ஜேர்மனியின் Dortmund பகுதியில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் பெண் நோயாளிகளின் அந்தரங்க புகைப்படங்களை சேகரிப்பதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியின் Dortmund பகுதியில் வசித்து வரும் 55 வயது மகப்பேறு மருத்துவரான ரால்ஃப், தனது பெண் நோயாளிகளின் அந்தரங்க புகைப்படங்களை சேகரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தன்னிடம் மருத்துவ ஆலோசனைக்காக வரும் பெண் நோயாளிகளை அவர்கள் கண்டு பிடிக்காதவாறு ரகசிய கெமராக்களை பயன்படுத்தி தொடர்ந்து புகைப்படம் எடுத்து வந்துள்ளார்.
சில பெண் நோயாளிகளிடம்...
பிரித்தானியாவில் குடியேற பயணம் செய்தபோது நடுக்கடலில் கப்பல் உடைந்த விபத்துக்குள்ளானதால், காதலன் பிரான்ஸ் நாட்டிற்கும் காதலி சுவீடன் நாட்டிற்கு பிரிந்து சென்ற சோக சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.எரித்தியா நாட்டிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 100 ஆப்பிரிக்கர்கள் அடங்கிய கப்பல் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு பயணம் செய்துள்ளது.
இதில் எரித்தியா நாட்டை சேர்ந்த காதலர்களாகிய மக்டா(29) என்ற பெண்ணும் ஜோன்(24) என்ற ஆணும் பயணம் செய்துள்ளனர்.
இவர்களின் ஒரு நோக்கம் பிரித்தானியாவில் குடியேறுவது....
சில படங்களில் நடித்துவிட்டு, அதில் சம்பாதித்த பணத்தை திரும்பவும் சினிமாவிலேயே முதலீடு செய்யும் வழக்கம் ஒன்றும் புதியதல்ல. கமல், தனுஷ், விஷால், சூர்யா, சிம்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இந்த பட்டியலில் இப்போது இணைந்திருப்பவர் அதர்வா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஈட்டி படம் நல்ல வசூல் செய்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர், இப்போது "KIICKASS Entertainments" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.
தன்னை சினிமாவில் அறிமுகபடுத்திய...
திரையுலகம் சார்ந்த அகில இந்திய கூட்டமைப்பாக மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் 'பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா' (மும்பை) அமைப்பின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் T.சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் 'பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா 'வின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தலில் தலைவராக திரு டி.பி.அகர்வால் அவர்
களும், செயலாளராக திரு.ரவி கொட்டாரக்கரா அவர்களும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். துணைத்தலைவராக தமிழ்த்...
தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு எடுத்து சென்றவர் ரகுமான். இவர் தற்போது அச்சம் என்பது மடமையடா, 24 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அச்சம் என்பது மடமையடா படத்தின் டீசர் வெளிவந்தது. இவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
மேலும், நேற்று டீசரை வெளியிடலாம் என முடிவு செய்தது ரகுமான்தானாம், நம் துறையை சார்ந்த ஒரு இளம் கலைஞருக்கு பிரச்சனை, பீப் சாங்கால் மிகவும் வேதனையில் இருக்கும் சிம்புவிற்கு,...
சரத்குமார் நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வியை தழுவினார். இதை தொடர்ந்து இவர் சத்யம் சினிமாஸ் ஒப்பதந்தத்தை ரத்து செய்ததாக கூறினார்.
ஆனால், இன்று வரை அதற்கான ஆதாரம் தங்கள் கைய்களுக்கு கிடைக்கவில்லை என, சமீபத்தில் கூடிய நடிகர் சங்க குழுவில் நாசர், விஷால் ஆகியோர் கூறியுள்ளனர்.
மேலும், இதுக்குறித்து உடனே பதில் அளிக்க வேண்டும் அல்லது அந்த ஒப்பந்த ரத்து பத்திரத்தை ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் சரத்குமார் மீது...
வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்;கம்பிகளினால் வேயப்பட்டுள்ளதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்கு சென்று திரும்பிய மக்கள் தெரிவித்தனர்.
அதியுயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ம் திகதியன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்கம்பிகளினால் வேயப்பட்டுள்ளது.
இதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்கு...
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நாட்டுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது, அவ்வாறு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை குறித்து ஜனாதிபதியுடனும், பாதுகாப்புச்...
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி குழுக்களின் இணைத்தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் மற்றும் இணைத்தலைவர் பதவிகள் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மூன்று மாவட்டங்களின் பிரதேச மட்ட அபிவிருத்தி...
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம், கல்முனை அம்பலத்தடி விநாயகர் ஆலயங்களில் கடந்து வந்த 2015ஆம் ஆண்டினை நன்றியோடு வழியனுப்பி பிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டினை வரவேற்று நற்கருனை ஆராதனை நிகழ்வுகளும், பூசை வழிபாடுகளும் நடைபெற்றன. சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நள்ளிரவு 12மணிக்கு திருத்தலத்தின் பங்குத்தந்தை ஆர்.திருச்செல்வம் அவர்களினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பிறந்திருக்கும் புத்தாண்டினை அனைவரும் சந்தோசமாக வரவேற்றதுடன் கடந்து வந்த பாதையினை நினைத்து 2015 ஆண்டிற்கு நன்றி கூறும்...