வளைந்து கொடுக்காத தன்மையுடன் அணியின் துடுப்பாட்ட வரிசை இருப்பதாக இந்திய அணித்தலைவர் டோனி குற்றம் சாட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாத ரஹானே, ஒருநாள் தொடரில் கோஹ்லியின் இடமான 3வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் அணியின் துடுப்பாட்ட வரிசை மாற்றியமைக்கப்பட்டது. சிறப்பாக ஆடிவந்த ரஹானே 3வது வரிசையில் களமிறங்கவில்லை. வழக்கம் போல் கோஹ்லி 3வது வரிசையில் களமிறங்கி ஆடினார். ஆனால் பின்...
தென் ஆப்பிரிக்கா தொடரில் தடுமாறி வரும் ரெய்னாவுக்கு சென்னை சேப்பாக்கம் மைதான அனுபவம் கைகொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டோனி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதனால் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் இருக்கிறது. மேலும், இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை...
விஜய் சேதுபதி முதன் முதலாக தனக்கான கொள்கையில் இருந்து வெளிவந்து நடித்துள்ள படம் நானும் ரவுடி தான். இதுநாள் வரை தாடி, அழுக்கு சட்டை என அணிந்து நடித்தவர் முதன் முதலாக கலர்புல்லான ஒரு படத்தில் நடித்துள்ளார். தனுஷ் தயாரிக்கிறார், போடா போடி இயக்குனர் விக்னேஷ் சிவன்இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார் என்பதை தாண்டி நயன்தாரா நடிக்கிறார் என்றவுடன் தான் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பல மடங்கானது. மேலும், பார்த்திபன், மன்சூர் அலிகான்...
நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால், சரத்குமார் மிகவும் மனம் நொந்து போனார். அனைவரும் தங்கள் தோல்விகளை ஒற்றுக்கொண்டனர். ராதிகாவும் தன் டுவிட்டர் பக்கத்தில் பாண்டவர் அணியை பாராட்டினார். ஆனால், நேற்று சரத்குமார் சத்யம் சினிமாஸுடனான ஒப்பந்தத்தை ஒரு மாதத்திற்கு முன்பே ரத்து செய்ததாக, ஆதாரத்துடன் காட்டினார். இதற்காக தான் பாண்டவர் அணி உருவானது குறிப்பிடத்தக்கது. இதனால், தன் டுவிட்டர் பக்கத்தில் ராதிகா ‘தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால்...
கத்தி படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு ஒருவழியாக வெளியாகி வெற்றிபெற்றது. அண்மையில் இப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருப்பதாகவும், அதில் விஜய் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கத்தி ரீமேக் படத்தில் நடிக்க வேண்டாம் என தஞ்சை பகுதி கிராம மக்கள் சிரஞ்சீவிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஏற்கெனவே கத்தி பட குழுவினர் மீது தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும், கத்தி படத்தை வேறு மொழியில்...
சூப்பர் ஸ்டார் நீண்ட வருடங்களுக்கு பிறகு இளைஞர்களை நம்பிகபாலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகின்றது. அடுத்த வருடம் ஆரம்பத்தில் அல்லது ஏப்ரல் மாதத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி செய்து வருகின்றது. இந்நிலையில் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், Philippinesநாட்டின் ’டிக்டிக்’ என்ற படத்தின் காப்பி என கூறப்படுகின்றது. மேலும், அந்த படத்தின் தலுவல் தான் கபாலி எனவும் சிலர்...
துப்பாக்கி தற்போது ரஜினி நடித்து கொண்டிருக்கும் கபாலி, விஜய் நடித்து கொண்டிருக்கும் விஜய்-59 ஆகிய படத்தின் தயாரிப்பாளர் தாணு. இவர் நடிகர் சங்க தேர்தலில் தன் ஆதரவை சரத்குமார் அணிக்கு அளித்தார். யாரையும் இவர் கலந்து யோசிக்காமல் இவர் இப்படி ஆதரவு கொடுத்தது பல தயாரிப்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகின்றது. மேலும், பிரபல கட்சியை சார்ந்த MLA அன்பழகன்தாணு மீது பல குற்றங்களை அடுக்கியுள்ளார்.(இவர் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன்...
  றக்பி வீரர் வஸீம்   விவகாரம்  நடந்து, நடக்கப்போவது என்ன?? குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும். இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது விதி. இந்த விதியின் கீழ் தற்­போது பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் குறித்த சம்­ப­வமும் வந்­தி­ருக்­கின்­றது. கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்த சம்பவத்தை நாம் நோக்கலாம். அது கடந்த 2012,...
  அந் முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா அம்மான் என்கிற வினாயகமூர்த்தி முரளீதரன், இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இப்போது கூறப்படுவது போல பிரபாகரன் ஸ்ரீலங்கா இராணுவத்தினாரால் கொல்லப்படவில்லை, ஆனால் தனது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுள்ளார் என்று அவர் கூறியது ஒரு குளவிக் கூட்டை கலைப்பது...
ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் சையிட் ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார் ஜென Pவா (16 செப்டெம்பர் 2015) இன ;று வெளியிடப்பட ;ட ஐ.நா அறிக்கை இலங்கையில் 2002 இல் இருந்து 2011 ம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின ; வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை இலங்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் பெரும்பாலும் இழைக்கப்பட ;டிருக்கலாம்...