தவசு முருங்கைச் செடி முழுவதுமே மருத்துவப் பலன்களைக்கொண்டது எனினும், இதன் இலைகள் சற்று சிறப்பு வாய்ந்தவை. இதன் இலைச்சாற்றை அருந்திவந்தால் இரைப்பு (ஆஸ்துமா), இருமல், ஜலதோஷம் குணமாகும்.குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் சளிப் பிடித்துக்கொள்ளும். இந்த சமயங்களில் தவசு முருங்கை இலைச்சாறு  ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். இதன் இலைச்சாற்றை இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என ஒருவாரத்துக்குப் பருகிவந்தால், இரைப்பு...
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை...
அழகை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன்...
பெண்களுக்காக படைக்கப்பட்ட ஒரு தாவரம் என்றால் அது கல்யாண முருங்கை தான்.தோட்டங்களில் அலங்கார மலருக்காக வளர்க்கப்படும் கல்யாண முருங்கை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்காக படைக்கப்பட்ட மரம் என்றே சொல்லலாம், இந்த மரம் வீட்டிலிருந்தால் பெண்மை சார்ந்த எந்த நோயும் வராது என்று சொல்வதுண்டு. பெண்களுக்கான நாளமில்லா சுரப்பி கோளாறுகளை நிவர்த்தி செய்யக்கூடியது. இந்த மரத்தின் இலைகள் சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்ப்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, உடல் வெப்பம்...
உலக அளவில் மொபைல் போன்களுக்கான சந்தை ஆண்டு தோறும் விரிவடைந்து கொண்டே வருகிறது.நபர் ஒருவர் ஒரு ஆண்டுக்கு மேல் ஒரே மொபைல் போனை பயன்படுத்தினால் ஆச்சரியமே. அந்தளவு புத்தம் புதிய தொழில்நுட்பங்களுடன் மொபைல் போன்கள் சந்தையை கலக்குகின்றன. அந்த வகையில் 2015ஆம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட மொபைல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. SAMSUNG GALAXY NOTE 5 தனது முந்தைய மொடல்களில் இருந்த சிறு சிறு குறைபாடுகளை களைந்து முற்றிலும் நவீன முறையில் இந்த நோட்...
இன்று பெரும்பாலான விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் ஒரே பார்வையாக இருப்பது செவ்வாய் கிரகமாகும்.அங்கு நீர் இருக்கின்றதா? மனிதர்களை குடியேற்ற முடியுமா? என்றெல்லாம் பெரும் செலவு செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறிருக்கையில் செவ்வாய் கிரகத்தில் விளைவிக்கக்கூடிய உருளைக் கிழங்கு வகையினை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச உருளைக் கிழங்கு சம்மேளனம் (International Potato Centre - CIP) மற்றும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் என்பன இணைந்து களமிறங்கியுள்ளன. இம் முயற்சியானது செவ்வாய் கிரகத்தில்...
ஆலிவ் எண்ணெய்யை இரவு தூங்கப்போவதற்கு முன்னர் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.ஆலிவ் எண்ணெயில் தான் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும்  இயற்கையான  ஃபேட்டி ஆசிட்டுகள்(fatty acids) அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்(Antioxidant) பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆலிவ் எண்ணெய்யில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் ஈ...
HTC நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்கைப்பேசியான HTC One X9 - ஐ சந்தையில் களமிறக்கியுள்ளது.5,5 இன்ச் தொடுதிரையுடன், 1920 x 1080 Pixel தீர்மானம் கொண்ட இந்த கைப்பேசி MediaTek X10 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ SD அட்டை வழியாக 32 GB வரை விரிவாகக்கூடிய, 3 GB Ram உள்ளடங்கிய சேமிப்புடன் உள்ளது. முன்புறமாக 4 Megapixel கமெரா வசதியும், பின்பறமாக 13 Megapixel வசதியும் கொண்டுள்ளது,...
இன்னும் சில தினங்களில் 2016ம் ஆண்டை வரவேற்க காத்திருக்கும் நிலையில், 2015ல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. உலகை உறைய வைத்த அய்லான் அய்லான் என்ற சிறுவன் அகதிகள் சென்ற கப்பலில் இருந்து தவறி விழுந்து பலியானான். அது தொடர்பான புகைப்படம் உலகின் மனசாட்சியையே உலுக்கியது. இந்த புகைப்படம் உலகம் முழுவதும் பலரால் பகிரப்பட்டதை அடுத்து பலரும் ரத்தக் கண்ணீர் வடித்தனர். அசத்தல் மார்க் ஜீக்கெர்பெர்க் இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு கடந்த அக்டோபர்...
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது,...