மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள்...
தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகிர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மும்பை ஹொட்டல் அறையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பிறந்த இம்ரான் தாகிர், பாகிஸ்தானில் முதல் தரப் போட்டிகளில் லாகூர் அணிக்காக விளையாடினார்.
பின்னர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சுமாய்யா தில்தார் என்பவரை காதலித்து மணந்த தாகிர், முதல் தரப் போட்டிகளில் செய்த சாதனைகளை வைத்து 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்க அணியில்...
டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு அஸ்வின் தான் அச்சுறுத்தலாக இருப்பார் என்று அந்த அணியின் முன்னணி வீரர் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில், எதிர்வரும் 5ம் திகதி டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டு பிளிசிஸ் கூறுகையில், "முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கும்...
நில ஆக்கிரமிப்பு குறைக்கப்பட்டு, இராணுவக் குறைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன்
Thinappuyal -
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இச்சபையில் எனது கன்னி உரையையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு தங்களுக்கு எனது நன்றிகள்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்னையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தெரிவு செய்வதற்கு வாக்களித்த முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து பிரிந்தபோது அதன் பொருளாதாரம் எமது நாட்டைவிட பின் தங்கிய நிலையிலேயே இருந்ததாக வரலாறு...
பிரித்தானியாவில் 60 லட்சம் ஊழியர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான ஊதியம் பெறவில்லை என்ற தகவலை புதிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் இந்த ஆய்வில் சராசரியாக 60 லட்சம் பிரித்தானியர்களுக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமளவுக்கு ஊதியம் கிடைப்பதில்லை என தெரிய வந்துள்ளது.
ஒட்டு மொத்த பிரித்தானியாவில் ஊழியர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 7.85 பவுண்டுகளை ஊதியமாக பெறுகிறார்,...
அமெரிக்க பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி ஒருவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளின் நகரை சேர்ந்த பள்ளி ஒன்றில் Noelia Echavarria என்ற 7 வயது சிறுமி பயின்று வந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று வீட்டிலிருந்து ’சாண்ட்விச்’ என்ற ரொட்டியை மதிய உணவிற்காக கொண்டு சென்றுள்ளார்.
பின்னர், மதிய உணவின்போது ஒரு அறையில்...
கனடா நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர சாலை விபத்துக்களில் 13 மணி நேரத்தில் தொடர்ச்சியாக 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் பொலிசாரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எட்மோண்டன் மாகாணத்தில் உள்ள அல்பேர்ட்டா நகர சாலைகளில் தான் இந்த கொடூர விபத்துக்கள் நிகழ்ந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 8 மணியளவில் Willingdon பகுதியில் கார் மற்றும் லொறி மோதிக்கொண்ட விபத்தில் காரை ஓட்டிவந்த 44 வயதான நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த...
அதிகார வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான போராட்டம் புதியதல்ல. அதிகார வர்க்கம் தொழிலாளர்களின் உரிமைகளை எப்பொழுதெல்லாம் தர மறுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பெற போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு தொழிலாளர்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஒன்று வவுனியா நகரசபை ஊழியர்கள் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டம், இன்னொன்று வவுனியா பொது வைத்தியசாலை சுகா தார சுத்திகரிப்பு தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட...
சீனாவில் குப்பைகளை சேகரித்து பெற்ற தந்தையை காப்பாற்றி வரும் சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குயிஸ்ஹு மாகாணத்தைச் சேர்ந்த ஒவு டோங்மிங் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் படுத்த படுக்கையாகிவிட்டார்.
இவரது மனைவியும் பிரிந்துசென்றுவிடவே, கவனித்துக்கொள்வதற்கும், சிகிச்சை செய்வதற்கு பணமில்லாமல் திண்டாடி வந்த ஒவுவை, அவர் பெற்றெடுத்த புதல்வன் காப்பாற்றி வருகிறார்.
13 வயதான யாகலின், காலை 6 மணிக்கெல்லாம் கண்விழித்து உணவுகளை தயார் செய்துவிடுகிறான், பின்னர்...
சோமாலியாவில் ஹொட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் தலைநகர் மொகதிஷீவில் ஷஹாபி என்ற ஹொட்டல் உள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் இந்த ஹொட்டலில் தான் தங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த ஹொட்டலில் புகுந்த தீவிரவாதிகள் காரில் இருந்த குண்டை வெடிக்க செய்தனர். பின்னர் ஹொட்டலில் உள்ளே புகுந்த அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த...