மேற்கு இந்திய தீவுகள் துடுப்பாட்ட அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பேட்டியின் போது பெண் செய்தியாளரை மது அருந்த அழைத்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஸ் 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மெல்போர்ன் மற்றும் டாஸ்மேனியா அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. போட்டியின் போது மெஸ்போர்ன் அணிக்காக விளையாடி வரும் கிறில்கெயிலிடம் சேனல் 10 தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவருக்கு...
முன்னணி மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆனது மற்றுமொரு செல்பி அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்து வைத்துள்ளது.Microsoft Selfie என அழைக்கப்படும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது முதன் முறையாக அப்பிளின் iPhone களுக்காக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்பிளிக்கேஷனில் கலரின் அளவை கட்டுப்படுத்துதல், ஒளியின் அளவை கட்டுப்படுத்துதல், ஸ்கின் டோன் உட்பட மேலும் சில வசதிகளைக் கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை தவிர 13 வகையான பில்டர்களையும் உள்ளடக்கியுள்ள இந்த அப்பிளிக்கேஷனை iTune...
சரும ஆரோக்கியம் என்பது அழகுக்கலையின் மூலம் வெளிப்புறத்தோற்றத்தை அழகாக காட்டுவது மட்டுமல்லாமல், நாம் சாப்பிடும் உணவின் மூலமும் சரும ஆரோக்கியம் பேணிக்காக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.அதுவும் மேக்கப் போடும்போது, காலநிலைகளுக்கேற்றவாறு எந்த மேக்கப் போட்டால் அழகாக எடுத்துக்காட்டும் என்பதை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள், அதுவும் குளிர்காலத்தில் சருமம் வறட்சியடைந்து எவ்வித மேக்கப் போட்டாலும், அவ்வளவாக எடுத்துக்காட்டாது. எனவே குளிர்காலத்திற்காக மேக்கப் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள், சரும பராமரிப்பு * குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு....
உலகின் முதல் தர ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து அறிமுகம் செய்யும் அப்பிள் நிறுவனம் புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யும்போது புதிய வசதிகளையும் பயனர்களுக்காக அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் காலத்தில் வெளியிடவுள்ள iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசியில் 256GB சேமிப்பு கொள்ளளவினை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வரை அந் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கைப்பேசிகளுள் அதி கூடிய சேமிப்பு நினைவகமாக 128GB வரையே...
இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ள 2016ம் ஆண்டிற்கான முதலாவது நுகர்வோருக்கான இலத்திரனியல் சாதனங்களின் காட்சிப்படுத்தல் நிகழ்வில் மீள்தன்மை கொண்ட திரை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. LG நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படவுள்ள இத் திரையானது OLED தொழில்நுட்பத்தினையும், 18 அங்குல அளவினையும் உடையதாகக் காணப்படுகின்றது. இத் திரையினை செய்தித்தாள்கள் போன்று சுருட்டி எடுத்துச் செல்லக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.இதேவேளை 55 அங்ல அளவுடைய இரு பக்கமும் காட்சியை வெளிப்படுத்தக்கூடிய திரை, 139 அங்குல...
உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் சகல நன்மைகளையும் வழங்கும் எலுமிச்சை பழச்சாறினை அன்றாடம் காலையில் குடித்துவந்தால் செரிமானக்கோளாறு பிரச்சனைகள் குணமாகும். கல்சியம், விட்டமின் சி, விட்டமின் பி, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.எலுமிச்சையின் 6 நன்மைகள் 1. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக் களும் வெளியேறிவிடும். 2. எலுமிச்சையில் ஆன்டி பாக்டீரியல்...
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக கேலிச்சித்திரம் ஒன்றை பத்திரிகையில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரீஸில் இயங்கி வந்த ‘சார்லி ஹெப்டோ’ என்ற பத்திரிகை கடந்த 2006ம் ஆண்டு இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகளை அவமதிக்கும் விதத்தில் கேலிச்சித்திரம் வெளியிட்டது. இதனை கடுமையாக கண்டித்த அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு கடந்த 2015ம் ஆண்டு...
செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்துவரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், அவ்வப்போது வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.எலி, கரடி, பெண், பிரமிடு, புத்தர் சிலை போன்றவை செவ்வாய் கிரகத்தில் இருக்கின்றன என்பதனை புகைப்பட ஆதாரங்களோடு வெளியிட்டாலும், தொடர்ச்சியாக வெளியான தகவல்களால் மக்கள் அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல் குழப்பத்திலும் மூழ்கினர். அப்படி என்னதான் இருக்கிறது செவ்வாய் கிரகத்தில்? தண்ணீர் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என்றும் அந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே...
பிரான்ஸ் நாட்டிலிருந்து புகலிடம் கோரி பிரித்தானியாவிற்கு பல மைல்கள் கடந்து கால்நடையாக வந்த அகதி ஒருவருக்கு பிரித்தானிய அரசு புகலிடம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சூடான் நாட்டை சேர்ந்த அப்துல் ரஹ்மான் ஹரூன்(40) என்பவர் பிரித்தானிய நாட்டில் குடியேறுவதற்காக சென்றவர் எதிர்பாராதவிதமாக பிரான்ஸ் நாட்டில் நுழைந்துள்ளார். பிரித்தானிய நாட்டிற்குள் நுழைய எவ்வளவோ முயன்றும், முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் பிரித்தானியாவிற்கு நடந்தே சென்று விடுவது என தீர்மானித்தார். இதனை தொடர்ந்து பிரான்ஸில் உள்ள ஈரோ...
ஜேர்மனியில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சுமார் 1,000 ஆண்கள் மீது அந்நாட்டு பொலிசார் வழக்கு பதிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான Cologne நகரில் புத்தாண்டு தினத்திற்கு முந்திய இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்குள்ள ரயில் நிலையத்திற்கு முன்பாக கூடியுள்ளனர். அப்போது, இந்த கூட்டத்திற்குள் நுழைந்த சுமார் 1,000 நபர்கள் அடங்கிய குழுவினர் அங்குள்ள பெண்கள் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்தியுள்ளனர். பெண்களை...