நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் அலரி என்கிற மலரின் இலைகள் நாம் அன்றாடம் பார்க்க கூடிய சாலையோரங்களில், கோயில்களில் இந்த செடிகளை பார்க்க முடியும், சிவப்பு நிற பூக்களையும் நீளமான இலைகளையும் கொண்ட இந்த செடியின் பூக்களை நாம் அன்றாடம் இறைவனுக்கு சூடி வழிபடுவதும் உண்டு. இதனை தமிழிலே இருவாட்சி பூக்கள் என்றும் சொல்வதுண்டு.
இந்த செடியின் இலைகளில் சயனைடு என்கிற விஷத்தன்மை மிகுந்து காணப்படுவதால் நச்சு தன்மை கொண்டதாக...
சுத்தமான காற்றை கொடுக்க கூடியதும், தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மூட்டு வலியை போக்கவல்லதும், உடலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய கூடியதும், பசியின்மை, ஈரல் நோய்களை போக்கும் தன்மை கொண்டதுமான புங்க மரத்தின் பயன்கள் பற்றி தெரியுமா. வீட்டின் முன்பு இருக்கக் கூடியது புங்க மரம். இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது.
நல்ல...
சளி, காய்ச்சல், இருமலை போக்க கூடியதும், தோல்நோய்களுக்கு மருந்தாக அமைவதும், பொடுகு தொல்லை, வெண்குஷ்டத்தை சரிசெய்ய கூடியதும், வயிற்று கோளாறை போக்கவல்லதும், புழுக்களை வெளித்தள்ள கூடியதும், வலி, வீக்கத்தை குறைக்க கூடியதுமான கோடக சாலையின் மருத்துவ பயன்களை அறிவோம்.
கோடக சாலை சிறிய நீல நிற பூக்களை உடையது. எலியின் காது போன்ற மிகச்சிறிய இலையை கொண்டது. படர் கொடியாக தரையோடு தரையாக இருக்கும். மரிக்கொழுந்து செடியை போன்று காணப்படும்....
பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான சோயிப் மாலிக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு அவருக்கு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அசார் அலிக்கு காயம் ஏற்பட்டதால் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இங்கிலாந்து தொடரில் இடம்பிடித்தார்.
அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இரட்டை சதம் (245 ஓட்டங்கள்) அடித்து அசத்தினார். ஆனால் அதன்பின்...
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த எங்களுக்கு உள்ள துருப்பு சீட்டு அஸ்வின் தான் என்று இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நாளை தொடங்குகிறது.
ஒருநாள், டி20 போட்டிகளை டோனி தலைமையிலான இந்திய அணி இழந்த நிலையில், கோஹ்லியில் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது.
இந்நிலையில்...
மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் கொழும்பில் கடந்த 1ம் திகதி நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 ஓவர்கள் தாமதமாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டருக்கு 40 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு...
மேற்கிந்திய தீவுகள்- இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடக்கிறது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 1 விக்கெட்டுகளால் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அதே மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும்...
அமெரிக்காவில் 30 கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் "கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ்" டி20 தொடர் விரைவில் களைகட்டவிருக்கிறது.
இந்த தொடரின் முதல் டி20 போட்டி 7ம் திகதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. 2வது போட்டி வரும் 11ம் திகதி ஹூஸ்டனிலும், 3வது மற்றும் கடைசி போட்டி லாஸ் ஏஞ்சல்சில் 14ம் திகதியும் நடைபெற உள்ளது.
கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்...
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 3ம் மேடையில் காணப்பட்ட 02 திரைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 05 பேர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
புகையிரத உப பணியாளர்கள் குழுவின் ஊழியர்கள் 05 பேர் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
கடந்த 19ம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் காணப்பட்ட 02 திரைகள் காணாமல் போனமை தொடர்பில் புகையிரத திணைக்களம்...
பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று வாழைச்சேனை பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைதாகியுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் குறித்த சிசுவின் தாய், அதனை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஒருவருமே எனத் தெரியவந்துள்ளது.
மேலும் இதன் நிமித்தம் சிசுவின் தாய்க்கு 20,000 ரூபாய் பணம் தரகர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக...