தமிழீழத்தில் இன்னமும் மக்கள் மீள் குடியமர்த்தப்படாமல் நிர்க்கதியாக ஆக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பேசாமல் நல்லாட்சி பற்றி வாய் கிழிய பேசுகிறது தற்போதைய அரசு. அப்படி அரசால் வஞ்சிக்கப்படும் தமிழர் கிராமங்களில் ஒன்றான முள்ளிக்குளம் பற்றி அருட்தந்தை எஸ். ஏ. தவராஜ் “முள்ளிக்குளம் கிராம மக்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது!” என வேதனையோடு கண்டித்திருக்கின்றார். தமிழீழத்தில் நல்லாட்சி நிலவுகிறது என உலகையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் எல்லோருக்கும்...
  பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் மீது போலீசில் புகார் அளித்ததற்காக ஒரு முஸ்லீம் குடும்பமே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது இந்தியா கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல் மாவட்டத்தில் சங்கநல்ல கிராமத்தை சேர்ந்த 7 வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் ஆனந்தப்பா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது பெற்றோர் புகார் அளித்ததால் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மாணவிக்கும் அவரது பெற்றோருக்கும் அரசு மறுவாழ்வு மையத்தில்...
    இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்கள் காரை,வாகனத்தை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம்  துடைப்பானையும் ( viper ) பாவிக்க வேண்டாம் . ஏனெனில் , முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு . பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி சுத்தம் செய்யும் போது பணம் மற்றும் உடமைகளை...
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளிவந்த படம் எந்திரன். இப்படத்தின் அடுத்த பாகத்தை அதிகாரப்பூர்வமாக தயாரிக்க உள்ளது கத்தி படத்தை எடுத்த லைகா நிறுவனம். ஷங்கர் இப்படத்தை ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்கவுள்ளாராம். மேலும் முதலில் இப்படத்துக்கு 2.0 என்று தான் பெயர் வைத்தனர். திடிரென்று நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் பெயரை 2.o (ஓ) என்று குறிப்பிட்டுள்ளனர்.ஏன் கடைசி நேரத்தில் பெயர் மாற்றம் என்று...
  வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான் முன்னரைப் போன்று இப்பொழுதும் ஊமை என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அவை அங்குரார்ப்பண கூட்டம் இன்று மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9மணி வரையில் யாழ்.பொது நூலகத்திலுள்ள மாகாணசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் கூட்டம் முடிவடைவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைக்...
  பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வை கோரி நாடாளுமன்றத்துக்குள் தீக்குளிக்கும் முகமாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இரண்டு பெற்றோல் கலன்களுடன் செல்ல முற்பட்ட வேளையில் தடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற வாசலில் வைத்து பொலிஸாரால் அவர்  தடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தின்போது அவரை தீக்குளிக்கவேண்டாம் என்று அமைச்சர் திகாம்பரம் உட்பட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் கோரினர். எனினும் தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சர்...
  1993இல் அமைச்சரவை அங்கீகாரமளித்த 28 பிரதேச சபைகளுள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை மட்டும் இன்னும் தரமுயர்த்தப்படாமல் அரசியல்வாதிகளால் திட்டமிட்ட முறையில் தடுக்கப்பட்டுள்ளது'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் குற்றஞ்சாட்டினார். 32 ஆயிரத்துக்கும் மேல் தமிழ் மக்கள் வாழும் இந்தப் பிரதேச சபையை பிரதேச செயலகமாக தரமுயர்த்தி மக்களுக்கு சேவையைப் பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்...
  அரசமைப்பு மறுசீரமைப்புக்காக மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டறிவதற்காக 24 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை நியமிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதேவேளை, அரசமைப்பு மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தை அரசமைப்பு சபையாக மாற்றுவதற்கான பிரேரணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரட்ன மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக நேற்று...
  தேசிய நத்தார் பண்டிகை நிகழ்வு நாளை 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- கத்தோலிக்க திருச்சபையின் தேசிய உற்சவம் 20ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதியும் கலந்துகொள்வார். கர்தினாலும் வருகைதருவார். இந்நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா நாமல் ராஜபக்க்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரை கடுமையாக சாடி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அறியாமல் இருந்திருக்கலாம். ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில்...