சிரிப்பழகி சினேகா நேற்று தனது பிறந்த நாளை திறன்குன்றியோர் இல்லத்தில் நேற்று கேக் வெட்டிக் கொண்டாடினார். அந்த இல்லத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உணவுகள் பரிமாறி கொண்டாடினர். வருடா வருடம் இதுபோல் பிறந்த நாள் கொண்டாடுவது அவரது வழக்கம். சமீபத்தில் சினேகா - பிரசன்னா தம்பதியருக்கு விஹான் என்ற ஆண் குழந்தை பிறந்தது அனைவரும் அறிந்ததே. குழந்தை பிறந்த பின் எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டாமல் இருந்தார், நேற்று தான்...
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் யூனிஸ்கான். இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை அவர் எட்டினார். பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அபுதாபியில் இன்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சை பாகிஸ்தான் அணி ஆடி வருகிறது. இதில் 62வது ஓவரில் யூனிஸ்கான் சிக்சர் அடித்தார். அப்போது டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான்...
இந்தூரில் நாளை நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்களுக்கான டிரெஸ்சிங் ரூம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. ஏற்கனவே டி20 தொடர் தோல்வி மற்றும் முதல் ஒரு நாள் போட்டி தோல்வி போன்றவற்றால் இந்திய வீரர்கள் சோர்வுடன் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தற்போது நடைபெறவுள்ள...
தற்போதைய இந்திய அணித்தலைவர் டோனி தடுமாறி வரும் நிலையில், முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி அவரை பாராட்டி பேசியுள்ளார். டோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதாலும், அவர் துடுப்பாட்டத்தில் தடுமாறி வருவதாலும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில், “சில தினங்களுக்கு முன் நான் ஈடன் கார்டன் மைதானத்தில் டோனியை சந்தித்தேன்....
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே துடுப்பாட்ட ஆலோசகாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபியில் தொடங்கியது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் சுழல் தாக்குதலை சமாளிக்க, ஜெயவர்த்தனேவை துடுப்பாட்ட ஆலோசகராக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்தது. சுழற்பந்தை சிறப்பாக சமாளிக்கும் துடுப்பாட்ட வீரரான ஜெயவர்த்தனே டெஸ்ட் போட்டிகளில் 11,814 ஓட்டங்களை குவித்துள்ளார். தற்போது...
இந்தியா- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இதுவரை 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் அனைத்துப் போட்டிகளிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் ஷேவாக் 219 ஓட்டங்களை விளாசினார்....
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு முதலிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் 24 கிராம சேகவர் பிரிவுகளுக்கு நிரந்தர கிராம சேவகர்களில்லை என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அயல் கிராமங்களில் உள்ள கிராம சேவகர்களே பதில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது தேவைகளை நிவர்த்தி செய்வற்கு அயல் கிராம சேவகர் அலுவலகங்களிற்கும் அவர்களது வீடுகளுக்கும் அலைவதாக கூறுகின்றனர். மீள்குடியேற்றத்தின் பின்னர் துணுக்கார் பிரதேசத்தில்...
போதைப் பொருள் கடத்தலை இல்லாதொழிக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாது என்பதனை பிராந்திய வலய நாடுகள் உறுதி செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் ஏனைய பல குற்றவியல் செயற்பாடுகள் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்க புது வழிகளை கண்டு பிடிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 2009ம் ஆண்டின் பின்னர்...
ஊடகங்களுக்கான அறிக்கை 13.10.2015 சிறைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி திங்கள் முதல் முன்னெடுத்து வரும் உண்ணவிரதப் போராட்டம் முற்றிலும் நியாயமானதாகும். நல்இணக்கத்துடன் நல்லாட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் இன்றைய மைத்திரி – ரணில் ஆட்சியானது சிறைகளில் இருந்து வரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் முன்னைய ஆட்சியினர் போன்று அக்கறையின்றி இருந்து வருவதன் விளைவே மேற்படி சிறைக்...
வடக்கில் 78.4 சதுர கிலோ மீற்றர் பரப்பில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் முகாமையாளர் டேமியன் பிரான்ஸிஸ் ஓ பிரெய்ன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக ஜப்பான் 108 மில்லியன் ரூபாவினை உதவியாக வழங்கியுள்ளது. இந்த உதவி வழங்கும் நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகானுமாவும் பங்கேற்றிருந்தார். இந்த உதவியைக் கொண்டு தமது நிறுவனம் வடக்கில் 200,000மாம் நிலக்கண்ணி வெடியை அகற்றும் என பிரெய்ன்...