சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் இடம்பெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் பி.சி.சி.ஐ.-யின் புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் சூதாட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிலைமை தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.
இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகளை ஐபிஎல் தொடரில் இருந்து நீக்க பி.சி.சி.ஐ விரும்பவில்லை என்றும், அதற்குப்பதில்...
என்னை முழு பந்துவீச்சாளராக மாற்றிய பெருமை ஜாகீர் கானுக்கு தான் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா உருக்கமாக கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவர் தான் எனது கிரிக்கெட் வாழ்வில் பல விடயங்களை கற்றுக் கொடுத்தவர், அவர் செய்த உதவிகளை என்றும் மறக்க மாட்டேன் என்று இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது.
இதில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தொடரில் 2-1 என்று முன்னிலையில் உள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய...
பஞ்சாப் அணியில் 187 ஓட்டங்கள் விளாசி அபாரம்: சச்சின் சொன்னதை செய்து காட்டிய யுவராஜ் சிங்
Thinappuyal -
ரஞ்சி கிண்ணப் போட்டியில் பஞ்சாப் அணியில் இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங் முதல் இன்னிங்சில் 187 ஓட்டங்கள் விளாசி அசத்தியுள்ளார்.ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதின.
இதில் முதல் இன்னிங்சில் பஞ்சாப் அணியின் யுவராஜ் 187 ஓட்டங்கள் (14 பவுண்டரி, 7 சிக்சர்) அடித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் எனது ஆட்டத்தை விரும்பி ஆடுகிறேன். இது போன்ற ஆட்டம் நான் மீண்டும் இந்திய அணிக்கு...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மீதமிருக்கும் 2 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இன்று தெரிவு செய்யப்படவுள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 3 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் மீதமிருக்கும் 2 ஒருநாள் மற்றும்...
விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக பல்வேறு வியத்தகு கண்டுபிடிப்புக்கள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.இவற்றின் தொடர்ச்சியாக தற்போது உலகிலேயே மிகவும் பாரம் குறைந்த உலோகம் உருவாக்கப்பட்டுள்ளது.
Microlattice என அழைக்கப்படும் இந்த உலோகமானது முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட Styrofoam எனும் உலோகத்தினைவிட 100 மடங்கு பாரம் குறைந்ததாகும்.
இது 99.99 சதவீதம் வளி நிரம்பியதும், 100 நனோமீற்றர்கள் தடிப்பம் உடையதுமான சிறிய உலோக குழாய்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது இக் குழாய்கள் மனிதனின் தலை முடியின் தடிப்பை...
கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியினை Google Play Store தளத்தின் ஊடாக பயனர்களுக்கு வழங்கிவருகின்றது.
இந்நிலையில் இத்தளத்தின் வடிவமைப்பினை தற்போது உள்ள நிலையில் இருந்து முற்றிலும் மாற்றியமைத்து அறிமுகம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதனை அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பொறியியலாளரான Kirill Grouchnikov என்பவர் தனது கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் Android 6.0 Marshmallow எனும் தனது புதிய இயங்குதளத்தினை வெற்றிகரமாக...
ஒலியை கேட்கும் திறன் உள்ள உறுப்பான “காது” சரியான முறையில் செயல்படுதல் மனிதனுக்கு அவசியம்.நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு.
கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது.
காது மடல் பிரச்சனை
அரிப்பு, கடி புண்ணாதல் போன்றவை ஓட்டையைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படுவதுண்டு. தோட்டில் கலந்துள்ள உலோகங்களால் சருமத்தில் அழற்சி ஏற்படும்.
தங்கம் அல்லாத உலோகங்களிலான அலங்காரத் தோடுகளாலேயே பெரும்பாலும்...
தற்போது மனிதர்களின் வேலைகளை செய்யக்கூடியதும், வாகனங்களைச் செலுத்தக்கூடியதும், மனிதர்களுக்காக போராடக்கூடியதுமான பல்வேறு ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆனால் முதன் முறையாக மனிதர்களின் மனங்களை அறியக்கூடிய ரோபோக்களை அமெரிக்காவின் உயிரியல்துறை பொறியிலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
‘Psychic Robot’ என அழைக்கப்படும் இவை கணித ரீதியான செய்முறையினை (Algorithm) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இவ் வகை ரோபோக்களின் செயற்பாடுகளிற்கு உதாரணமாக மேசை மேல் உள்ள பொருள் ஒன்றினை எடுக்கச் செல்லும்போது கைகள் வேறொரு பொருளை எடுக்கச் சென்றால் அதனை...
உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளும், சீரான டயட் முறைகளும் அவசியமான ஒன்று.
அந்த வகையில் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க சில சிறப்பான ஜூஸ்கள் உள்ளன.
நெல்லிக்காய் ஜூஸ்
தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழும்புகளை குறைக்க முடியும். இதனால் உடலில் நல்ல மாற்றம் தெரியும். இது ஆயுர்வேத மருத்துவத்திலே கூறப்பட்டுள்ளது.
மசாலா பால்
பாலுடன் மஞ்சள் மசாலா...