முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையை கடற்படை புலனாய்வு அதிகாரிகளே திட்டமிட்டு நடத்தியதாக வழக்கின் சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். ரவிராஜின் கொலை சந்தேகநபராக முன்னர் கருதப்பட்ட சம்பத் பிரிதிவிராஜ் என்பவர் தற்போது வழக்கின் சாட்சியாக மாறியுள்ள நிலையிலேயே இந்த தகவலை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.  தொடர்ந்தும் சாட்சியமளித்த சம்பத் பிரிதிவிராஜ் இந்த சம்பவத்தின் போது நான் மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் விசேட...
  வடக்கின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உருவாக்கத்திலிருந்து இன்றுவரை பல அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதுதான் தமது ஒரேயொரு நோக்கமெனப் பல அமைப்புக்களை உருவாக்கி அரசியல்பணியாற்றியபோதுங்கூடத் தமிழ் மக்களுக்கு எவ்வித உருப்படியான பயனும் கிடைத்துவிடவில்லை. இறுதியாக வடபுலத்து அரசியல் நகர்வில் தமிழர்பேரவை என்னும் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டு அவ்வமைப்பினால் தமிழ் மக்கள் உரிமைபெற்று வாழ்வதற்குத் தமிழ் மக்களும், இளைஞர்களும் உடனடியாகவும் திரள் திரளாகவும் தமது...
  தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்காக பதான்கோட் விமானப்படை தளத்துக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட கவச வாகனங்கள். படங்கள்: பிடிஐ பதான்கோட் விமானப் படை தளத் தின் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பகவல்பூர் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்த கடந்த 6 மாதங்களாக அவர்கள் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர். டிசம்பர் 30, 31-ம் தேதிகளில் அந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானின்...
  தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் இன்னமும் முழுமையாக ஒயவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்குகள் நிறைவேறும் வரையில் ஓயப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் உறுதியுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெப்பிலியான சுனேத்திராதேவி விஹாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களின் மனோ நிலை...
  தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழுவில், வட மாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், அரசியலமைப்பு நிபுணருமான சிவா பசுபதி, நிராகரித்துள்ளார். சிவா பசுபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி தனிப்பட்ட பயணமாக நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார். தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உபகுழுவில் தனது பிரதிநிதியாக பங்கேற்கும்படி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தொலைபேசி மூலம் சிவா...
  அமெரிக்காவை பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்றுவது, ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இவைகளைவிட முக்கியமான பிரச்சினை இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் இதற்கே அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் செயலாளர் வில்லியம் எஸ்.கோஹனும் கூறியிருக்கின்றார்கள்.   இதுபற்றிக் கூட்டாக அறிக்கையொன்றை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ”தேச எல்லைகள் என்பவை சர்வதேசப் பிரச்சினைகளைத்...
  பிரபாகரன் கொல்லப்டவில்லை அரசாங்கம் கூறியது பொய் நிருபனமாகும் வீடியோ ஆதாரம் 2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 4 மணி. முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள், சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளை பாக்ஸ் அடித்துவிட்ட ராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி தாக்குதலுக்கு தயாராகின. இந்த நேரத்துக்குள், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த பொதுமக்கள் ஏராளமான எண்ணிக்கையில், ராணுவம் நின்றிருந்த பகுதிக்குள் செல்ல...
  மாற்றத்தின் திறவு கோலாக தமிழ் மக்கள் பேரவை..! வறட்டு கௌரவங்களை விடுத்து தலமைகள் ஒன்றிணைய வேண்டும்! தமிழர் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தத்தெடுப்பை தமிழ் மக்கள் பேரவை இன்று கையில் எடுத்திருக்கின்றது. வரவேற்கத்தக்கதான இச்செயலை ஊக்கப்படுத்தி அதனை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்மொழிவுகளாக தமிழ் மக்கள் பேரவைக்கு வழங்க வேண்டியது தமிழ் மக்கள் ஒவ்வொருவரினதும் தலையாகிய கடமையுமாகும். இதில் எவரும் அவருக்கு அழைப்பு விடுத்தார்கள் எனக்கு விடுக்கவில்வை என்பதாக ஒதுங்கி நிற்கக்கூடாது. இந்த தமிழ் மக்கள் பேரவையினை உருவாக்குவதற்கும்...
அமெரிக்காவில் 2 நிமிட இடைவெளி காரணமாக இரட்டையர்களில் ஒருவர் 2015ஆம் ஆண்டும் மற்றொருவர் 2016 ஆண்டும் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தை சேர்ந்தவர்கள் லூயிஸ் மற்றும் மரிபெல் தம்பதியினர்.லூயிஸ் கப்பற்படையில் மெக்கானிக்காக பணியாற்றிவருகிறார். மரிபெல் விமான நிலையத்தில் காசாளராக பணி செய்கிறார். கடந்த வியாழன் அன்று மரிபெல்லுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 11.59க்கு அழகான பெண் குழந்தை...
ஈரானில் உள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலியாக அந்த நாட்டினுடனான இராஜாங்க உறவுகளை துண்டிப்பதாக வெளி விவகாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தை பெரும் கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது மட்டுமின்றி, அங்குள்ள பொருட்களை சூறையாடவும் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சவுதி அரசு, உடனடியாக கண்டனம் தெரிவித்ததுடன், தாக்குதலை கட்டுப்படுத்த தவறிய ஈரான் அரசுடன் இனி இராஜாங்க உறவுகளை பேணுவதில்லை...