மூன்றுதடவை தேர்தலில் தோற்ற சம்பந்தன் எங்களை சுட்டுவது ஏற்புடையதல்ல-சுரேஸ் பதிலடி
Thinappuyal News -0
மூன்றுதடவை தேர்தலில் தோற்ற சம்பந்தன் எங்களை சுட்டுவது ஏற்புடையதல்ல-சுரேஸ் பதிலடி
Posted by Sakkaravarththi Jaffna on Sunday, 3 January 2016
புலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா?: போரில் தப்பிய மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்)
Thinappuyal News -
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதிப் போரில் இருந்து தப்பி வெளிநாட்டில் அடைக்கலமாகியுள்ள அந்த இயக்கத்தின் மூத்த தளபதி தயாமோகன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை இறுதிப் போரின் போது தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்.
அவர் தந்தி...
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தின் பின்புலம் என்ன? – மறைக்கப்படும் உண்மைகள் : கோசலன்
Thinappuyal News -
எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல் தேசிய வர்த்தக நிறுவனம் சுன்னாகத்தில் நடத்திய பேரழிவை மூடி மறைத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை வெளிப்படுத்திக்கொண்ட திடீர் தேசியவாதி விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் மற்றொடு முக்கிய புள்ளியான சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் நேரடிக் கொலைகளில் ஈடுபட்ட தனி நபர். புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று சந்தேகிப்பவர்களை ரில்லர் -driller- கருவியால் தலையில்...
புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், செய்த படுகொலைகளை விசாரிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோருமா?
Thinappuyal News -
வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்ரவன் அவர்களை இணைத்தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் பணிகளில் முக்கியமான ஒன்று கடந்த காலத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதியாளர்களின் முன் நிறுத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்தில் கல்விமான்கள், பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் என பலரை சிறிலங்கா இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து தமிழ்...
Xiaomi நிறுவனம் 70 இன்ச் Dispaly கொண்ட Mi Television - 3 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.70 இன்ச் Mi தொலைக்காட்சி 3 இல், 3840x2160 Pixel Resolution மற்றும் 178 டிகிரி பார்க்கும் கோணம் கொண்டுள்ளது.
85 சதவீதம் NTSC வண்ண வரம்பு மற்றும் 120Hz புதுப்பித்தல் விகிதமும் உள்ளடக்கியுள்ளது.
இந்த தொலைகாட்சியின் மெல்லிய பகுதி 12.9மிமீ வரையும் மற்றும் அடர்த்தியான பகுதி 38.6மிமீ வரையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த சாதனத்தில் Mali 760...
சில வகை அமில குறைபாடுகளால் பல்வேறு வகையான நோயின் தாக்கத்திற்கு ஆளாகிறோம்.அமிலங்கள் இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது அதாவது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் போது பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது.
குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிபெண்கள்,நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அமிலத் தேவைகளின் அளவுகள் மாறுபடும்.
எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
நிக்கோடினிக் அமிலம் (Nicotinic Acid)
இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை...
டுவென்டி- 20 போட்டிகளில் பயன்படுத்தப்படும் உத்திகள் மிகவும் அபாயகரமானது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
தனது மகன் அர்ஜீன் டெண்டுல்கர் இடம்பெற்றிருக்கும் 16 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணி வீரர்களிடையே பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கிரிக்கெட் அடிப்படைகளை தெளிவாக தெரிந்து கொண்டு நல்ல கிரிக்கெட்டை கொடுக்க நீங்கள் முயல வேண்டும்.
அதில் பயன்படுத்தப்படும் உத்திகளை பின்பற்றாதீர்கள், அது அபாயகரமானது.
நீங்கள் உங்களுக்காக ஆடுவதை விட அணியின் வெற்றிக்காக ஆடுவதே முக்கியம்...
சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்ற ரூபாதேவி என்ற தமிழக பெண்ணுக்கு பிபா லைசென்ஸ் வழங்கியுள்ளது.தமிழகத்தின் திண்டுக்கல்லை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஜி. ரூபா தேவி(வயது 25). பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை முடித்துள்ள இவர், தொடக்கத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக் கழக அணிக்காக விளையாடியவர்.
பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளுக்கு தேர்வாகி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார், அதுமட்டுமின்றி தேசிய,...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 317 ஓட்டங்களை எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து, 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில்...
கோல்ப் பந்தயத்தில் எனது மனைவியை தோற்கடிக்க வேண்டும் என்று டென்னிஸ் வீரர் கெவின் ஆண்டர்சன் கூறியுள்ளார்.தென் ஆப்பிரிக்க வீரரான கெவின் உலக தரவரிசையில் 12வது இடத்தில் இருக்கிறார், இவர் முதல் முறையாக சென்னை ஓபன் டென்னிஸில் விளையாடவிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் ஏற்கனவே 2014-ம் ஆண்டு இந்தியாவில் விளையாடி இருக்கிறேன். அப்போது எனது மனைவியுடன் முதல்முறையாக வந்திருந்தேன்.
இந்திய மக்கள் மிகவும் நேசிக்கக்கூடியவர்கள். டென்னிஸ் ரசிகர்களும் அப்படி தான். இங்குள்ள...