தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்திய துணைத் தலைவர் கோஹ்லி (138) சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். வெற்றி பெற்ற போட்டியில் அணித்தலைவர் டோனி ஸ்டெம்பை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார். இந்நிலையில் அவர் எடுத்த ஸ்டெம்பை கோஹ்லியிடம் கொடுத்து இந்த வெற்றியை பரிசளித்தார். இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள்...
இந்திய அணியின் சகலதுறை வீரர் ஜடேஜா, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு டுவிட்டரில் பதிலடியாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மோசமான பார்மில் இருந்த ஜடேஜா, கடந்த 4 மாதங்களாக அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு அவர் ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது காரணமாக அமைந்தது. 5 இன்னிங்சில் விளையாடிய ஜடேஜா 30 விக்கெட்டுகளையும், 3 இன்னிங்சில் விளையாடி 2 அரைசதமும் அடித்தார். இந்த...
சென்னையில் நடந்த 4வது ஒருநாள் போட்டி பற்றி தென் ஆப்பிரிக்க மற்றும் இந்திய தலைவர்களான டிவில்லியர்ஸ், டோனி கருத்து தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இது தொடர்பான இரு அணி தலைவர்களின் பேட்டி:- டோனி:- "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தான் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்தும்...
ஷங்கரின் கனவுப்படமான எந்திரன் 2010ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை செய்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் ஷங்கர் மிகவும் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பதை தாண்டிவில்லன் நடிகராக யாரை நடிக்க வைக்கலாம் என்பதில் தான் பெரிய குழப்பம் நீடித்து வந்தது. தற்போது ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கேட்ட சம்பளமான ரூ 100 கோடியை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதித்து விட்டதாம். மேலும், இப்படம் ரஜினி மற்றும் டெக்னிஷியன்...
நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் நாசர் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் வேகம், மூத்த நடிகர்களின் விவேகம் என பாண்டவர் அணி புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு முதன் முதலாக பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த நாசரிடம் அஜித், நயன்தாரா ஆகியோர் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேட்டுள்ளனர். இதற்கு விளக்கம் அளித்த் நாசர் ‘யாரும் வாக்களிக்க வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, சந்தானம்...
இது என்ன மாயம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்து ரஜினி முருகன் படம் வெயிட்டிங். இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. கீர்த்தியும் நடிப்பதாக சம்மதித்து விட்டார். ஆனால், திடிரென்று அந்த படத்தில் இருந்து துல்கர் விலக, நானி உள்ள வந்தார், இதனால், படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப்போனது. தற்போது மணிரத்னம் கேட்ட தேதிகளில் நான் தெலுங்கு படத்தில் நடிக்க கமிட்...
இந்திய சினிமாவை பொறுத்த வரை இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எல்லாம் ஹீரோக்களுக்கே தான் சொந்தம். ஆனால், ஒரு சில கதாநாயகிகளே ஹீரோக்களையும் தாண்டி திரையில் ரசிகர்களை ஈர்ப்பார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா கடைசியாக நடித்த தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் ஆகிய மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியுள்ளது. இதன் மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளார் இவர். இதில் மாயா படத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயின்...
வேதாளம் படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி படம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வெளிவரும் என தெரிகின்றது. ஏனெனில் வேதாளம் படக்குழுவினரின் வியாழக்கிழமைசெண்டிமெண்ட் காரணமாக ஒரு வாரம் முன்பு வெளிவரும் என கூறப்படுகின்றது. சென்னையின் பிரபல திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூட, படம் எப்போது வந்தாலும் கவலையில்லை, நாங்கள் வேதாளத்தின் கொண்டாட்டத்திற்கு ரெடி என்று கூறியுள்ளார்
தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பேணுவதில் தீர்க்கதரிசனமான கண்ணோட்டத்துடன் இயங்கியவர் டேவிட் ஐயா. அவர் அன்று போட்ட விதையின் பயனைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 1970 களிலேயே தமிழ்ப்பிரதேசங்களின் எல்லைப்பகுதிகளில் மலையகத்தமிழர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதன் மூலம் காணியில்லாத மலையக மக்களுக்குக் காணி கிடைப்பதற்கும் தமிழ்ப்பிரதேசங்களில் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவும் கூடிய ஒரு நிலையை டேவிட் ஐயா ஏற்படுத்தினார். இதனால்தான் வவுனியா,முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று தமிழர்களின் பிரதிநிதித்துவம்...
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப்புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருக்கிறார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேறிய தீர்மானம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்தபோதே பிரதமர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2005-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, வடக்கில் மக்களை தேர்தலை...