இளையதளபதி ரசிகர்கள் தீபாவளி தினத்தில் விஜய்க்காக ஒரு விஷயத்தை மேற்கொள்ள உள்ளனர்.
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 59 படத்தின் Firstlook மற்றும் டீசர் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் விஜய் படம் பொறிக்கப்பட்ட பனியன்களை உருவாக்கி வருகிறாகள்.
அதை தீபாவளி தினத்தில் பனியன்களை அணிந்து ரசிகர்கள் சந்தோஷத்தை கொண்டாட உள்ளனர். மேலும் காஞ்சிபுரத்தில் விஜய் மற்றும் சங்கீதா படங்கள் பொறித்த பட்டு...
புலி படத்துக்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் Firstlook தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அட்லி படத்துக்கு பிறகு விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. விஜய் தரப்பில் விசாரித்த போது, "விஜய்யை பொறுத்த வரை ஒரு படத்தில் நடிக்கும் போது அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்து விடுவார், ஆனால் இம்முறை கிட்டத்தட்ட 10...
சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதையை வெளியே கசியவிடாமல் படக்குழு பாதுகாத்து வந்தனர்.
ஆனால் தற்போது வந்த தகவல் படி மலேசியாவில் பயங்கர தாதாவாக இருக்கும் கபாலி, மலேசிய ஜெயிலில் இருந்து திரும்பி வந்து, (பாஷா படம் போல திருந்தி வந்து) தன் முதிர்ந்த காலத்தை அவருடைய மகளான தன்ஷிகாவுடன் செலவிடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு,...
யாழ்ப்பாணத்தில் சற்று வித்தியாசமான யுத்தம் இடம்பெறுகின்றது.. இந்த யுத்தம் முடிவுறுவது எப்போது?
Thinappuyal -
யாழ்ப்பாணத்தில் சற்று வித்தியாசமான யுத்தம் இடம்பெறுகின்றது, இந்தயுத்தம் குப்பைகளிற்கு எதிரானது.
யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கல்லுண்டாய் வெளியில் தினமும் குவியும் சுமார் 80 மெட்ரிக்தொன் கழிவுகளால் யாழ்நகரத்தின் சனத்தொகையின் குறிப்பிடத்தக்க அளவினர் பாரிய நோய் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இது குறித்து வடமாகாண முதலமைச்சரே ஆழந்த கவலைகொண்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் உள்ளன,யாழ் மாநாகரசரப இதற்கு தீர்வு...
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பொறுப்புணர்ச்சியற்ற செயல் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது அண்மையில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்ட போது பின்நகர்ந்த அப்பாவி மாணவர்கள் மீது சீருடையணிந்த காவல்துறை அதிகாரிகள் பெட்டன் பொல்லுகளினால் தாக்கதல் நடத்தியமை பொறுப்பற்ற செயலாகும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாணவர்கள் மீது தாக்குதல்...
முன்னளர் கடற்படைத் தளபதி அட்மிரால் சோமதிலக்க திஸாநாயக்க இன்றைய தினம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு ஆணைக்குழு சோமதிலக்க திஸாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதிகளான அடமிரால் ஜயந்த பெரேரா எதிர்வரும் 6ம்திகதியும், அட்மிரால் ஜயனாத் கொலம்பகே எதிர்வரும் 9ம் திகதியும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை...
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர் முதற்கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளதாகவும், ஏனையவர்களை விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுக்கும் எனவும், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பணத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிப்பட்டார். அதனை தொடர்ந்து, யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு...
தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்:-
Thinappuyal -
தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் அவரது மறைவை ஒட்டி அவரது மாணவியாக எனது நினைவுகளை இங்கே பதிகின்றேன்...
இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்
இலக்கணம், இலக்கியம், மொழி, பண்பாடு, வரலாறு, சமயம், தொல் எழுத்துக்கலை, கல்வெட்டியல் என்று பல துறைகளில் வல்லுனராக, தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கிய பேராசிரியர்....
உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை 61ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லெகாடும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்களின் நல்வாழ்வு மற்றும் செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
142 நாடுகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதாரம், முயற்சியான்மை, சந்தர்ப்பம், ஆட்சி, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூக மூலதனம் போன்ற விடயங்கள் குறித்து ஆய்வின்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டங்களில் பங்கெடுத்த போராளிகளே கடந்த பல வருட காலங்களாக சிறை களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர் களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதே சாத்தியமானதொன்று. தவறும் பட்சத்தில் பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஏற்கனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் பலர் மீண்டும் குற்றத்தடுப்பு புலனாய்வினரால் விசாரணை செய்யப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் காணாமற் போன சம்பவங்களும், ஆங்காங்கே கொலை களும் நடந்தேறியிருக்கின்றன. மீண்டும் அவ்வாறான...