நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ்பிரிவினர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில்ராஜபக்சவின் இன்னொரு மோசடி தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் அரசஈட்டு முதலீட்டு வங்கியிலிருந்து 3.5 மில்லியனை அமைச்சரவையின் அனுமதியின்றி தனது மனைவி புஸ்பாவிற்கு சொந்தமான அரசசார்பற்ற அமைப்பிற்கு மாற்றியது தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
விசேடபொலிஸ் பிரிவினர் இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர் தமது வங்கியின் முன்னாள்...
எஸ்.பி. களவாடினாரா என்பது குறித்து அறிவிக்குமாறு, நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அறிவிப்பு
Thinappuyal -
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க களவாடினாரா என்பது குறித்து அறிவிக்குமாறு நீதிமன்றம், குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பெறுமதி மிக்கப் பொருட்களை களவாடியதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச் சாட்டுடன் எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு தொடர்பு உண்டா என்பதனை எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றில் அறிவிக்குமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் குறித்து மூன்று ஆண்டுகள் விசாரணை நடத்தி சட்ட மா அதிபர்...
நல்லாட்சி அரசாங்கம் கள்வர்களை பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி.யின் உறுப்பினரும், ஊழல் மோசடிகளுக்கு எதிரான அமைப்பின் அழைப்பாளருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை சிறையில் அடைக்கும் அரசாங்கம் பாரிய மோசடிகளுடன் தொடர்புடைய கள்வர்களை தண்டிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் இட்பெற்ற குற்றச் செயல்கள் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அரசாங்கம் வேண்டுமென்றே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை காலம் தாழ்த்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லலித் வீரதுங்க போன்ற...
அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பலில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை நடத்த உள்ளனர். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த கப்பல் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கப்பலில் 816 துப்பாக்கிகளும், லட்சக் கணக்கான தோட்டங்களும் மீட்கப்பட்டிருந்தன. இந்த கப்பல் கடந்த ஒக்ரோபர் மாதம் கடற்படையினர் இந்தக் கப்பலை மீட்டிருந்தனர். கப்பல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் முறையாக போதியளவு பயிற்றுவிக்கப்படாத பணியாளர்கள் பணியாற்றுவதனால் பெருமளவுக்கு சிறுவர் துஸ்பிரயோகங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட சிறுவர் நன்நடததை உத்தியோகத்தர்கள் மாவட்ட அரச அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே மேற்படி கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆறு சிறுவர் இல்லங்களில் 567 சிறார்கள் காணப்படுகின்றனர்...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை நடாத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 11ம் திகதி பிள்ளையானை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
2005ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...
அஜந்த மெண்டிஸ் ஆட்டத்தால் அதிர்ஷ்டவசமாக முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று விட்டோம் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடந்தது.
இதில் இலங்கை 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கடைசி...
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் செயல் மொகாலி ஆடுகள பராமரிப்பாளர் தல்ஜித் சிங்கை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவை புரட்டி எடுத்த தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.
இந்த நிலையில் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக ஆடுகளம் இருந்ததால் தான் இந்தியா தொடரை இழந்ததாக இந்திய அணியின்...
இளையதளபதி ரசிகர்கள் தீபாவளி தினத்தில் விஜய்க்காக ஒரு விஷயத்தை மேற்கொள்ள உள்ளனர்.
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 59 படத்தின் Firstlook மற்றும் டீசர் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் விஜய் படம் பொறிக்கப்பட்ட பனியன்களை உருவாக்கி வருகிறாகள்.
அதை தீபாவளி தினத்தில் பனியன்களை அணிந்து ரசிகர்கள் சந்தோஷத்தை கொண்டாட உள்ளனர். மேலும் காஞ்சிபுரத்தில் விஜய் மற்றும் சங்கீதா படங்கள் பொறித்த பட்டு...
புலி படத்துக்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் Firstlook தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அட்லி படத்துக்கு பிறகு விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. விஜய் தரப்பில் விசாரித்த போது, "விஜய்யை பொறுத்த வரை ஒரு படத்தில் நடிக்கும் போது அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்து விடுவார், ஆனால் இம்முறை கிட்டத்தட்ட 10...