சினிமா பிரபலங்கள் என்றாலே சர்ச்சையில் சிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த வகையில் சிம்புவெல்லாம் சர்ச்சைக்காகவே சினிமாவிற்கு வந்தவர் என கூறலாம். இந்நிலையில் பீப் சாங் விவகாரத்தில் சிம்பு, நடிகர் சங்க பிரச்சனையில்விஷால், சரத்குமார், மதுரையில் தாக்கப்பட்ட சம்பவத்தில்சிவகார்த்திகேயன், வெள்ளத்தின் போது கமல்ஹாசன்ஆளுங்கட்சியை விமர்சித்ததாக ஏற்பட்ட பிரச்சனை, பிரபல தொலைக்காட்சி மீது வழக்கு தொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் என சிலரை தேர்ந்தெடுத்து சினி உலகம் மக்களிடையை ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் வழக்கம்...
பாலிவுட் சினிமாவில் அனைவரின் டாப் மோஸ்ட் பேவரட் நாயகி வித்யா பாலன். இவர் நியூஇயரை கொண்டாடுவதற்காக தன்னுடைய கணவர் சித்தார்த் ராய் கபூருடன் வெளிநாடு புறப்பட்டுள்ளார். விமானத்திலேயே வித்யா பாலனுக்கு திடீரென்று முதுகில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. உடனேயே வேறு விமானம் மூலம் அபுதாபி வந்த வித்யா பாலனுக்குமருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். பின் மும்பையில் உள்ள கார் ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில சிகிச்சைகளுக்கு பின் சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்துள்ளது.
  இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், இனப்படுகொலை தொடர்பாகச் சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும் இப்போது எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை ‘இனப்படுகொலை’ என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாகவே அமைந்துள்ளது. மூன்று வெவ்வேறான ஆனால் தமக்குள் இணக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் தளங்களிலிருந்து...
  சம்சுங் நிறுவனம் J தொடரினைக் கொண்ட கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்நிலையில் முதலாவது Galaxy J1 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 4.5 அங்குல அளவு, 480 x 800 Pixel Resolution உடைய தொடுதிரை, Exynos 3457 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றினைக் கொண்டிருப்பதுடன், Android 5.1.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர 4GB சேமிப்பு நினைவகம், 5 மெகாபிக்சல்களை உடைய...
  அண்மையில் வௌிநாட்டுப் பாடகர் ஒருவரை அழைத்து வந்து, இசை நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கவுள்ளதாக, கொழும்பு மாநகரசபை மேயர், ஏ.ஜே.எம்.முஸாம்மில் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியை, லைவ் இவன்ஸ் (Live Events) எனும் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் பிரபல வீரர்களான மஹேல ஜெயவர்தன மற்றும்...
தங்கமகன் படத்தின் ரிசல்ட் மூலம் தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் உள்ளார். இந்நிலையில் இவர் நடிகை நயன்தாராவுடன் சமீப காலமாக பேசுவது இல்லையாம். ஏனெனில் நானும் ரவுடி தான் படம் வெற்றி தான் இருந்தாலும் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகிவிட்டது என தனுஷ் ஒரு மேடையில் கூற, இவை நயன்தாராவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முன்பு போல் இருவரும் பேசுவது இல்லையாம், இவர்கள் நட்பில் தற்போது விரிசல் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
சிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட் வேகத்தில் தான் உள்ளது. இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் வரிசை தான். இந்நிலையில் இவர் நடித்த ரஜினிமுருகன் படம் ஒரு சில பிரச்சனைகளால் ரிலிஸ் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் இப்படத்தை கஹானி என்ற பாலிவுட் படத்தை தயாரித்த நிறுவனமே ரஜினிமுருகனை வாங்கி வெளியிடவுள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் மார்க்கெட் வட இந்தியா சினிமா வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
சிம்புவின் பீப் சாங் விவகாரம் தற்போது ஓய்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கம் முன்பே ஒரு மன்னிப்பு கடிதம் கொடுக்கும் படி சிம்புவிடம் கூறினார்கள். சிம்புவும் இதற்கு சம்மதிக்க, தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்களே மன்னிப்பு கடிதம் ஒன்றை ரெடி செய்து சிம்புவிற்கு அனுப்பியுள்ளனர். அவர் கையெழுத்திட்டால் மட்டும் போதும் என்ற நிலையில் இருக்க, 80களில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் சிம்புவிடம் அதெல்லாம் வேண்டாம், சட்ட ரீதியாக பார்த்துக்கொள் என...
தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுவது விஜய்,அஜித் தான். ஆனால், இந்த வருடம் இவர்கள் படங்களின் வசூலைஜெயம் ரவி முந்தியுள்ளார். ஆம், சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இதில் வேதாளம், என்னை அறிந்தால், புலி படத்தின் வசூலை முறியடித்து முன்னணியில் உள்ளது ஜெயம் ரவியின் தனி ஒருவன். இதோ அந்த லிஸ்ட் 1.பாகுபலி 2தனி ஒருவன் 3.ஐ 4.வேதாளம் 5.காஞ்சனா-2 6.என்னை அறிந்தால் 7.நானும்...
தமிழ் சினிமா என்றாலே எப்போதும் நாயகர்கள் கையில் தான் உள்ளது. ஆனால், இந்த வருடம் ஹீரோயின்கள் சோலோவாக நடித்த சில படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வருடத்தில் பிரபல நடிகைகளில் யார் அதிகப்படங்கள் நடித்தார்கள், அதில் ஹிட் படங்கள் எத்தனை என்பதன் விவரங்கள் இதோ.. நயன்தாரா- நண்பேண்டா, மாசு, தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என இவர் 5 படங்களில் நடித்து முதலிடத்தில்...