காவல்துறையினரின் நடவடிக்கையை சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன விமர்சனம் செய்துள்ளார்.
பெயர் போட்டுக் கொள்ளும் நோக்கில் அல்லது பிரபல்யம் அடையும் நோக்கில் அவன்ட் கார்ட் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது இதேபோன்று காவல்துறையினர் மிலேனியம் சிட்டி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மிதக்கும் ஆயுதக் கப்பலை நடாத்திச் செல்வதில் எந்த தவறையும்...
மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள் அவர்களது முதலிரவு அனுபவங்கள் பற்றி சொல்லியிருந்தார்கள். ‘முதலிரவு அன்றே கணவனுக்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் உன்னை தப்பாக நினைத்து கொள்வார். முதல் முறை உறவு கொள்ளும்போது அந்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும். ஆனால், தாங்கிக் கொள்ள வேண்டும்’ என அறிவுரைகள் என்ற பெயரில் பயத்தை அதிகப்படுத்தினார்கள்.
திருமணம் நடந்த அதே நாளில் சாந்தி முகூர்த்தத்தையும் குறித்துவிட்டார்கள்...
மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! - சுப்ரபாரதி மணியன்
கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல பெயர். வீட்டிலோ, தனக்காக அவன் நேரமே ஒதுக்குவதில்லை என்று மனைவி ராகவிக்குக் குறை. பக்கத்து வீட்டு இளம் தம்பதி சினிமா, ஷாப்பிங், ஹோட்டல் என எங்கெல்லாமோ போய் வருவார்கள். ராகவிக்கும் அப்படிப் போக வேண்டும்...
கருத்தரிப்பு உண்டாகி இரண்டாவது மாதத்தின் துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டதுமோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி சில வாரங்கள் அல்லது அரிதாக மூன்று மாதங்களுக்கு மேலும் கூட நீடிப்பது உண்டு.
மிகவும் பிடித்த உணவு பிடிக்காமல் போவது, புளிப்பான உணவுப் பொருட்களை விரும்புவது, பிடிக்காத உணவுப் பொருட்களின் மீதான ஆசைகளும் மசக்கையின் அறிகுறிகள்....
முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக்காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. வெயில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட, வயிற்று வலி பறந்து விடும். ரோஜா...
கோடை காலம் தொடங்கி விட்டதால் சிறுவர்கள் எல்லாம் விடுமுறையை கொண்டாட குதூகலமாய் இருக்க, பெரியவர்களோ கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று திகைத்து கொண்டிருப்பர். இதோ அவர்களுக்கான சில எளிய கோடை கால குறிப்புகள்.
கோடை காலங்களில் திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
மேலும் தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து பின்னர் குடிக்க வேண்டும்.
தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்.
மேலும் தண்ணீரில் சிறிதளவு உப்பு...
எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.
மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்...
கமல்ஹாசன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம்தூங்காவனம். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலிஸாகவிருந்தது.
ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி தெலுங்கு பதிப்பு 10 நாட்கள்கழித்து தான் வெளிவரும் என கூறப்படுகின்றது.
இதனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் இந்த தீபாவளிக்கு தெலுங்கில் முன்னணி நடிகர்கள் படங்கள் ஏதும் வராத நிலையில் கமல் படம் தள்ளிப்போனது கொஞ்சம் வருத்தம் தான்
மங்காத்தா என்ற மாஸ் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற இடத்திற்கு வந்தார் வெங்கட் பிரபு. ஆனால், இதற்கு முன்பே சென்னை-28, சரோஜா ஆகிய படங்களில் அறிமுக நடிகர்களை வைத்தே ஹிட் கொடுத்தவர்.
ஆனால், பிரியாணி, மாஸ் என அடுத்தடுத்த தோல்வி படங்களால் பெரிய நாயகர்கள் படங்களுக்கு விடைக்கொடுத்துள்ளார்.
மீண்டும் தன் பழைய கூட்டணியான சென்னை-28 படத்தில் நடித்த நடிகர்களுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். அந்த படத்தின்...
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து இளம் நடிகர்களுக்கும் அஜித்துடன்நடிக்க வேண்டும் என காத்திருக்கின்றனர். ஆனால், பிரபல மலையாள நடிகர் ஒருவர் அஜித்துடன் நடிக்க மறுத்துவிட்டார்.
அவர் வேறு யாரும் இல்லை, வேதாளம் படத்தின் இயக்குனர் சிவாவின் தம்பி பாலா தான். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.
வேதாளம் படத்தில் நடிக்க கால்ஷிட் கேட்டப்போது மலையாள சினிமாவின் கமிட் ஆகியிருந்ததால், அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது. இவர் ஏற்கனவே அஜித்தின்...