தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் உழவனூர் பகுதியில் இன்று(2) காலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்றைய தினம்(2) காலை இருவீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் உடைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய...
  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, திருச்சி சிறப்பு முகாமில் இருந்து நேற்றிரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இதன்படி, இன்று (03) முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான...
  மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா அதிகமுறை டக் அவுட் ஆகி மோசமான சாதனையை செய்துள்ளதால் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா டக்அவுட் ஆனார். இது அவரது 17வது டக் அவுட் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆன தினேஷ் கார்த்திக்குடன் இணைந்துள்ளார் ரோஹித். இந்த நிலையில்...
  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ராணுவ பயிற்சி எடுத்து வருகிறது. கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான அணி கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி காகுலில் (Kakul) உள்ள ராணுவப் பள்ளி உடற் பயிற்சி மையத்தில் இரண்டு வாரங்களுக்கு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துடன் பயிற்சி அமர்வுக்கு ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ராணுவத்தில் பயிற்சி பெறும் காணொளியை PCB தனது எக்ஸ் கணக்கில்...
  மயங்க் யாதவ், நவீன் உல் ஹக் பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி தோல்வியை பதிவு செய்துள்ளது. டி காக் 81 ஓட்டங்கள் இன்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. நாணய சுழற்சியில் வென்ற டு பிளிஸ்சிஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து லக்னோ...
  சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணியை 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி தொடரை முழுவதுமாக வென்றது. இலங்கை 531 இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் சாட்டோகிராமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 531 ஓட்டங்களும், வங்கதேசம் 178 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் வங்கதேச அணிக்கு 511...
  சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியில் ஒன்று ஜீ தமிழ். கார்த்திகை தீபம், கனா, நலதமயந்தி, சீதா ராமன், அண்ணா என நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி வெற்றிகரமாக ஓடும் ஒரு தொடரில் இருந்து நாயகி வெளியேறிய செய்தி தான் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கனா. பிரிந்து கிடக்கும் அப்பா மகள்...
  நடிகை ஜோதிகா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அதனால் குடும்பத்துடன் தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார். அவரது மகன் மற்றும் மகள் இருவரையுமே அங்கே இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்ட நிலையில், படிக்க தொடங்கி இருக்கின்றனர். ஜோதிகா பல வருடங்களுக்கு பிறகு நடித்த ஹிந்தி படமான சைத்தான் தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. ஜோடியாக ஒர்கவுட் இந்நிலையில் சூர்யா...
  தமிழ் சினிமாவில் அம்மா ரோல் என்றாலே ரசிகர்கள் மனதில் முதலில் வருவது சரண்யா பொன்வண்ணன் தான். விஐபி, தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், நீர்ப்பறவை உள்ளிட்ட ஏராளமான படங்களில் அம்மா ரோல்களில் அவர் நடித்து இருக்கிறார். சென்னை விருகம்பாக்கம் பகுதியில் சரண்யா பொன்வண்ணன் வசித்து வருகிறார். அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பக்கத்து வீட்டு பெண் ஸ்ரீதேவி போலீசில் புகார் அளித்து இருந்தார். இது சினிமா துறையினருக்கு பெரிய அதிர்ச்சியை...
  நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு செல்லவிருக்கும் காரணத்தினால் திரையுலகில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஆனால், இதுவரை அப்படத்தின் இயக்குனர் யார் என தகவல் வெளியாகவில்லை. திரை வட்டாரத்தில் ஹெச். வினோத் தான் விஜய்யின் கடைசி படத்தின் இயக்குனர், 100% சதவீதம் உறுதியான தகவல் என பேசப்பட்டு வருகிறது. சம்பளம் - படப்பிடிப்பு விரைவில் இதற்கான அறிவிப்பு விஜய் தரப்பில்...