சிங்கம், சிங்கம்-2 ஹிட் வரிசையை தொடர்ந்து தற்போது சிங்கம்-3 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைக்க அனுஷ்கா, ஸ்ருதி ஆகியோர் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.
அவர் வேறு யாரும் இல்லை, நரசிம்மா படத்தில் வில்லனாக நடித்த சரத் செக்சேனா தானாம்.
கடந்த 1990 முதல் 2000 வரை இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களில் தமிழிழத்தின் தலைவர் வேலுபிரபாகரன் பிள்ளை அனைவராலும் தெய்வமாக போற்றப்பட்டார். விடுதலைப்புலிகளின் ஆட்சி காலத்தில் அவரது பிறந்த நாளான நவம்பர் 26ஆம் திகதி இத்தகைய வழிபாடுகள் நடைபெறும்.
இதே போன்று போரினால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்படும். 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி அவரை...
கொழும்பில் இருந்துகொண்டு ஊடக மாநாடு நடத்தி, கூட்டம் போட்டு கூக்குரலிடும் இனவாதிகளிற்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
யாழ்ப்பாணத்திற்கு வந்து, இங்கே நான் இன்று பார்வையிட்ட இடங்களில் மக்கள் படுகின்ற துன்பங்களை பாருங்கள்.
நீங்கள் இங்கு வருவதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை (தரை வழி, கடல் வழி அல்லது ஆகாய வழியாக இருந்தாலும்) நான் செய்து தருகின்றேன் என்றார் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கு நேற்று அதிகாலை திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது இந்தப் பயணம் தொடர்பான குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்பு செய்தி ஒன்றுடன் நிஷா பிஸ்வால், கொழும்பு வந்திருப்பதாகவும், அவர் சிறிலங்கா அதிபர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும், நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அவர் தனிப்பட்ட பயணமாக- நத்தார் விடுமுறையைக் கழிக்கவே குடும்பத்துடன் கொழும்பு...
யாழ்ப்பாணம் வடமராட்சி கலிகைச் சந்தியில் சற்று முன் கரணமடித்து கவிழ்ந்தது கார். தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது. அன்மைக் காலமாக வடமாகாணத்தில் அதிகளவான விபத்துக்கள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத் தக்கது……
சவுதி அரேபிய அரசிற்கு எதிராக ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட குற்றத்திற்காக 15 வயது சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த Abdullah al-Zaher என்ற 15 வயது சிறுவன் கடந்த 2012ம் ஆண்டு அரசிற்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட உடனே அவனை எந்த கருத்தும் கூறவிடாமல் பல ஆவணங்களில் கையெழுத்து...
தாபரிப்பு வழக்கில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குள் தனக்குத் தானே தீமூட்டிய நிலையில் புகுந்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர் .
இச்சம்பவம் நேற்று மாலை வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் புனித நகர் கற்கோவளத்தைச் சேர்ந்த துரைராசா பிரதீபன் (வயது-30) என்பவரே தீயில் எரிந்து எரிகாயங்களுக்குள்ளானார்.
குறித்த நபர் தாபரிப்பு வழக்கில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸாரிடம் சரணடையாது ஒளிந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
பண்டிகை காலங்களில், மது போதையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளை கைதுசெய்வதற்கு 24 மணிநேர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படும் என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தும் போது கைதுசெய்யப்படுகின்ற சகல சாரதிகளும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ்...
இஸ்லாமியர்களின் உலக தலைவர் நான்தான் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் அல்-பாக்தாதி அறிவித்து உள்ளான். இதற்கிடையே இல்லை என்று தலிபான் தீவிரவாத இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இஸ்லாமியர்களின் உலக தலைவர் நான்தான் என்று அல்-பாக்தாதி அறிவித்து உள்ளதை பாகிஸ்தான் தலிபான் எதிர்த்து உள்ளது.
இயக்கங்களின் தலைவர் விவகாரம் தொடர்பாக பல்வேறு யூகங்கள் எழுந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது என்று செய்திகள்...
இன்று பிற்பகல் 1.30மணிக்கு முல்லைத்தீவு மாவட்டம், மூங்கிலாற்று பிரதேசத்தில் இலங்கை மின்சார சபை மின் வழங்கும் நோக்கில் மின் கம்பங்களை நாட்டியது
மூங்கிலாற்று பிரதானவீதி அருகில் மண்ணைத் தோண்டும் பொழுது மர்மப்பொருள் தட்டுப்படும் சத்தத்தை உணர்ந்த மின்சார சபை ஊழியர்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பினார்கள்.
மின்சார சபை அதிகாரிகள் விசுவமடு பொலிஸ் பிரிவுக்கு அறிவித்ததை தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த இடத்தை அகழ்ந்தனர்.
எனினும்...