முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது நடவடிக்கைக்கு தாமதம் ஏன்? அவரின் படுகொலையில் வெளியாகும் புதிய இடங்கள்.... பலரின் படுகொலையில் நேரடித் தொடர்புடைய பிள்ளையான், அவர்களை புதைத்த இடம் கிழக்கின் எல்லைப் பகுதி குறிப்பாக கூற முடியுமா? லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விபரிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள்..
விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினிக்கு சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன புகழாரம் சூட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினியின் மறைவு குறித்து நாடுகடத்தப்பட்டுள்ள சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை கொழும்பு நியூஸ்டுடே இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறித்த அஞ்சலிக்கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழினி ஒருபோதும் சிங்கள மக்கள் தொடர்பில் குரோத மனப்பான்மையுடன் இருக்கவில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது. தமது இனத்தின்...
சேயா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சேயா கொலையை மேற்கொண்டதாக முன்னதாக கொண்டயா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பின்னர் அவரது சகோதரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கொண்டயாவின் மரபணு சேயாவின் சடலத்தில் காணப்பட்ட மரபணுவுடன் பொருந்தவில்லை. எனினும் அவரது சகோதரரது மரபணு பொருந்தியதாக நீதிமன்றில் பொலிஸார் அறிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் கொண்டயா இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரரை...
  சிம்பு தோற்றார்... இரு துணைத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது விஷால் அணி! துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் விஷால் அணியைச் சேர்ந்த கருணாஸும், பொன் வண்ணனும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் சரத்குமார் அணியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சிம்புவைத் தோற்கடித்துள்ளனர். இந்தத் தேர்தலில் கருணாஸ் 1362 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்த விஜயகுமார் 1115 வாக்குகள் பெற்றுத் தோற்றார். பலரும் பெரிதும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிம்பு இந்தத் தேர்தலில்...
  விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி அக்கா சிறிலங்கா ராணுவத்தின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மெல்லக்கொள்ளும் விஷ ஊசி செலுத்தப்பட்டு நோய் வாய்ப்பட்டு இன்று கொல்லப்பட்டார். இது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பு ...... ம.கஜன்
  விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்கு தினப்புயல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது எம் தேசத்துக்காக முப்பது ஆண்டுகள் தன்னைத்தந்து தமிழீழத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய தமிழினி அவர்கள் இன்று நோய் காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இனந்தெரியாத நபர்கள் வரணியில் வைத்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காணமல் போயிருந்ததாக அறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த புலனாய்வுத்துறை விநாயகம் என்பவர் வரணியை சொந்தஇடமாகவும் பின்னர் வட்டக்கச்சியில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது. இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருந்துள்ளனர். விநாயகம் என்பவர் இறுதிப்போரில் கொல்லப்பட்டாதாக கூறப்பட்டது. இதன்...
  ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு முன் இறையாண்மை கிறையாண்மையெல்லாம் வெறும் புண்ணாக்கு – என்று நாம் நினைப்பது உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் தான் சர்வதேசம் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாது’ – என்று அறிவுஜீவி நண்பர்கள் சிலர் பேசுகிறபோது எழுகிற கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் ‘எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்’ என்று அதற்கும் சேர்த்து ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிடுவார்கள். சட்டம் குறித்தும் சமூகம் குறித்தும் மனிதம் குறித்தும் விரிவான தெளிவான பார்வையுள்ள ஒரு அறிவார்ந்த...
புலி படத்தில் விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும் என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார். விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. புலி படத்தைப் பார்த்த ரஜினி காந்த் இவ்வாறு பாராட்டியுள்ளார். ‘புலி படம் பார்த்தேன். எனக்கு மிகவும்...
தென்னிந்திய நடிகர் சங்கங்களுக்கு பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக நாளை (அக்டோபர்.18) சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தப் பள்ளி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பதிவு செய்ய வரும் நடிகர், நடிகைகளுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய், சூர்யா,...