எதிர்வரும் தைத்திங்கள் எட்டாம் நாள் (08.01.2016) மைத்திரி-ரணில் அரசு பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் பெரிய பேரணியொன்றை ஜே.வி.பி ஒழுங்குசெய்துள்ளது. ஆன்றைய தினம் காலை கொழும்பிலிருந்து ஆரம்பமாகும் மேற்படி கட்சியின் நடைப்பயணம் நுகேகொடையை வந்தடைந்ததும் அங்கு மாபெரும் பேரணியொன்றும் இடம்பெறும்.
இப்பேரணியானது அமெரிக்காவிலிருந்து மாதமொருமுறை இலங்கைக்கு ஒரு அரச பிரதிநிதி வருகை தந்து இலங்கை தொடர்பில் ஆராய்ந்து செல்லும் இன்றைய அரசியல் சூழ்நிலையில்...
இந்த வருடம் முடிய இன்னும் 2 நாளே மீதம் உள்ளது. இந்நிலையில் பலரும் தமிழ் சினிமா இந்த வருடம் எப்படி என்பதை அலசி ஆராயத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்று இந்த வருடம் தங்கள் திரையரங்கில் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 10 லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இதோ உங்களுக்காக...
1.வேதாளம், பாகுபலி
2. காஞ்சனா-2
3. ஐ
4. ரோமியோ ஜுலியட்
5. நானும் ரவுடி தான்
6. கொம்பன்
7. புலி
8. என்னை...
சீகிரிய ஓவியங்களை படம்பிடிப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிலையம் தெரிவித்துள்ளது.
இவை தொடர்பான முடிவுகள் நேற்றைய தினம்(29) சம்பந்தப்பட்டவர்ககோடு இணைந்து எடுக்கப்பட்டதாக மத்திய கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் ஜெனரல் ப்ரிசாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஓவியங்களை பாதுகாப்பதற்காகவும் அண்மையில் இந்த பகுதியின் கட்டுமானப் பகுதியின் ஒரு பகுதி உடைந்து விழுந்தள்ளமையால் பொது மக்களை பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிக ஒளியினைப் பயன்படுத்தாமல் புகைப்படம்...
மாணவி ஒருவர் மேலதிக வகுப்பிற்கு பேரூந்தில் செல்ல முற்பட்ட போது, நபர் ஒருவரால் அவரை பலவந்தமாக கீழே இழுத்து, பின்னர் இரத்தினபுரி பிரசேதசத்திற்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் இவ்வாறு அழைத்து சென்று, தனது நண்பன் வீட்டில் தங்க வைத்து குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தவறிய தொலைபேசி அழைப்பின் மூலம் 15 வயது குறித்த மாணவியும் குறித்த சந்தேக...
சம்சுங் நிறுவனம் J தொடரினைக் கொண்ட கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்நிலையில் முதலாவது Galaxy J1 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 4.5 அங்குல அளவு, 480 x 800 Pixel Resolution உடைய தொடுதிரை, Exynos 3457 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றினைக் கொண்டிருப்பதுடன், Android 5.1.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 4GB சேமிப்பு நினைவகம், 5 மெகாபிக்சல்களை உடைய...
நான்கு சில்லு வாகன உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் சிறந்த சந்தைவாய்ப்பினை கொண்ட நிறுவமான ஹொண்டா விமான உற்பத்தியிலும் காலடி பதித்துள்ளது.இதன் அடிப்படையில் வியாபார நோக்கம் கொண்ட தனது முதலாவது பாரம் குறைந்த HondaJet எனும் விமானத்திற்கன பறப்பு சான்றிதழை கடந்த வாரம் பெற்றுள்ளது.
இவ் விமானம் 420 நொட்ஸ் வேகத்தில் பறப்பில் ஈடுபடக்கூடியதாக இருப்பதுடன், 42.62 அடிகள் நீளமானதாகவும், இறக்கைகளுக்கிடையில் 39.76 அடிகள் அகலம் உடையதாகவும், 14.90 அடிகள் உயரம்...
மனிதனின் ஆயுட்காலத்தை 100 வருடங்களை தாண்டியும் அதிகரிக்கக்கூடியது என நம்பப்படும் 4 வகையான ஜீன்களை (பரம்பரை அலகுகள்) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.தற்போது அதிகளவானவர்கள் 90 வயதினை அண்மித்த காலப்பகுதியிலேயே மரணமடைகின்றனர். எனவே இந்த ஜீன்களின் உதவியுடன் 100 வருடங்களை தாண்டியும் வாழ வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் இரத்தத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ABO எனும் ஜீன், கலங்களின் செயற்பாட்டினை ஒழுங்குபடுத்தும் CDKN2B எனும் ஜீன், பழ ஈய்க்களில் காணப்படும் SH2B3 வகை...
சாஸ் என்றாலே சாப்பாட்டு பிரியர்கள் அதற்கேற்ற உணவுகளை தயார் செய்துவைத்துவிட்டு சாப்பிடுவதற்கு தயாராகிவிடுவார்கள்.சாஸ் வகைகளில் உள்ள விளைவுகள் பற்றி மருத்துவர்கள் பலமுறை எடுத்துரைத்தாலும் அதனை கேட்டு மக்கள் திருந்தியபாடில்லை.
தக்காளி சாஸ், ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சாஸ். என கலர் கலரான சாஸ்களும், விதவிதமான உணவுகளையும் பார்க்கும்போது, சாப்பிடத்தான் தோன்றும்.
ஆனால், அதனை அளவோடு சாப்பிட்டால் பரவாயில்லை, தினந்தோறும் எடுத்துக்கொண்டால் தான் அதிகமான பக்கவிளைவுகள் உடலில் ஏற்படும்.
எல்லா சாஸ்களிலும்...
மழை மற்றும் குளிர்காலங்களில் சளி மற்றும் இருமல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் ஏராளம்.இதற்கு மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் வீட்டிலேயே மருந்து தயாரித்து சாப்பிடலாம், இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் வராது.
* முள்ளங்கியை சுத்தப்படுத்தி தோல் நீக்கிவிட்டு அறைத்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
வடிகட்டி எடுத்து, இருமல் இருக்கும்போது காலை, மாலை 50 மிலி எடுத்துக் கொள்ளவும்....
பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய மற்றும் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஆகியோரின் இடமாற்றங்களை ரத்துச் செய்ய நீதிசேவைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
2016 ஜனவரி 1ஆம் நாள் தொடக்கம், 117 நீதிவான்களை இடமாற்றம் செய்யும் உத்தரவை நீதிச் சேவைகள் ஆணைக்குழு பிறப்பித்திருந்தது.
முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற பல்வேறு ஒழுங்கீனங்கள் குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த கொழும்பு பிரதம நீதிவான்...