புஸ்ஸல்லாவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வானொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வானின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமை மற்றும் நித்திரை கலக்கம் ஆகியனவே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து...
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை பறையிசைக்கலைஞர்கள் குழுவோடு எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் படக்குழுவினர் நேற்று நடிகர் அருள்தாஸின்பிறந்தநாளை கொண்டாடினர்.
அப்போது படப்பிடிப்புக்காக வந்திருந்த பறையிசைக்கலைஞர்கள் பறையை இசைக்க அதற்குத் தகுந்தாற்போல் விஜய்சேதுபதி ஆடத் தொடங்க, அவரோடு மற்றவர்களும் ஆடத் தொடங்கிவிட்டனர்.
இதனை சிலர் படம்பிடித்து சமூகவலைதளங்களில் பரவி தொடங்கி விட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் பல இடங்களில் மழையின் பாதிப்பு இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் நடிகர் விஷால் கிருஷ்ணாவுக்கு சென்னை காவல் துறை சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது, மனிதநேயம் உள்ள மாமனிதர் நடிகர் திரு.விஷால் கிருஷ்ணா அவர்கள் அவருடைய பெரும்பங்காக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும், வெள்ள நிவாரண பொருட்களையும் வழங்கி இருக்கிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க திறமையுடனும் தன் குடும்பத்தை பாராமலும் இரவு பகலாய் பணிபுரிந்த காவல் துறை...
பீப் பாடல் பிரச்சனை தற்போது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நேற்று சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனியார் சேனலுக்கு சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.
சிம்பு தெரியாமல் செய்த தவறுக்காக அவரை இப்படி பேசுவது தவறு. ஒருவர் அவரை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகிறார், சிம்பு சாக வேண்டுமா? என்னை வாழ வைத்தது தமிழ்நாடுதான்...
சவுதி அரேபிய மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: 25 பேர் பலி…100க்கும் மேற்பட்டோர் காயம்!
Thinappuyal -
சவுதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துள்ளதாக சவூதி அரேபிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் காயமடைந்துள்ளதாகவும் ராணுவத்தின் தலைமை இயக்குநர் கூறினார்.
தீ...
70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வரும் ஹிட்லரின் புத்தகம்: தடை கோரும் யூதர்கள்
Thinappuyal -
ஹிட்லரின் மெயின் கெம்ப் புத்தகத்தை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் ஜேர்மனியின் முடிவு யூதர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர் .
இவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள், யூதர்கள் பற்றிய எண்ணம் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளுடன் ”மெயின் கெம்ப்” என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார்.
அவரது ஆட்சிக்காலத்தில் அப்புத்தகம் பரவலாக விற்பனையானது. இந்நிலையில் அவரது மரணத்துக்கு பிறகு அப்புத்தகத்தை விற்பதற்கு நேச நாடுகள் தடை...
பிரான்ஸில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸின் மொண்ட்பில்லர்(Montpellier) பகுதியை சேர்ந்த கேம்லி என்பவரின் வீட்டில் பாரீஸ் தீவிரவாதி தடுப்பு பொலிசார் திடீர் சோதனை நடத்தினர்.அவரது கணணியை சோதனை செய்தபோது அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிரச்சாரங்கள் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பிணையக்கைதிகளின் தலையை தீவிரவாதிகள் வெட்டும் காட்சிகளை பார்ப்பதிலும் தீவிரவாத குழுக்களின் பத்திரிகைகளை படிப்பதிலுமே அவர் அதிகளவு நேரத்தை செலவழித்ததும்...
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம். நாடு கடந்த அரசாங்கம்
Thinappuyal -
சிறிலங்கா சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது
கடந்த 20/12/2005 ஞாயிற்று கிழமை அன்று பிரித்தானிய தலைநகரான லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது காலை 11மணிக்கு ஆரம்பமாகிய இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடை பெற்றது ..இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை போர்க்கைதிகளாக...
நிதானம் தவறிச்செயற்படின் கூட்டமைப்பை தமிழ் மக்கள் புறக்கணிக்கத் தொடங்குவர்! – முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்
Thinappuyal News -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நிதானத்துடனும், முன்னெச்சரிக்கை யுடனும் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கி விடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்துவிடும். இவ்வாறு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எந்த அறிக்கையும் வரலாம்; போகலாம். எந்தப் பேச்சுகளும் நடைபெறலாம். ஆனால், எமது அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்...
அமெரிக்காவிலிருந்து அரச பிரதிநிதிகள் அடிக்கடி இலங்கை வந்துகொண்டிருப்பதும் ஸ்ரீலங்காவின் அரச பிரதிநிதியாகவும், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களையும் சந்தித்துச் செல்வதுந் தெரிந்ததே. சம்பந்தன் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலும் முதன்மை வகித்துக்கொண்டே எதிர்பாராதவிதமாக அவருக்குக் கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியென்னும் வகிபாகத்துக்கு இயைபாக அமெரிக்கப் பிரதிநிதிகளைச் ஸ்ரீலங்கா என்னும் அரசியல் அதிகார வரம்புக்குள் நின்று வரவேற்பதும் அவ்வமெரிக்கப் பிரதிநிதிகள் ஒரு மாதகாலத்துக்குள்ளேயே அறுவர் இலங்கைக்குள் பிரசன்னமாகியமையும்...