இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் அட்லீ, ஷங்கரின் உதவி இயக்குனர் என்பது நமக்கு தெரியும்.
குருவை போலவே சிஷ்யனும் ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை எடுத்துள்ளார். இதைக்கண்ட விஜய், அசந்து விட்டாராம். மேலும், அட்லீயை கைக்கொடுத்து பாராட்டியும் உள்ளார்.
சிம்பு பாடிய பீப் சாங் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக சமீபத்தில் மதுரையில் வெட்டுக்குத்து வரை சென்றுள்ளது.
கோவில் திருவிழாவில் இளைஞர்கள் சிலர் பீப் சாங்கை போட்டுள்ளனர். இதைக்கண்டித்து அங்கிருந்த நபர் ஒருவர் இந்த மாதிரி பாடல் எல்லாம் ஒலிப்பரப்பக்கூடாது என கண்டனம் தெரிவித்தார்.
பின் இது வாக்குவாதமாக மாறி, ஒரு கட்டத்தில் இளைஞர் ஒருவர் அந்த நபரை அரிவாளால் வெட்டியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
ஆக்சிஸ் விடியஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கமெரா விற்பனைக்கு வரவுள்ளது.100 அடி உயரம் வரை பறக்கும் இந்த கமெரா, 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான குவாட்காப்டர் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், 360 டிகிரியில் சுழல்வதோடு மட்டுமல்லாமல், அதிகபட்சமாக 420 Pixels வரை படங்களை ஓரளவுக்கு தெளிவாக படம் பிடிக்கிறது.
வீடியோ மட்டுமில்லாது , புகைப்படங்களையும் எளிதாக எடுக்க முடியும். ஆனால், இதில் 150 MAH அளவே Battery இருப்பதால்...
ஸ்மார்ட் தொழில்நுட்பம் அறிமுகமாகிய பின்னர் அனேகமான மனித நடவடிக்கைகள் உள்ளங்கையில் உள்ளடக்கப்படக்கூடியவாறு சுருக்கப்பட்டுள்ளது.அதேபோன்று உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கும் ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களுக்கான அப்ளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன.
அதற்கிணங்க தற்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவு மற்றும் போசணையின் அளவுகளை கண்டறிய “Sugar Smart App” எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்துவதன் மூலம் இரு வகையான நீரிழிவு நோய்களையும் சிறு வயது முதல் கட்டுப்படுத்த முடியும்...
சமகாலத்தில் சனத்தொகை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவது அறிந்ததே.இப்பிரச்சினைக்கான தீர்வாக பல்வேறு போக்குவரத்து முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக அமெரிக்காவின் மெக்ஸிக்கோ நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க மிதக்கும் போக்குவரத்து முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முதன் முறையாக 3 மைல் தூரத்திற்கு அறிமுகம் செய்யப்படும் இச் சேவையின் ஊடாக வருடாந்தம் 37 மில்லியன் பயணிகளை போக்குவரத்தில் ஈடுபடச் செய்வதுடன் காலப்போக்கில் 10 மைல் தூரத்திற்கு அதிகரித்து...
உண்ணுதல் கோளாறு என்பது தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பது அல்லது குறைவதேயாகும்.குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பல்வேறு காரணிகளால் உண்ணுதல் கோளாறு உருவாக வாய்ப்பு உள்ளன.
காரணம்
ஒரு நபர் முதலில் குறைந்த அளவு அல்லது அதிக அளவு உணவை எடுத்துக்கொள்வதில் இருந்து படிப்படியாக உருவாகின்றது இந்த உண்ணுதல் கோளாறு.
இக்கோளாறினால் துன்பமடையும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேறு சில உளவியல் பிரச்சனைகளும் தென்படுகின்றன.
அவை, மன உளச்சல், உடல்...
தினமும் காலையில் இஞ்சி தேன் டீயை குடித்து வந்தால் உடல் எடையானது விரைவில் குறைவதுடன், புத்துணர்ச்சி அளிக்கும்.கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை தேன், பட்டை, இஞ்சியில் உள்ளது, அதுமட்டுமின்றி பட்டை விரைவில் ஜீரணமாக உதவுகிறது.
இஞ்சி மற்றும் பட்டை உடல் எடையை விரைவில் குறைக்கும், மேலும் உடல் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.
செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, பட்டையை போட்டு கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி...
விலைமாது ஆகுவது? என்பது யாது? விலைமாது ஆக்கப்படுவது என்பது என்ன? என்ற கேள்விகளுக்கும், காதல் உருவாகுவது என்பது எது? காதல் செய்வது என்பது என்ன? என்னும் வினாக்களுக்கும் முதலில் பொருத்தமான விடைகளைக் கண்டுபிடித்த பின்னரே இன்று தமிழ் மக்களின் வெகுஜன அபிமானத்தைப் பேரளவில் பெற்றுக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பு அரசியல் வாதிகள் விலை மாதுக்களாக ஆக்கப்படுவது தொடர்பில் ஆக்கபூர்வமாக ஆய்வு செய்யமுடியும்.
சினிமா தொடக்கம் சகல மட்டங்களிலும் காதலித்துத் திருமணம் முடித்தல்...
2015ம் ஆண்டு நிறைவுற்று புத்தாண்டு பிறந்துள்ள இந்த தருணத்தில் உலக அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் நிகழ்ந்த சுவாரஸ்சியமான மற்றும் விசித்தரமான அனுபவங்களின் புகைப்படங்கள் தொகுப்பு இதோ!!
1.முழு மீனை விழுங்கும் ஜேர்மன் சான்சலர்ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் 2015ம் ஆண்டின் தலைச்சிறந்த மனிதராக ‘டைம்ஸ்’ பத்திரிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர்களுடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொள்ளும் சான்சலர் ஒரு தீவிர மீன் பிரியர் ஆவார். மே 26ம் திகதி நடந்த ஒரு...
தரையிறங்க முடியாமல் தள்ளாடிய விமானங்கள் – ஒரே சக்கரத்தில் ஓடுதளத்தில் இறங்கிய பயங்கரம்
Thinappuyal -
பிரித்தானிய நாட்டில் உள்ள விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பல விமானங்கள் ஓடுபாதையில் இறங்க முடியாமல் போராடிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள Birmingham என்ற விமான நிலையத்தில் தான் இந்த அதிர்ச்சி காட்சிகள் நிகழ்ந்துள்ளன. சில தினங்களுக்கு முன்னர் வடக்கு இங்கிலாந்தை ஈவா மற்றும் பிராங்க் என பெயரிடப்பட்ட இரண்டு புயல்கள் சூழ்ந்து மழையை வாரி அடித்துச்சென்றுள்ளது. எனினும், இந்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே...