட்டம் ஹல்துமுல்லை பிரதேசத்தில் வசிக்கும் திருதிருமதி நடராஜான் கோமளாதேவி தம்பதிகளின் செல்வப்புத்திரனாவார்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை வாங்க பல முன்னணி தொலைக்காட்சிகள் போட்டிப்போட்டு வருகின்றது. இந்நிலையில் விஜய்யின் துப்பாக்கி, நண்பன் படத்தை வாங்கிய தொலைக்காட்சியே இப்படத்தையும் வாங்க கடும் போட்டி கொடுக்கின்றதாம். ஏற்கனவே தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவை அந்த தொலைக்காட்சி தான் வாங்கியுள்ளது. தற்போது இப்படத்தின் சாட்டிலைட்ஸ் ரைட்ஸை ரூ. 20 கோடி வரை கொடுத்து வாங்க அந்த தொலைக்காட்சி...
சுற்றுலாத்துறையை அதன் நேர்த்தியான தொழினுட்பங்களுடன் விருத்தி செய்தால் கிழக்கில் 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு உடனடியாக நல்ல வருமானத்துடன் கூடிய நேரடி வேலை வாய்ப்பை வழங்க முடியும் என கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ரீ. ஜயசிங்கம் தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையில் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கு கிழக்குப் பல்கலைக் கழக நல்லையா மண்டபத்தில் புதன்கிழமை இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய...
நாம் பிச்சை எடுத்தாவது வாழுவோம். இராணுவத்திடம் ஒப்படைத்த எனது பிள்ளை தான் எனக்கு வேண்டும் என தாயார் சிவசுப்பிரமணியம் இராசமலர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று  வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தாயார் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில், நாங்கள் குடும்பத்துடன் நெடுங்கேணியில் வசித்து வந்தோம். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முல்லைத்தீவு சென்று...
காணாமல் போனேரின் உறவுகள் தமது உறவுகளுக்கு நீதிகேட்டு காணாமற் போகச் செய்தலை, செய்வோம் ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில், காணமால் போனோர்களின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவி இ.செல்வராணி தலைமையில் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அக்கரைப்பற்று சாகாம வீதி...
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு நீர்ப்பாசன குளத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஆயிரம் அமெரிக்க டொலரின் நிதியீட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்றைய தினம் காலை பத்து மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் இரணைமடுக்குள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பார்வையிட்டார். அத்துடன் வேலைத்திட்டத்தின் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் வடமாகாண பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் பிரேமகுமார், கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் சுதாகரன் மற்றும் இரணைமடுத்திட்ட தலைமை வேலை பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் இராஜகோபு, கிளிநொச்சி...