தனுஷ் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த வேலையில்லாபட்டதாரி படம் தமிழகமெங்கும் சூப்பர் ஹிட். இப்படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் (Amitash Pradhan), அவரது அமுல் பேபி நடிப்பால் பலராலும் பேசபட்டார்.
இந்நிலையில் இவர் ஹார்ட்பீட்ஸ் (Heart Beats) என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகன் வேடமிடுகிறார். இப்படத்தின் இயக்குனர் டோனே அட்லெர் இதற்கு முன் நடனம் சார்ந்த படமான Save the dance மற்றும் Step Up படத்தை எடுத்தவர்.
அமிதாஷின் நடன...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 மீனவ குடும்பங்கள் புதுச்சேரியில் நேற்று உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதன்போது காரைக்கால் மேட்டைச் சேர்ந்த 65 வயதான பெண்ணொருவர் புதுச்சேரி தலைமை அஞ்சலகத்திற்கு முன்பாக எரியூட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
தமது உறவினர்களான 10 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக...
ரஜினியின் கபாலி படத்தின் போஸ்டர் வந்ததில் இருந்தே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
தற்போது அவர்களை அதிக சந்தோஷத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு புதிய தகவல் வந்துள்ளது. அதாவது இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் மற்றும் மார்ஷியல் நிபுணர் ஜெட் லீ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்வாக கூறப்படுகிறது.
Donnie Yen (‘IP Man’ series), Winston Chao (‘Zhong Kui: Snow Girl and The...
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இப்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெரிய பங்கு வகித்தவர்கள் நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி.
இவர்களுடன் சென்னை மைக்ரோ என்று பெயரிடப்பட்ட இந்த குழுவில் பல தன்னார்வலர்கள் கை கோர்த்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்தனர்.
அதன்படி தமிழகத்தில் மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திராஆகிய மாநிலங்களிலிருந்தும் மக்களின் அடிப்படை தேவைக்கான பொருட்கள், பணம் வந்து குவிந்தது.
இந்த அமைப்புக்கு வந்த நிதி மொத்தம்...
ஆசிரிய துறையில் காணப்படும் அனைத்து வெற்றிடங்களும் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (29) கல்வி அமைச்சில் இடம்பெற்ற தேசிய போதனா பட்டதாரி மாணவர்கள் 431 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் என்ற ரீதியில் எதிர்கால குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தவதோடு அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை முற்றாக தவிர்த்துள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டதுடன் அன்றாட வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான பூநொச்சிமுனை, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், பாலமுனை மற்றும் நாவலடி உட்பட பல இடங்களிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.
பாரிய அலைகள் கரையை நோக்கி வருதால் பேரிரைச்சலாக கடல் காணப்படுகின்றது. மீனவா்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை...
ஓ காதல் கண்மணி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான்மலையாளத்தில் சார்லி என்ற படத்தில் நடித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நான்கு நாட்களில் ரூ. 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தனுஷின்தயாரிப்பு நிறுவனமான வன்டர்பார் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் பெரிய ரிலிஸ் என்றால் அது பொங்கலும், தீபாவளியும் தான்.
பொங்கலில் ரிலீஸ் செய்தால் தான் பெரிய படங்கள் வசூல் வேட்டையாட எளிதில் வாய்ப்புள்ளது. அந்த வகையில் இம்முறை பொங்கலுக்கு 5 படங்கள் ரிலிஸ் என்று அறிவித்துள்ளனர்.
விஷாலின் கதகளி, ஜெயம்ரவியின் மிருதன், பாலாவின் தாரை தப்பட்டை ஆகிய படங்களோடு நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த ரஜினிமுருகனும் களமிறங்குகிறது.
அரண்மனை2 பொங்கல் ரேசில் இருந்து விலகி ஜனவரி 29ம் தேதி...
ஜெயம் ரவியின் பூலோகம் படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டு வருகிறது.
இப்படத்தில் பாக்சராக ஜெயம் ரவியுடன் அமெரிக்க நடிகர் நாதன் ஜோன்ஸ் நடித்திருக்கிறார். நாதன் ஜோன்ஸ் என்றதும் பயந்துவிட்டாராம் ஜெயம் ரவியின் தந்தை.
இதுபற்றி மோகன் கூறுகையில், நாதன் ஜோன்ஸ் நடித்திருக்கும் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். அவரை படப்பிடிப்பில் நேரே பார்த்தேன், என் உயரத்துக்கு இருந்தார்.
அவர் நிஜத்திலும் பாக்சர் என்பதால் எனக்கு பயமாகிவிட்டது.
ஜெயம்ரவியிடம் ஒவ்வொரு நாளும், ஜாக்கிரதை, உன்னுடன்...
அதிக போதை மருந்து பயன்பாட்டினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரேட்டர் விக்டோரியாவில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் கிரேட்டர் விக்டோரியா பகுதியில் அதிக போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக பிரேத பரிசோதனை சேவையகத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரேட்டர் விக்டோரியா பகுதியில் அதிக போதை பயன்பாட்டினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் சிறப்பு விசாரணை அதிகாரி,இதில் 5 பேர் ஆண்கள் எனவும்...