இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு அவர் எடுத்த முடிவினால் தான், உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதியும், இந்தியாவின் தற்போதைய உள்துறை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங் எழுதிய ‘Courage and Conviction.’ என்ற நூலின் ஹிந்தி ppsspp games list மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா,...
கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.
கட்டைவிரலை...
அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
அத்துடன் பத்து அரச சட்டத்தரணிகள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு இந்த விவகாரம் தொடர்பில் ஆராயப்படும் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தமது வாக்குறுதியை நிறைவேற்ற காலஅவகாசம் அளிக்கும் வகையில் தமது போராட்டத்தை வரும் 7ம் திகதி வரை இடைநிறுத்த அரசியல் கைதிகள் தீர்மானித்தனர்.
இந்த நிலையில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டு நீண்டகாலமாகத்...
விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளர் தமிழினி மறைவுக்கு மதிமுக தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான அர்ப்பணிப்போடு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயலாற்றி வந்த சகோதரி தமிழினி நேற்று உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை துக்கத்தில் ஆழ்த்தியது.
சிறந்த மதிநுட்பமும், அறிவாற்றலும், உயர்ந்த பண்புகளும் கொண்ட இத் தமிழ்மகள் தேசிய...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட, பிள்ளையானின் முன்னாள் கூட்டாளிகளான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோரை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து...
இளைய தளபதி விஜய் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகிய படம்புலி. இப்படம் கலவையான விமர்சனங்களை தான் ஆரம்பத்தில் இருந்தே சந்தித்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் புலி 3 வாரங்களில் ரூ 5.04 கோடி வசூல் செய்துள்ளது. நயன்தாரா நடித்த மாயா திரைப்படம் 5 வாரத்தில் ரூ 3.23 கோடி வசூல் செய்துள்ளது.மாயா ஏன்றகனவே சூப்பர் ஹிட் வரிசையில்...
சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரை எதிர்பாராத அளவுக்கு கணிசமான 23, 927 வாக்குகள் பெற்றுள்ளார்.மாநிலங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் வேட்பாளர் ஒருவர் இவ் வாக்குக்களை பெற்ற சந்தர்ப்பம் இதுவே முதல் தடவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பல தடவைகள் தேர்தலில் போட்டியிட்ட பலரை பின் தள்ளியதுடன் 25 பேர் கொண்ட அணியில் 15 இடத்தை ஈழத்தமிழ் பெண் வேட்பாளர் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் ஒரு நிமிடம் தமிழினிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!- பா. டெனிஸ்வரன்
Thinappuyal -
உலகெங்கிலும் இருக்கின்ற எமது உறவுகள் அனைவரும் ஒரு நிமிடம் தமிழினியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள் என வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனிஸ்வரன் கோரியுள்ளார்.
இன்றைய தினம் இவ்வுலக வாழ்வை முடித்து இறைவனடி சேர்ந்த தமிழினி என்று அழைக்கப்படுகின்ற சுப்பிரமணியம் சிவகாமியின் இறப்பு செய்தியினை தெரியப்படுத்திய உறவுகள் அனைவருக்கும் மற்றும் அன்னாரின் பூதவுடலை உடனடியாக விடுவித்து கொடுக்க உதவிய வைத்தியசாலை வட்டாரங்களுக்கும் முதற்கண் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.
அத்துடன் அன்னாரின் பிரிவால்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் பிரிவின் அரசியல்துறை பொறுப்பளராக இருந்து மரணித்த தமிழினியின் இறப்பு தமிழனத்தின் பேரிழப்பாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் அரசியல்துறைப்பொறுப்பாளராக இருந்த பொறுதமிழினியின் இழப்பானது அனைத்து தமிழர்களுக்கும் தயர்நிறைந்த இழப்பாகும்.
இவரது தனிப்பங்கு தமிழர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாததொன்று.
வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் இவர் கால்படாத இடமே இல்லை என்று கூறலாம்.
குறிப்பாக 2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் அம்பாறை , மட்டக்களப்பு...
தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை ஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலா ஒவ்வொரு தொழிலாளிக்கும் 15000 ரூபா முற்பணம் வழங்க தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொட்டகலை யூலிப்பீல்ட் பகுதியில்நேற்று பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்ட தொழிலாளர்களின்...