விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன்.
Thinappuyal News -0
வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
”தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பைக் கண்டித்து அண்மையில் வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
அதுபோல, வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட...
இலங்கையில் கடந்த 30 வருட காலப்பகுதியில் வடபகுதி யினைச் சேர்ந்த மக்கள் பாலியல் ரீதியான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாது ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்ந்துவந்தனர். விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் இவ்வாறு பாலி யல் ரீதியான துஷ்பிரயோகங்களைச் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இதனால் யாரும் இந்நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இதனை மீறிச் செயற்பட்டால் அதன் விளைவு பற்றி அறிந்திருந்தமையின் காரணமாக மக்கள் ஒழுக்கமுடையவர்களாக வாழ்ந்துவந்தனர். 2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன்...
தமது தேசிய பிராந்திய அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காக அபி விருத்தியடைந்த நாடுகள் அபி விருத்தியடைந்துவரும் நாடுகளை குட்டிச்சுவராக்குவது அவர்களுடைய செயற்பாடுகளில் ஒன்று. மேற்கத்தேய நாடுகளில் நடைமுறை யில் இருக்கின்ற சோசலிஷம் என்பது வளர்ந்துவருவதன் ஊடாக அந்நாட்டில் வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பனவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுவதில் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் சகஜமாகப் பழகும் நடைமுறைகள், ஆடல் பாடல் விடுதிகள், பாலியல் விடுதிகள்,...
த.தே.கூட்டமைப்பையும், வ.மா சபையையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் குள்ளநரி ரணில் விக்கிரமசிங்க
Thinappuyal -
இனப்படுகொலை என்ற பிரேரணை வடமாகாணசபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான இரகசியத் திட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜெனீவாப் பிரேர ணைகள் என்னவாகும் என்ற கேள்விக்குறி நிகழும் இந்தக் காலகட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும், வடமாகாண சபையின் முதலமைச்சருக்குமிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து அதில் குளிர்காய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தயாராகி வருகின்றார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கங்களில் கூறப்பட்ட...
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாலான அதிருப்தியாளர்களால் பேரவையொன்றும் உருவாக்கப்பட்டு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஒன்றுகூடலும் இடம்பெற்றது. இந்த ஒன்று கூடலின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கையாண்ட அணுகுமுறைகள் இவ்வமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் மைத்திரி ரணில் அரசானது உள்ளதா? என்னும் ஐயப்பாட்டைத் தோற்றுவித்துமுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பித்து நாடாளுமன்றத் தேர்தல் இடையிட்டு இன்றுவரை தென்னிலங்கையில் ஆட்சியை மாறி மாறிக் கைப்பற்றிவரும் இரு பெரும் அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா...
தெற்கு மக்களுக்கு நான் எதிர்ப்புடையவன் அல்ல! ஜனாதிபதி முன்னிலையில் வடக்கு முதல்வர்
Thinappuyal News -
தெற்கு மக்களுக்கு நான் எதிர்ப்புடையவன் அல்ல என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தின் முதல் சொகுசு கடை கட்டிடத் தொகுதி மற்றும் கார்கில்ஸ் வங்கி கிளை திறந்து வைக்கும் நிகழ்வு கெளரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (20) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய முதலமைச்சர்,
தலைவர் அவர்களே, அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால...
யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவான தமிழ் மக்கள் பேரவை விபரம்!
Thinappuyal News -
யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றிருந்த கூட்டம் ஒன்றில், தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்!மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசன், நல்லை...
முள்ளியவளை – குமுளமுனை வரையான வீதியினை புனரமைப்பது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டெனிஸ்வரன்…
Thinappuyal News -
முள்ளியவளை - குமுளமுனை வரையான வீதியினை புனரமைப்பது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டெனிஸ்வரன்...
முல்லைத்தீவு மாவட்ட முள்ளியவளையில் இருந்து குமுளமுனை வரை செல்லும் 13 கிலோமீட்டர் வீதியை புனரமைக்குமாறு அங்குள்ள மக்கள் கொடுத்த விண்ணப்பத்திற்கு அமைவாக 19-12-2015 சனிக்கிழமை மாலை முள்ளியவளைக்கு நேரில் விஜயம் செய்த வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் மேற்ப்படி வீதியின் தற்போதைய நிலையை அவ்வீதி வழியாக சென்று...
கூட்டமைப்புக்குள்ளும் சம்பந்தன் – சுமந்திரன் – மாவை கூட்டணி பிரித்தாளும் தரித்திரமாக செயல்பட்டு வருகின்றனர்.
Thinappuyal News -
சம்பந்தனின் பேரத்துக்கு விலைபோய் சலுகை அரசியலுக்கு அடிபணிந்து கூட்டமைப்பின் 14 எம்.பிக்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இலங்கை பாராளுமன்றத்தில் (19.12.2015) இன்று மாலை 6.00 மணியளவில் இறுதி வாக்கெடுப்புக்கு விடப்பட்ட 2016ம் வருடத்துக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி எம்.பிக்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், இருவரையும் தவிர மிகுதி 14 பேரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
வாக்கெடுப்புக்கு முன்னர், பாராளுமன்ற வளாகத்துக்குள் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் தனது கட்சி எம்.பிக்களை சந்தித்த...
பிரான்ஸ் விமானத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் பயங்கர வெடிகுண்டு என கென்யாவின் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
விமானத்தின் கழிவறையில் சந்தேகப்படும்படியான பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், விமானத்தினை கென்யாவில் திருப்பி விட்டு தரையிறக்கியதால் பெரும் விபத்தும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 459 பேரும் 14 விமான ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.