நத்தார் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் முல்லைத்தீவு சிலாவத்தை புனித பேதுறு தேவாலயத்தில் இடம் பெற்றுள்ளது.
Thinappuyal -0
கிறிஸ்தவ மக்கள் ஜேசுபாலனின் பிறப்பை வரவேற்று நள்ளிரவு 12 மணிக்கு
ஆராதனைகள் முல்லைத்தீவு சிலாவத்தை புனித பேதுறு தேவாலயத்தில் அருட்தந்தை யாவீஸ்
அவர்களினால் திருப்பள்ளி ஒப்புக்கொடுக்கப்பட்டு புதிய ஆண்டில் ஜேசுவின்
பிறப்பினை வரவேற்று நாட்டுக்கு சாந்தியும் சமாதானமும் நிலைத்திருக்க வேண்டும்
என பிரார்த்தனை இடம் பெற்றுள்ளது.
பெருந்திரளான கிறிஸ்த்தவ மக்கள் நள்ளிரவு ஆராதனையில் பங்கேற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
கு.கோபிகா
நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.
அந்தவகையில் மலையகத்தில் 25.12.2015 அன்று கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.
அட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் 25.12.2015 அன்று...
வவுனியா மாவட்டத்தில் உள்ளஒமந்தைப்பகுதியில் உள்ள பாவட்டங்குளம் என்னும்
மீழ்குடியமர்த்தப்பட்ட மக்கள் வெள்ளம் காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளமையினால்
அவர்களுக்கான உதவித்திட்டம் இதுவரை வழங்காத நிலையில் இவர்களுக்காக
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களின் உதவிகள் மூலம் வழிகாட்டும் உயிர்பூக்கள்
அமைப்பினரினால் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாஅவர்களுடன்
தொடர்பு கொண்டு இவ் மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன
இன்நிகழ்வில் வழிகாட்டும் உயிர்பூக்கள் அமைப்பின் பொறுப்பாளர் துசியந்த (கண்ணன்)
மற்றும்வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் வழிகாட்டும்
உயிர்பூக்கள் அமைப்பின் பணியாளர்களான தங்கராசா ஆகியோர் கலந்து...
ஹம்பாந்தோட்டை மக்கள் ஆபத்தான நோய்களினால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எயிட்ஸ், வீசிங், நியூமோனியா மற்றும் சிறுநீரக நோய்களினால் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வீ. நோய்த் தொற்று குறித்து வருடாந்தம் 12000 பேர் பரிசோதனை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் மட்டும் 45 சிறுநீரக நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் விவசாயிகள் என தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டையில் நியூமோனியா வீசிங் போன்றவற்றினால்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் இடையில் லண்டனில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 22ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றிருந்தார்.
அதேபோன்று தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 18ம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க லண்டன் சென்றிருந்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், உத்தேச அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த மஹிந்த ஆட்சிக் கால ஊழல் மோசடிகள் குறித்த...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலர் இன்று பொதுமன்னிப்பின் பிரகாரம் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய 70 வயதிற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வருவோர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவோர் உள்ளிட்டோர்களே இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை, இவ்வாறு விடுவிக்கப்படும் கைதிகளுள் தமிழ் அரசியல் கைதிகள் உள்வாங்கப்பட்டுள்ளார்களா என்பது...
மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற பலம்பொருந்திய நாடு உதவியது: ரஞ்சன் ராமநாயக்க
Thinappuyal -
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணின் தண்டனையை குறைத்துக் கொள்வதற்கு, பலம்பொருந்திய நாடு ஒன்று உதவியதாக அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தகாத உறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த இலங்கைப் பணிப் பெண்ணின் தண்டனை குறைக்கப்பட்டதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.
உலக நாடுகளுடன் தற்போதைய அரசாங்கம் நட்புறவுடன் பழகி வருகின்றது.
பலம்பொருந்திய...
உண்மையான சமாதானம் பாதுகாக்கப்பட வேண்டும்! நத்தார் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்
Thinappuyal -
மெய்ச் சமாதானம், நம்பிக்கை, மனிதநேயம் போன்ற நத்தார் தினத்தின் உண்மையான பண்புகள் எமது நாட்டில் தொடர்ந்தும் பாதுகாத்துப் பேணப்பட வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன் என எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"பலவிதமான மாற்றங்களைக் கண்ட ஓர் ஆண்டின் நிறைவையும் நத்தார் தினத்தையும் கொண்டாடும் இவ்வேளையில், இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு எனது இனிய நத்தார் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்கள்...
அன்பான வாசகர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும்...
தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையத்தளத்தினுடைய அன்பான கிறிஸ்மஸ் தின நல் வாழ்த்துக்கள்.
நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.
அந்தவகையில் மலையகத்தில் இன்று கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.
ஹற்றன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் இன்று நள்ளிரவு 12...