யேசு கிறிஸ்து பிறந்த அதே நாளில் தமிழினத்தின் மாமனிதர் ஜோசப்பரராஜ சிங்கம் அவர்கள் தமிழினத்தை விட்டுப்பிரிந்து இன்றோடு பத்து ஆண்டுகள் கடந்தோடி விட்டன. தமிழினம் கண்ட உத்தம மனிதர்களில் இவரும் ஒருவர். ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாக சர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் அடங்கிய நாள் இன்று. பத்து ஆண்டுகள் என்ன பத்தாயிரம் ஆண்டுகள் தான் உருண்டோடினாலும் தமிழுக்காக தமிழர்க்காக வாழ்ந்தவர்கள் மரணத்தை வென்றவர்களே! நித்திலம் நிலவும் வரை அவர்கள் வாழ்வு...
வவுனியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ஈ.எம்.எம்.ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். வன்னி மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினர் குறித்த விடயம் தொடர்பில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, வியாழக்கிழமை வவுனியா நகரசபையால் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக மேற்கொள்ளப்பட்ட வியாபார...
  அமெரிக்காவின் மிசிசிப்பியில்  சூறாவளி புயல் தாக்கியதில் 11 பேர் வரை பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி , டென்னிசி மற்றும் அர்கன்சஸ் பகுதிகளில் நேற்று சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. வடக்கு மிசிசிப்பி அருகே தனது பயணத்தை தொடங்கிய இந்த சூறாவளி மேற்கு டென்னிசி வரை சுமார் 150 மைல் தூரத்துக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மொத்தம் 14 புயல்கள் வரை தாக்கியிருக்கலாம் என்று புயல் கணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த...
  போரினால் காயமடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டமாஸ்கஸ் பகுதியை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில்  ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது டமாஸ்கஸின் பெரும்பகுதி அரச ராணுவத்தினர் வசம் உள்ளது.இந்நிலையில் போரினால் காயமடைந்த தீவிரவாதிகள் அவர்களின் குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சிரிய அரசாங்கத்திடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்...
  பிரித்தானியாவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின்னல் வேகத்தில் காபி ஷாப்பிற்குள் பாய்ந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கெண்ட் மாகாணந்தில் உள்ள வெஸ்டர்ஹாம் நகரின் கோஸ்டா என்ற பிரபல காப் ஷாப் ஒன்று உள்ளது நேற்று மழை பெய்துகொண்டிருந்ததால் ஏராளமானோர் இந்த காபி ஹாப்பின் அருகில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஆடி ஏ-4 ரக கார், ஒன்று அந்த காபி ஷாப்பின் நுழைவு வாயில்...
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முரண்பாடுகளால் பாதிப்புற்ற பிரதேசங்களுக்கான அவசரகால கருத்திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் அமுல்படுத்திய 198.11 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட கொக்காவில் துணுக்காய் வீதியின் 10 Km வீதி கடந்த 10.10.2011 தொடக்கம் 08.03.2013 காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த வீதி தற்போது பாவிக்கமுடியாத அளவில் பழுதடைந்து வருகின்றது வீதியின் பல இடங்கள் குன்றும் குழியுமாக காணப்படுகிறது இதைவிட அண்மை நாட்களில் பெய்த மழை...
யேசு கிறிஸ்து பிறந்த அதே நாளில் தமிழினத்தின் மாமனிதர் ஜோசப்பரராஜ சிங்கம் அவர்கள் தமிழினத்தை விட்டுப்பிரிந்து இன்றோடு பத்து ஆண்டுகள் கடந்தோடி விட்டன. தமிழினம் கண்ட உத்தம மனிதர்களில் இவரும் ஒருவர். ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாக சர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் அடங்கிய நாள் இன்று. பத்து ஆண்டுகள் என்ன பத்தாயிரம் ஆண்டுகள் தான் உருண்டோடினாலும் தமிழுக்காக தமிழர்க்காக வாழ்ந்தவர்கள் மரணத்தை வென்றவர்களே! நித்திலம் நிலவும் வரை அவர்கள் வாழ்வு...
  ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காக குரல்கொடுத்து, அடிமைப்படுத்தும் ஆட்சியாளர்களிடமிருந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு, அடிமைத்தனத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி, போராடி வெற்றிபெற்று இறைதூதராகவும் இறைவனாகவும் உலக மக்களால் மதித்து வணங்கப்படுகின்ற இயேசுகிறிஸ்துவின் பிறந்தநாள் இன்றாகும். இந்த நத்தார் தினத்தன்று உலகெங்கிலும் அப்பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் குறிப்பாக இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும்...
  ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களும், ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளும் கடந்த காலத்தைப் போன்று தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையின் போது இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் தற்போது இல்லை எனவும் கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாகிய ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், வடபகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட...
  ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள் தற்போதும் தொடர்கின்றன: வவுனியா ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு வன்னி ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களும், ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளும் கடந்த காலத்தைப் போன்று தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையின் போது இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் தற்போது இல்லை எனவும் கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாகிய ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும்...