ஒவ்வொரு வருடமும் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள்.அதற்கு முன் ஐ.பி.எல். அணிகள் ஐந்து பேரை தக்க வைத்துக்கொள்ளலாம்.
அதன்படி முதல் நபரை 12.5 கோடி ரூபாயிலும், 2-வது வீரரை 9.5 கோடி ரூபாயிலும், 3-வது வீரரை 7.5 கோடி ரூபாயிலும், 4-வது வீரரை 5.5 கோடி ரூபாயிலும், ஐந்தாவது வீரரை 4 கோடி ரூபாயிலும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
அதன்படி ஒரு அணி தனது ஏலத் தொகையான 66...
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரின் பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம்பெற்றுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய முகமது அமீருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது தடை நீங்கியுள்ள நிலையில், அணிக்கு திரும்பியுள்ள அமீர் நியூசிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ளார்.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான தொடர் வருகிற 15ம் திகதி தொடங்குகிறது.
இதுவரை 14 டெஸ்ட், 15 ஒருநாள் மட்டும் 18 டி20 போட்டிகளில்...
கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளை போல் பேட்மிண்டன் போட்டியிலும் லீக் தொடர் தொடங்கப்பட்டது. இதற்கு பிரீமியர் பேட்மிண்டன் லீக் எனப் பெயரிடப்பட்டது.
இதில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையும், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால் அவாதே வாரியர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். அந்த அணி இவரை ஒரு லட்சம் டாலருக்கு ஏலம் எடுத்தது.
இந்நிலையில் பேட்மிண்டன் லீக் போட்டி இன்று தொடங்கியது. இன்றைய தொடக்க ஆட்டத்தில்...
தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வு-எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்
Thinappuyal News -
தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வை அடைய இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி, 2016ஆம் ஆண்டை எமது நாட்டின் வரலாற்றில் ஒரு மாற்றமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்றவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மலர்ந்துள்ள புத்தாண்டை வரவேற்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். அதிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு...
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் நாம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் பொருளாதார வலயங்களையும் எதிர்பார்த்து இருக்கின்றோம். இவற்றை நிறைவேற்றுவதற்கான காலம் இப்போது கிட்டியுள்ளது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நாம் முன்னெடுத்த திட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...
திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை நடந்து ஒரு தசாப்தம்தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இனறுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது.
இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
2006 சனவரி 2 ஆம் நாள் திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ்...
வடகிழக்கிற்கும் மலையகத்திற்கும் இன்று முதல் உறவு பாலம் ஏற்படுத்தப்படுகின்றது – கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
Thinappuyal -
வடகிழக்கிற்கும் மலையகத்திற்கும் இன்று முதல் உறவு பாலம் ஏற்படுத்தப்படுகின்றது. அதற்கான ஆரம்பகட்டமாக இன்று அமரர்.சந்திரசேகரனின் 6வது சிரார்த்த தினம் திகழ வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.பெரியசாமி சந்திரசேகரனின் 6 வது சிரார்த்த தினம் 01.01.2016 அன்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது...
கூகுள், பேஸ்புக், யாகூ போன்ற நிறுவனங்கள் தமது பயனர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எச்சரிக்கைகள் செய்வது வழக்கம். இவற்றின் வரிசையில் மைக்ரோசொப்ட் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தற்போது இணையத்தளங்கள் மூலமாக பல்வேறு கண்காணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனுமதியின்றி கையாளப்படுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனை தவிர்த்து சிறந்த சேவையை வழங்குதற்காக ஏனைய நிறுவனங்களைப் போன்றே மைக்ரோசொப்ட் நிறுவனமும் தனது பயனர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளது.
சில வகை அமில குறைபாடுகளால் பல்வேறு வகையான நோயின் தாக்கத்திற்கு ஆளாகிறோம். அமிலங்கள் இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது அதாவது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் போது பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிபெண்கள்,நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அமிலத் தேவைகளின் அளவுகள் மாறுபடும். எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.நிக்கோடினிக் அமிலம் (Nicotinic Acid)
இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை...
எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள். இதற்காக பல்வேறு விதமான க்ரீம்கள், மாதம் ஒரு முறை அழகு நிலையம் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. அவ்வாறு நீங்கள் சென்றாலும், செல்கள் தேய்மானம் அடைந்து தோல்கள் விரைவில் சுருங்கிவிடும் எனவே நீங்கள் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொண்டாலே என்றென்றும் இளமை தோற்றம் உங்களுக்கு கிடைக்கும்.ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள்
நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால்,...