வரக்காப்பொல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வரக்காப்பொல, தும்மாலதெனிய என்னும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் ஒன்றும் வான் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வரக்காப்பொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வரக்காப்பொல வாகன விபத்தில் ஐவர் உயிரிழப்பு
வரக்காப்பொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில்...
மோட்டார் சைக்கிள் பாதையோர மைல் கல்லுடன் மோதியதில் ஒருவா் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து ஆரயம்பதி - கிரான்குளம் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியோர மைல் கல்லில் மோதி விபத்துக்குள்ளாகி்யுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபரை பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த நபர் கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உட்பட சந்தேக நபர்களான மூவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது மூவருக்கும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம்...
வலி.வடக்கில் 25 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை நேரில் பார்வையிட்டனர்!
Thinappuyal -
யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட தங்கள் சொந்த நிலங்களை 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் இன்று ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி,கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமும் இன்றைய தினம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய தினமே 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.
வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 6800...
யுத்தம்... இன்றும் பலரது வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்றும் காணப்படுகின்றது.
இதன்படி, யுத்தத்தின் பாதிப்புக்கள் முல்லைத்தீவை இன்றும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது.
இது முல்லைத்தீவு - ஒட்டிசுட்டான் - பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை...
1968ஆம் ஆண்டு ஒட்டிசுட்டான் - பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த காலப் பகுதியில் பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்த ஒட்டுத் தொழிற்சாலையின் ஊடாக...
நிட்டம்புவ, வதுபிட்டிவல மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் கழிவுகளைக் கொட்டும் குழிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் இருந்துள்ளது.
இன்று காலை மருத்துவமனைக் கழிவுகளை குறித்த குப்பைக் குழிக்குள் கொட்டச் சென்ற ஊழியர் ஒருவர் குறித்த சடலத்தைக் கண்ணுற்று பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட சடலம் சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் என்று தெரிய வந்துள்ளது.
கொலைக்கான...
விடுதலைக்காக போராடுகின்ற ஒரு இனம் தன்னுடைய தேசிய இலக்கை அடைவதற்காக தமிழ்ப் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை உருவாக்குவதில் எந்தவிதமான தடைகளும் இல்லை. அதை சந்தேகம்கொண்டு பார்க்கத் தேவையில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக அவர் இன்று ஊடகவிலாளர்கள் சந்திப்பின் போது கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு,
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தாக்குதலில் நேரடி தொடர்புடைய ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவில் நடத்தப்பட்டு வரும் வான்வெளி தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாக்தாத்தில் இயங்கும் அமெரிக்க ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கலோனல் ஸ்டீவ் வார்ரென் தெரிவிக்கையில்,
சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த சரப்பே அல் மவுவதன் என்பவர் கடந்த டிசம்பர்...
தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப்புலிகளை அழிக்க இறுதிவரை துடித்த கருணா தன் வசமிருந்த போராளிகளை தன் தவறான பிரச்சாரங்கள் மூலம் தனக்கு விசுவாசமாக்கி எந்தவொரு ஆயுதமும் இன்றி இருந்த அதே மாவட்ட தமிழ் இனத்தின் மீது பற்றுக் கொண்ட போராளிகளை அளித்த துயரம் அடங்கிய பல சம்பவங்கள் அரங்கேறியது .இதவிட இருதிச்சமர் வரை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒவொரு அசைவுகளையும் எதிரிக்கு படம்போட்டுக் காட்டிய கருணா...
உடைவு உறுதியாகிவிட்டது.
நேற்று முன்தினம் நடந்த,
சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் சந்திப்பு,
உண்டாக்கியிருந்த சிறு நம்பிக்கையை,
நேற்றைய, ‘தமிழ்மக்கள் பேரவையின்’ இரண்டாவது கூட்டமும்,
அதில் முதலமைச்சர் ஆற்றிய உரையும் முற்றாய்க் கலைத்துவிட்டன.
இனி என்ன? உடைவு நிச்சயம் என்பது,
உறுதியாகிவிட்டதென்றே கொள்ளலாம்.
✽✿✽
தமிழ்மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில்,
முதலமைச்சர் ஆற்றிய உரையில்,
சில ஐயங்கள் உதிக்கின்றன.
அவற்றை மட்டும் உங்கள் முன் வைத்துவிட்டு ஓய்கிறேன்.
✽✿✽
1 முதலமைச்சர்:- “தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற கருத்து மறையவேண்டும். சிறுவன் தானே, சிற்றூழியன் தானே, தேர்தலில் தோற்றவன்...