அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வளர்ப்பு நாய்களை காப்பாற்ற முயன்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Minkler பகுதியில் குடியிருந்து வருபவர் 48 வயதான Laura Doud.
வளர்ப்பு பிராணிகள் மீது அதீத அக்கறைகொண்ட இவர் தமது வீட்டில் சில நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, நள்ளிரவு கடந்த வேளையில் அவர் தங்கியிருந்த மொபைல் வீடு திடீரென்று தீபிடித்து எரிந்துள்ளது.
இதனையடுத்து அவசரப்பிரிவுக்கு தொடர்பு கொண்ட அவர்,...
பிரித்தானியாவில் போலியான தீ விபத்தை ஏற்படுத்தி ஊதியம் பெற தீயணைப்பு வீரர் ஒருவர் திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் ஸ்ரோப்ஷைர் பகுதியில் பகுதி நேர தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரராக பணியாற்றியவர் 32 வயதான டேவிட்.
இவரும் இவரது உடன்பணியாளருமான Kingsley Tolly என்பவரும் இணைந்து சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 6 வாரங்கள் தீ விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இவர்கள் ஏற்படுத்திய தீ விபத்தை இவர்களே சென்று கட்டுக்குள் கொண்டு வந்து...
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சம்பிரதாயபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு முப்படையினராலும் இராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகள் நவாஸ் ஷெரிப்புக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகித் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சில இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்து வரும் ஹோமாகம நீதவானுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் வை.ஆர்.பி. நெலும்தெனியவிற்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நீதவான் நெலும்தெனிய மொரட்டுவ நீதிமன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முக்கிய பல வழக்கு விசாரணைகளில் ஈடுபட்டு வரும் காரணத்தினால் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய மற்றும் மேலதிக நீதவான்...
உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட் என்று நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இதன் சந்தைப் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அழகுக்கல் நிறுவகம் மதிப்பிட்டுள்ளது.
எனினும் இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் குறித்த மாணிக்கல்லை 175 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்ய முடியும்...
வடக்கில் தனியார் காணிகளிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் – ஜனாதிபதி – கூட்டமைப்பு வரவேற்பு
Thinappuyal -
வடக்கில் ஒரு லட்சம் பேருக்கு ஆறுமாதகாலத்தில் காணிகளை மீளளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதை வரவேற்கின்றோம். அதேவேளை, தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் முக்கியமாக வலியுறுத்துகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது.
ஆறுமாத காலத்தில் ஒரு இலட்சம் பேருக்கு காணிகளை மீள் வழங்க நடவடிக்கை எடுப்பதானது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ....
தைப்பொங்கலுக்கு முன்னர் அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படுவர் – இலங்கை அரசாங்கம்
Thinappuyal -
இந்தியாவுடன் நிலவும் சிறந்த நட்பின் அடிப்படையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் எதிர்வரும் 15 தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவர் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை தடுத்து வைப்பதில் இலங்கை அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. எனினும் அவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை தடுக்க வேண்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் அரசியல்வாதிகளின் படகுகளிலேயே பெரும்பாலான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர்.
இறுதியாக கடந்த...
வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்பாறையில் இருந்த வன்னிப்புலிகளின் தளங்களை அழித்தது -பாரதி கருணாஅம்மான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கியதளபதிகளில் ஒருவரான பாரதியின் நேர்காணலில் இருந்து….
(கருணாஅம்மான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கியதளபதிகளில் ஒருவரான பாரதி என்று எல்லோரினாலும் அழைக்கப்படும் இனியபாரதியிடம் “அதிரடி”யின் அம்பாறை மாவட்ட செய்தியாளரினால் நேரடியாக எடுக்கப்பட்ட நேர்காணலில் இருந்து….)
கேள்வி:- இலங்கையில் தற்பொழுது அரசபடையினரும் வன்னிப்புலியினரும் யுத்தநிறுத்தத்தை...
இலங்கையின் பொருளாதார மேற்பார்வை ஸ்திரமற்ற நிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் பொருளாதார ஸ்திரதன்மையானது எதிர்வரும் மாதங்களில் மேற்கொள்ளப்படும் பொருளாதார கொள்கைகளிலேயே தங்கியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. தனியார்துறையின் கடன்கள் 2015இல் அதிகரித்துள்ளன. இதனை தவிர, வெளிநாட்டு நாணய ஒதுக்கம், பொது நிதிகள், பொதுமக்களின் படுகடன் அதிகரிப்பு என்பன தொடர்பில் அவதானம் நிலவுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்த...
இலக்கு நிறைவேற்றப்படும் வரையில் எண்ணங்களில் மாற்றமிருக்காது என பயங்கரவாதிகள் கூறியுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.. பெப்பலியான பிரதேச சுனேத்திரா தேவி விஹாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 200 பயங்கரவாத சந்தேக நபர்களின் மனநிலை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்ட போது இவ்வாறு கூறியுள்ளனர்.
பிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகள் அழிக்கப்பட்டாலும் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை செய்து முடிக்க முயற்சிப்பதாக...