அரசியல் தீர்வு காணப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரிந்து நிற்பது பாரதூரமான பாதகங்களை ஏற்படுத்தும். தேசிய இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அரசியல் தீர்வு பெறுவதற்கான புனிதமான கடமையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.
வெறும் சொல்லளவில் மட்டுமே “சமஷ்டி” என்ற சொல்லைக் கொண்ட எந்த வித அதிகாரமும் அற்ற அரைகுறைத் தீர்வுக்கு ஐயா சம்பந்தன் அவர்கள் மேசைக்கு கீழால்...
இலங்கையின் பல பாகங்களில் சுகாதாரம் என்பது மிக மிக குறைவாக உள்ளதுடன் அதனை புதிய அரசு பார்க்கின்ற தன்மையும் குறைவடைந்துள்ளதைக் கூறலாம் இன்றைய நடப்பு நாட்களில் இவற்றின் தன்மை மக்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தி வருவதுடன் இவற்றினால் பல தீர்க்க முடியாத வியாதிகள் வருவதாக கூறப்படுகிறது ஏன் புதிய அரசு மக்கள் நலனில் அக்கறை அற்றதா அல்லது இவற்றை காணத் தவறுகிறதா எனும் ஐயம் மக்களிடம் உள்ளதும் குறிப்பிடத்...
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக நாளை மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர், இந்த அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.
திங்கட்கிழமை மாலை கொழும்பு வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும், சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான பேச்சுக்கள், அதிபர் செயலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்தப் பேச்சுக்களின் போது, இரு நாடுகளுக்கும் இடையில்...
இலங்கையில் கடந்த 2015ஆம் ஆண்டில் இணையக் குற்றங்கள் அதிகளவாக பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தன்னுடைய வருடார்ந்த மதிப்பீட்டில் தெரிவித்தது.
இதன்படி 2015ஆம் ஆண்டில் 2800 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
பெரும்பாலும் சமூக வலைத்தளங்களின் பாவனையாளர்கள் தொடர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளமையும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 30 மாணவர்கள் 3 ஏ
Thinappuyal News -
இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 30 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இப்பாடசாலையின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 4ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
தொழில்நுட்பப் பிரிவிலும் இந்தப் பாடசாலையின் மாணவனே மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதுவரை பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை முடிவுகளின் பிரகாரம் கணிதப் பிரிவில் 30 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 6 மாணவர்களுமாக...
வடமாகாண முதலமைச்சரிரின் இரு பிரதிநிதிகள் உள்ளடங்கிய 14 நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
Thinappuyal News -
வடக்கு, கிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்குழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் 27ஆம் திகதி இரண்டாவது அமர்வை நடத்தியிருந்தது. இதில் தமிழ் மக்களுடைய தேசிய...
சிறிலங்காவில் நேற்று தொடக்கம் 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதாக, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.என்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அடையாள அட்டை விநியோகம் தொடர்பான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலேயே, 12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்காவில் 9 இலக்கங்களையும், ஆங்கில எழுத்தையும் கொண்ட அடையாள அட்டைகளே விநியோகிக்கப்பட்டு வந்தது.
12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று...
2015ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.
இதனை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்குழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.
நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளன.
தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் 27ம் திகதி 2ம் அமர்வினை நடத்தியிருந்தது.
இதில் தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினைக்...
கேம்ப்நியூ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்ஸிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.29வது நிமிடத்தில் ரியல் பெடிஸ் அணி சேம்சைடு கோல் அடித்தது. 33-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார்.
பார்ஸிலோனா அணிக்காக மெஸ்ஸி அடித்த 425 -வது கோல் இதுவாகும். சவுரஸ் 46 மற்றும் 83- வது நிமிடத்தில் கோல்கள் அடித்தார்.
பார்ஸிலோனா அணிக்காக தனது 500வது போட்டியில் லயோனல் மெஸ்ஸி களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த...